இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலையோரம்
அன்பு கொண்ட தென்றல் வந்து
உறவாடுதே நெஞ்சம் ஊஞ்சலாடுதே
இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலையோரம்
அன்பு கொண்ட தென்றல் வந்து
உறவாடுதே நெஞ்சம் ஊஞ்சலாடுதே
Last edited by priya32; 12th January 2017 at 07:44 AM.
Bookmarks