-
22nd October 2017, 12:24 AM
#1371
Senior Member
Devoted Hubber
Sekar Parasuram
தற்போது ஜெயா தொலைக்காட்சியில் ராஜா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
22nd October 2017 12:24 AM
# ADS
Circuit advertisement
-
22nd October 2017, 04:00 AM
#1372
-
22nd October 2017, 04:58 AM
#1373
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகம் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
42 வது வெற்றிச்சித்திரம்
அம்பிகாபதி வெளியான நாள் இன்றுஅம்பிகாபதி 22 அக்டோபர் 1957
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
22nd October 2017, 05:10 AM
#1374
-
23rd October 2017, 01:44 AM
#1375
Senior Member
Devoted Hubber
Balachandran Vellalore
ஒரு விழியில் பயத்தையும் மறுவிழியில் ஆச்சிரியத்தையும் காட்டும் ஒருநடிகன் இனி பிறக்கபோவதில்லை
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
23rd October 2017, 01:44 AM
#1376
Senior Member
Devoted Hubber
Lakshmankumar Rajunaidu
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
23rd October 2017, 01:45 AM
#1377
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
23rd October 2017, 01:51 AM
#1378
Senior Member
Devoted Hubber
இலங்கை யாழ்நகரில் 100நாட்கள் ஓடி 7 லட்சத்துக்குமேல் வசூல் சாதனை ஏற்படுத்திய படம்
கொழும்பு ஜெஸிமாவில் 20 வாரங்கள் வரை ஓடியது பட்டாக்கத்தி பைரவன்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
23rd October 2017, 01:53 AM
#1379
Senior Member
Devoted Hubber
Vaannila Vijayakumaran
கர்ணன் - THE ORIGINAL 2
வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாவண்ணம் வாழ்ந் ஐயன் சிவாஜியின் கொடைத்திறமையை, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 1959 ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியான தனது 'குயில்' ஏட்டில் புகழ்ந்து பாடிய கவிதை இதோ...
"பள்ளியில் மாணவர்கள்
பகலுண வுண்ணும் வண்ணம்
அள்ளிஓர் இலக்கம் ஈந்த...
அண்ணல் கணேசர் இந்நாள்
புள்ளினம் பாடும் சோலை
மதுரையின் போடி தன்னில்
உள்ளதோர் தொழிற்பயிற்சி
பள்ளிக்கும் ஈந்து வந்தார்
இன்றீந்த வெண்பொற் காசுகளோ
இரண்டரை இலக்கமாகும்.
நன்றிந்த உலகு மெச்சும்
நடிப்பின் நற்றிறத்தால் பெற்ற
குன்றொத்த பெருஞ் செல்வத்தை
குவித்தீந்த கணேசனார்போல்
எந்தெந்த நடிகர் ஈந்தார்?
இப்புகழ் யாவர் பெற்றார்?
ஆக,இப்பாடலின்மூலம் 1959 ல் மட்டுமே நடிகர்திலகம் மூன்றரை லட்ச ரூபாய் நன்கொடையாய் வழங்கியது தெரிய வருகிறது. அதுமட்டுமன்றி, வள்ளல் என்றால் அது அன்றைய நடிகர்களில் நம் ஐயன் மட்டுமே என்பதும் புலனாகிறது.
வாழ்க புரட்சிக்கவிஞர்.
வாழ்க நடிகர்திலகம்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
23rd October 2017, 01:54 AM
#1380
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks