-
13th September 2016, 10:17 PM
#2301
Junior Member
Platinum Hubber
பிரபல பின்னணி பாடகர் திரு.ஏ .எல்.ராகவன் அவர்களின் தந்தையார் திரு.ஏ .ஆர் .
லட்சுமண பாகவதர். நாடகங்களில் ராஜபார்ட் வேடம் போட்டவர் .அந்தக் கால
பிரபல நடிகர் பி.யு. சின்னப்பாவுடன் இணைந்து நடித்தவர் .
நாடகங்களில் ராஜபார்ட் வேடம் போட்டபோது , அவருக்கு ஜோடியாக பெண் வேடம் போட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
ராணி வார இதழ் -18/09/2016
-
13th September 2016 10:17 PM
# ADS
Circuit advertisement
-
13th September 2016, 10:20 PM
#2302
Junior Member
Platinum Hubber
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர் திரு. நாகராஜன் (M.T.C.-RETD.) அவர்களின்
மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி , சென்னையை அடுத்த வேலப்பஞ்சாவடியில்
உள்ள திருமண மண்டபத்தில் இன்று (13/09/2016) இரவு சிறப்பாக நடைபெற்றது .
ஏராளமான எம்.ஜி.ஆர். பக்தர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் .
-
13th September 2016, 10:21 PM
#2303
Junior Member
Platinum Hubber
புகைப்படத்தில் மண மக்களுடன் திரு.நாகராஜன் குடும்பத்தினர் .
-
13th September 2016, 10:23 PM
#2304
Junior Member
Platinum Hubber
-
13th September 2016, 10:45 PM
#2305
Junior Member
Platinum Hubber
இன்று (13/09/2016) இரவு 7 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்த
"குடியிருந்த கோயில் " ஒளிபரப்பாகியது
-
13th September 2016, 10:47 PM
#2306
Junior Member
Platinum Hubber
நாளை (14/09/2016) காலை 11 மணிக்கு சன் லைப் டிவியில் , மக்கள் தலைவர்
எம்.ஜி.ஆர். "ஆனந்த ஜோதி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர் .
-
14th September 2016, 10:55 PM
#2307
Junior Member
Platinum Hubber
-
14th September 2016, 10:57 PM
#2308
Junior Member
Platinum Hubber
-
15th September 2016, 01:06 AM
#2309
Junior Member
Senior Hubber
அன்புள்ள
முகநூல் நண்பர்களுக்கு,
"பொன்மனச் செம்மல்"
எம்ஜிஆர் அவர்களின்
நல்லாசியுடன்
அன்பின் இனிய வந்தனங்கள்..,
கடந்த 26.8.2016
தினமலர் நாளிதழில்
"விழியிழந்த வெண்கலக் குரலோன்"
என்ற தலைப்பில்
எம்ஜிஆர் பக்தர் பற்றிய ஒரு
கட்டுரை வெளியானது.
அவரின் துயர் துடைக்கும்
முயற்சியின்
முதல் "மைல் கல்"நிகழ்ச்சியாக
""பொன்மனம் எம்ஜிஆர்"பொது நலச்சங்க
பக்தர்களான..,
திரு.சிவக்குமார்,
திரு. வெங்கட்ராமன்தியாகு,
திரு.பாலசுப்பிரமணியன்,
திரு. சுந்தரராஜன்,
திரு. கோவிந்தராஜன் இவர்களின்
கூட்டு முயற்சியில்
ஆதரவற்ற அப்பெரியவருக்கு
ரூபாய் 11.100 உதவி வழங்கப்பட்டது...
இந்நிகழ்ச்சியை காணும்
பாக்கியம் கிடைத்ததில் நானு
பெருமை அடைகிறேன்....
உதவிய அன்பு உள்ளங்களுக்கு
எங்கள் நெஞ்சம் நிறைந்த
வாழ்த்துக்கள்...!!!
பொன்மனம் பொது நலபேரவை!
ஆங்காங்கே நிதி வசூல் நடத்தி அறக்கட்டளை ஆரம்பிக்கிறோம் என்று சிலர் எல்லோரையும் ஹிம்சித்துக் கொண்டிருந்த தருணங்களில் திரு பொன்மனம் பண்பலை சிவகுமார் அவர்களால் சிந்தையாக்கப்பட்டு எத்தகைய வசூலும் இல்லாமல் அதே சமயம் சிறு கிளைகளாக சிதறியிருக்கும் அமைப்புகளில் உள்ள உண்மையான செயல் வீரர்களைக் கொண்டு நலிவுற்ற நல்லோருக்கு நம்மால் இயன்றதை வெகு துரிதமாக உதவவும் பேரியக்கம் என்பதன் மூலம் தலைவரின் தொண்டர் பலத்தை பெருக்கவும் மேற்படி அமைப்பின் நாம கரணம் நடந்தேறியது!
இதன் அடிப்படையாக மூன்று கொள்கைகளை முழங்கினார் சிவகுமார்!
உண்மை! உழைப்பு! உடனே!!
சிந்தனை என்ற ஒன்றைக்கூட அவர் ஏற்கவில்லை?
காரணம் அந்த கால அவகாசத்தில் நம் உதவி பெறுவோர்க்கு பயனற்றதாக மாறவும் ஏன்? நம் மனமே மாறலாம் என்றும் அவர் சிந்தித்தார்?/
இத்தகைய சூழலில் இதற்கான ஆரம்ப கட்ட அஸ்திவாரத்தை பலமாக எழுப்ப அவர் முயன்று கொண்டிருந்த வேளையில்தான் ஒளிவிளக்கை இதயத்தில் இருத்தி அவர்தம் பாடல்களை உதட்டில் அசைக்கும் விழி இழந்த காரணத்தால் வாழ வழி இழந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்து தன் தொண்டர் கோவிந்தரஜன் மூலம் அனுப்பி வைத்தார் நம் தலைவர்!
வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைத்த பொன்மனத்தாரும் உடனே செயலில் இறங்கினார் சென்றது உதவி அப்பெருமகனார்க்கு!
ஆக திறப்பு விழாவை சிறப்பு விழாவாக்க தன் தொண்டருக்காக தாமே தன் தொண்டர் மூலம் நடத்திக் கொடுத்து நாளை அகிலம் முழுதும் அமைப்பு பலம் பெற அனுமதித்துள்ளார் அந்த ஊருக்கு உழைப்பவன்!!!
நன்றி -வெங்கட்ராமன் தியாகு அவர்களின் முகநூல் பக்கம்.
-
15th September 2016, 01:07 AM
#2310
Junior Member
Senior Hubber
Bookmarks