-
11th March 2017, 09:08 PM
#1321
Junior Member
Platinum Hubber
-
11th March 2017 09:08 PM
# ADS
Circuit advertisement
-
11th March 2017, 09:09 PM
#1322
Junior Member
Platinum Hubber
-
11th March 2017, 09:10 PM
#1323
Junior Member
Platinum Hubber
-
11th March 2017, 09:19 PM
#1324
Junior Member
Platinum Hubber
உயிரோசை மாத இதழ் -மார்ச் 2017
-
11th March 2017, 10:23 PM
#1325
Junior Member
Platinum Hubber
நேற்று (10/03/2017) முதல் மதுரை மீனாட்சியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"புதிய பூமி " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
-
11th March 2017, 10:25 PM
#1326
Junior Member
Platinum Hubber
-
11th March 2017, 10:26 PM
#1327
Junior Member
Platinum Hubber
-
11th March 2017, 10:27 PM
#1328
Junior Member
Platinum Hubber
-
11th March 2017, 10:28 PM
#1329
Junior Member
Platinum Hubber
-
12th March 2017, 12:40 AM
#1330
Junior Member
Regular Hubber
Originally Posted by
SUNDARA PANDIYAN
....
போராட்டத்தில் கலந்து கொண்டு முழங்காலில் பலத்த அடிபட்டு பாதிக்கப் பட்டிருந்தார் அதிமுக முக்கிய பிரமுகர் , வழக்கறிஞர் அவர் வீடு இருந்த பகுதி குறுகலான தெரு , தலைவர் வரும் செய்தியை ஆட்டோவில் ஒலிபரப்பு செய்து விட்டனர் உள்ளுர்கட்சியினர் , கூட்டம் கூடிவிட்டது , நான் எப்படியும் தலைவர் வக்கீல் வீட்டிற்கு தான் வருவார் அவரை பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் வீட்டின் வாசலிலேயே காத்திருந்தேன் ,மாலை ஐந்து மணியிருக்கும் தெருவினுள் கார்கள் நுழைந்தன ஒவ்வொரு காரின் பின்னே ஒரு கூட்டம் ஓடியது , லோடுவேன்போல் ஒரு வேனில் இருந்து தலைவர் இறங்கினார் , வந்தவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி " நான் வருவதை அறிவித்தவர் யார் " என்று தான் ஆட்டோ பிரச்சாரம் செய்தவர் ஓடி சென்று "நான் தான் தலைவரே" என்றார்.
அவரை கோபத்துடன் பார்த்து" நான் பொது கூட்டத்திற்கா வந்திருக்கிறேன்.. இந்த சின்ன தெருவில் அதிகமான மக்கள் கூடினால் அவர்களுக்கு சிரமம் ஏற்படாதா..?" என சொல்லிவிட்டு உள்ளே சென்றார் ,
தங்கள் கட்சி கூட்டத்துக்கு மக்கள் கூட்டம் வராவிட்டாலும் எப்படியாவது பணம் கொடுத்தாவது கூட்டம் சேருங்கள் என்று சொல்லுவது அரசியல்வாதிகளின் வழக்கம். ஆனால், என் வருகையை ஏன் அறிவித்தீர்கள்? சின்ன தெருவில் மக்கள் கூடினால் அவர்களுக்குத்தான் சிரமம் என்று மக்கள் மீது அக்கறையோடு புரட்சித் தலைவர் கூறியிருக்கிறார். அதனால்தான் அவர் மக்கள் தலைவராக விளங்குகின்றார் என்பது தெளிவாகிறது.
Bookmarks