-
24th June 2017, 12:10 AM
#2391
Junior Member
Platinum Hubber
வெள்ளி முதல் (23/06/2017) சென்னை பாலாஜியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"வேட்டைக்காரன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
-
24th June 2017 12:10 AM
# ADS
Circuit advertisement
-
24th June 2017, 12:20 AM
#2392
Junior Member
Platinum Hubber
தற்போது ராஜ் டிவியில் புரட்சி தலைவர் / மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் கலக்கிய "நாடோடி மன்னன் " திரைப்படம் இரவு 10 மணி முதல்
ஒளிபரப்பாகி வருகிறது .
-
24th June 2017, 01:40 PM
#2393
Junior Member
Platinum Hubber
-
24th June 2017, 01:44 PM
#2394
Junior Member
Platinum Hubber
-
24th June 2017, 01:45 PM
#2395
Junior Member
Platinum Hubber
-
24th June 2017, 01:46 PM
#2396
Junior Member
Platinum Hubber
தின இதழ் -24/06/17
-
24th June 2017, 01:49 PM
#2397
Junior Member
Platinum Hubber
இன்று இரவு 8 மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ்சில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"புதுமை பித்தன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
-
24th June 2017, 08:07 PM
#2398
Junior Member
Diamond Hubber
டிலைட் திரையரங்கில் மக்கள் திலகத்தின் பக்தர் வி கே எம்
இன்று முதல்
கோவை
டிலைட்
திரையரங்கில்
மக்கள் திலகத்தின்
இதய வீணை
Last edited by ravichandrran; 24th June 2017 at 08:10 PM.
-
24th June 2017, 11:10 PM
#2399
Junior Member
Devoted Hubber
நண்பர்களே, இது முத்து செல்வரத்தினம் அவர்கள் முகநூல் பதிவு. இந்த பதிவை பிரச்சினை என்று நீக்காதீர்கள் ரவிச்சந்திரன். மாற்றுத்திரியை பாருங்கள். அவர்கள் இதுமாதிரி போடும்போது நாமும் இந்த மாதிரி பதிவை போடுவதில் தப்பு இல்லை.
-----------------------------------------------
நன்றி . முத்து செல்வரத்தினம் முகநூல் பக்கம்
புரட்சித் தலைவர் காமராஜர் மீது மரியாதை வைத்திருந்தார். திமுகவில் புரட்சித் தலைவர் இருந்தபோதே காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி என்று காமராஜர் பிறந்த நாள் விழாவிலே பேசினார். இதற்கு அப்போது திமுகவிலேயே எதிர்ப்பு வந்தது. அதனால் எம்.எல்.சி. பதவியை புரட்சித் தலைவர் ராஜினாமா செய்தார். என் கடமை என்ற படம் அப்போது சரியாக போகவில்லை. திமுக தொண்டர்கள் புரட்சித் தலைவரை புறக்கணித்து விட்டார்கள் அதுதான் படம் சரியாக ஓடவில்லை என்றார்கள்.
ஆனால், தான் சொன்னதை புரட்சித் தலைவர் வாபஸ் வாங்கவில்லை. தான் சொன்னதில் உறுதியாக இருந்தார். இதற்காக அண்ணாவும் புரட்சித் தலைவர் மீது வருத்தம் கொள்ளவில்லை. அதற்கு அப்புறம் 1967 தேர்தலின்போதுதான் அண்ணாவே புரட்சித் தலைவரை பார்த்து முகத்தை காட்டினாலே 3 லட்சம் வாக்குகள் கிடைக்கும் எ்ன்றார். திமுக தொண்டர்களும் புரட்சித் தலைவர் பக்கம்தான் இருந்தார்கள்.
1967 தேர்தலில் எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன்பு தென்மாவட்டங்களில் புரட்சித் தலைவர் பிரசாரம் செய்தார். ஆனால், தான் மதித்த காமராஜர் போட்டியிட்ட விருதுநகரில் அவர் பிரசாரம் செய்யவில்லை. அந்த தேர்தலில் விருதுநகரில் சிவாஜி கணேசன் காமராஜருக்காக தீவிரமாக பிரசாரம் செய்தார். ஆனாலும் புரட்சித் தலைவர் துப்பாக்கியால் சுடப்பட்டதால் திமுகவுக்கு ஆதரவாக எழுந்த அலையில் காமராஜரும் தோற்றுப்போனார்.
அதற்குப் பின்னர், நாகர் கோயில் பார்லிமென்ட் தேர்தலில் காமராஜர் போட்டிபோட்டார். அப்போதும் புரட்சித் தலைவர் அங்கே பிரசாரம் செய்யவில்லை. காங்கிரசில் பெரும் பணக்காரர்கள், மிட்டா மிராஸ்தார்கள் கருப்பு பணக்கார முதலைகள் இருந்தாலும் காமராஜர் மீது எம்.ஜி.ஆர். மரியாதை வைத்திருந்தார்.
சில பின்னூட்டங்கள்
Raja gopal திண்டுக்கல் இடைத் தேர்தலில் காமராஜர் எம்.ஜி.ஆரை கடுமையாக பேசினாலும் எம்ஜிஆர் அவரை தவறாக பேசியது கிடையாது.
Mari Muthu காமராஜர் நல்லவர்தான். ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஊழல்வாதிகள்.
Ramasamy Devar காமராஜர் தனது ஜாதியை சேர்ந்தவர்களை முன்னேற்றிவிட்டார். நாகர்கோயில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பு மனுவில் காமராஜ் நாடார் என்று கையெழுத்து போட்டு குறுகிப்போய்விட்டார். அரசியல் போட்டியால் பசும்பொன் தேவர் அய்யா மீது கொலைகுற்றம் சாட்டி ஜெயிலில் போட்டார். பின்னர் தேவர் அய்யா நிரபராதி என்று விடுதலை ஆனார். தனக்கு கீழே உள்ள மூப்பானார், வாண்டையார் பணக்காரர்கள் காங்கிரஸ்காரர்கள் கருப்பு பணம் வைத்திருந்தால் கண்டு கொள்ள மாட்டார். ஊழல் இந்திராவோடு காமராஜரும் சிவாஜிகணேசனும் சமரசம் செய்து கொண்டார்கள்.
Bala Subramaniyan புரட்சித் தலைவர் எல்லா தலைவர்களையும் போற்றிய உயர்ந்த தலைவராக விளங்கினார்.
-
25th June 2017, 12:44 AM
#2400
Junior Member
Devoted Hubber
Bookmarks