-
12th May 2016, 07:16 PM
#51
Junior Member
Diamond Hubber
ஆண்டு 1974... புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நேற்று இன்று நாளை படம் வெளியானது...அதன் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டன. அதுவும் ' தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று ' பாடல் மக்களிடம் பெரும் ஆரவாரத்தையும் வரவேற்பையும் பெற்றது. அந்தப் பாடல் வரிகள் அப்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த கருணாநிதி அரசின் லஞ்ச, ஊழலை தோலுரித்துக் காட்டின. அதிர்ந்து, வெலவெத்துப்போன ஆட்சியாளர்கள் வானொலியில் அப்பாடலை ஒலிபரப்ப தடை விதித்தனர். வெகு காலம் அத்தடை அமுலிலிருந்தது...தடை நீக்கப் பட்டுவிட்டதா என்பது நினைவில்லை... ஒரு சினிமாப் பாடல் ஆட்சியாளர்களை அதிரவைத்த அதிசயம் ... எம்ஜிஆர் என்ற அசைக்க முடியாத மகாசக்தியின் மகத்துவம் அது என்றால் மிகையாகாது...!
courtesy net
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
12th May 2016 07:16 PM
# ADS
Circuit advertisement
-
12th May 2016, 11:40 PM
#52
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
12th May 2016, 11:42 PM
#53
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
12th May 2016, 11:44 PM
#54
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
12th May 2016, 11:47 PM
#55
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th May 2016, 11:49 PM
#56
Junior Member
Platinum Hubber
இந்த வார குமுதம் ரிப்போர்டர் செய்தி.
எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசிய ராகுல் காந்தி
-----------------------------------------------------------------------
கடந்த 05/05/2016 அன்று சென்னை தீவுத்திடலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , தமிழ் நாட்டில் மக்களின் உணர்வுகளை, கஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்களை நேசித்த தலைவர்கள் புகழ் பெற்ற காலம் முன்பு. ஆனால் இன்று சில தலைவர்கள் தாங்கள் மட்டும்தான் அறிவாளி. என்று நினைத்துக் கொண்டு நான்கு சுவர்களுக்குள் வாழ்ந்து வருகிறார்கள்.
மக்கள் போற்றிய மகத்தான தலைவர்கள் பட்டியலில் முக்கியமானவர்கள் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்.
இவ்வாறு பேசியபோது , தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முகம் சுளித்தவாறு ,விரும்பத் தகாதவாறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th May 2016, 11:53 PM
#57
Junior Member
Platinum Hubber
குங்குமம் வார இதழ் - 09/05/2016
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th May 2016, 11:54 PM
#58
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th May 2016, 11:58 PM
#59
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
13th May 2016, 01:45 AM
#60
Junior Member
Senior Hubber
Originally Posted by
Yukesh Babu
ஆண்டு 1974... புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நேற்று இன்று நாளை படம் வெளியானது...அதன் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டன. அதுவும் ' தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று ' பாடல் மக்களிடம் பெரும் ஆரவாரத்தையும் வரவேற்பையும் பெற்றது. அந்தப் பாடல் வரிகள் அப்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த கருணாநிதி அரசின் லஞ்ச, ஊழலை தோலுரித்துக் காட்டின. அதிர்ந்து, வெலவெத்துப்போன ஆட்சியாளர்கள் வானொலியில் அப்பாடலை ஒலிபரப்ப தடை விதித்தனர். வெகு காலம் அத்தடை அமுலிலிருந்தது...தடை நீக்கப் பட்டுவிட்டதா என்பது நினைவில்லை... ஒரு சினிமாப் பாடல் ஆட்சியாளர்களை அதிரவைத்த அதிசயம் ... எம்ஜிஆர் என்ற அசைக்க முடியாத மகாசக்தியின் மகத்துவம் அது என்றால் மிகையாகாது...!
courtesy net
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks