-
12th March 2016, 09:25 PM
#1551
Junior Member
Regular Hubber
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கயோ தென்னங்கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல் ஆட வந்ததென்ன...நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
மெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மெனியை கொஞ்ச்ம் அணைத்து
இதழில் தேனை குடுத்து ஒரு இன்ப நாடகம் நடித்து
எங்க்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்று தானே
இன்ப நாளும் இன்று தானே
எல்லைகள் இல்லா உலகம் என் இதயமும் அது போல் நிலவும்
பசுமை உலகம் மலரும் நல்ல பொழுதாய் யாருக்கும் விடியும்
யாரும் வாழ பாடும் காற்றும் நானும் ஒன்று தானே
-
12th March 2016 09:25 PM
# ADS
Circuit advertisement
-
12th March 2016, 09:31 PM
#1552
Administrator
Platinum Hubber
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
Sent from my SM-G920F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
12th March 2016, 09:33 PM
#1553
Senior Member
Senior Hubber
பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா சுகமா..
-
12th March 2016, 10:09 PM
#1554
Senior Member
Seasoned Hubber
ஹாய் காட்டுப்பூச்சி, சின்னக்கண்ணன், உண்மை விளம்பி & வேலன்!
-
12th March 2016, 10:12 PM
#1555
Senior Member
Seasoned Hubber
அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குரல்
படித்தால் ரசிக்கும் கனிபோல் இனிக்கும்...
-
12th March 2016, 10:25 PM
#1556
Senior Member
Veteran Hubber
விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
விளக்கேற்றும் மாலை இதுயென்ன லீலை
விளங்காததா...இனிமேல்
-
12th March 2016, 10:28 PM
#1557
Senior Member
Seasoned Hubber
ஹாய் ப்ரியா!
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே...
-
12th March 2016, 10:33 PM
#1558
Senior Member
Veteran Hubber
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதி இல்லாத ஓடம்
-
12th March 2016, 10:35 PM
#1559
Senior Member
Veteran Hubber
ஹலோ ராகதேவன், சின்னக்கண்ணன், நவ் & காட்டுப்பூச்சி!
-
12th March 2016, 10:37 PM
#1560
Senior Member
Seasoned Hubber
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது
யாரோடும் தான் சொல்லாமல் தான்
வான் விட்டு தான் மண்ணில் வந்தது
மண்ணைக் கண்டு மயங்கி நின்றது
விடிய விடிய விடிய...
Bookmarks