Page 309 of 400 FirstFirst ... 209259299307308309310311319359 ... LastLast
Results 3,081 to 3,090 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #3081
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3082
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3083
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #3084
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    முள்ளி வாய்க்கால் , காவேரி, முல்லை பெரியார், ஹிந்தி-சமஸ்க்ரித திணிப்பு,மீனவர் பிரச்சினை,விவசாயி தற்கொலை என்று பல விஷயங்கள் இணைக்க முடியாத தமிழர்களை ஏறு தழுவுதல் இணைத்தது விநோதமா,தற்செயலா, அல்லது காப்பு மூடி (safety valve )உடைப்பா? எதுவாயினும் 17 ஜனவரி 2017 தமிழர்களால் ஒற்றுமை நாளாகவே நினைவு கூறப்படும்.

    இதையொட்டி தமிழர்கள் தமிழர்களால்தான் ஆளப்பட வேண்டும் எனும் கோஷம் வீரமணி தொடங்கி,சரத்குமார்,நடராஜன் வரை கேட்க தொடங்கி விட்டது. இதை நாம் காமராஜ் மறைந்ததும் உணர்ந்திருந்தால், காமராஜ் வழியிலேயே எளிமை சிந்தனை,நேர்மை, தேசிய சிந்தனையுடன் கூடிய தமிழ் நலன், பண்பாட்டை மதித்த பண்பு ,காமராஜால் மறைமுகமாக வாரிசாக அடையாளம் காட்டப்பட்ட சிவாஜி கணேசன் எனும் தமிழரிடம் தமிழ்நாட்டின் தலைமை வந்திருக்க வேண்டும்.

    இனியாவது நன்மையே நடக்கட்டும். ஏறு தழுவுதல் ,இன்றைய பிரச்சினை ஆதலால் இன்றைய ஸ்பெஷல் ,நடிகர்திலகம் ஏறு தழுவும் விளையாட்டு பிள்ளை.2.39 முதல் 2.44 வரை.

    Last edited by Gopal.s; 18th January 2017 at 07:38 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. Likes adiram, sivaa liked this post
  7. #3085
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=Gopal,S.;1314891]

    ( இதை நாம் காமராஜ் மறைந்ததும் உணர்ந்திருந்தால், காமராஜ் வழியிலேயே எளிமை சிந்தனை,நேர்மை, தேசிய சிந்தனையுடன் கூடிய தமிழ் நலன், பண்பாட்டை மதித்த பண்பு ,காமராஜால் மறைமுகமாக வாரிசாக அடையாளம் காட்டப்பட்ட சிவாஜி கணேசன் எனும் தமிழரிடம் தமிழ்நாட்டின் தலைமை வந்திருக்க வேண்டும்.
    (வைர வார்த்தைகளுக்கு நன்றி கோபால் சார்)


    இனியாவது நன்மையே நடக்கட்டும். )

    நடிகர்திலக ரசிகர்களின் நெடுங்கால நெஞ்சக்குமுறல் இது.

    இனியாவது நன்மை..
    என்பதுதான்...
    இது தமிழ்நாட்டில் இனி நடக்குமா?அவரின் பெருமையை தமிழினத்தின் பெரும்பகுதி என்றைக்கு உணர்கிறார்களோ அப்போது வேண்டுமானால் அது நடக்கலாம்.
    அவரின் பெருமையை அனைவரும் உணரும் காலம் வந்தால் அப்போது பகுத்தறிவு துளிர் விட ஆரம்பித்திருக்கும் .

  8. #3086
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #3087
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. #3088
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. #3089
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  12. #3090
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    பிரபு அவர்கள் ஒரு நடிகரின் நூற்றாண்டு விழாவை இந்த வருடம் முழுதும் கொண்டாடுங்கள் என்று கூறியது என்னை போன்ற சிவாஜி ரசிகர் மட்டுமன்றி பல சிவாஜி ரசிகர்களின் மனதை புண்படுத்தியுள்ளது. நம் தலைவரின் சிலையை திருச்சியில் 6 ஆண்டு காலமாக மூடி வைத்து அதற்கான பலனை அனுபவித்து கொண்டிருக்கும் ஒரு கட்சியின் தலைவருடைய 100 வது பிறந்த நாளை பொது மக்களே தேவையற்ற நிகழ்வு என்று ஒதுக்கி வைத்து ஜல்லிக்கட்டு பிரச்னையை நோக்கி போராடிக்கொண்டிருக்கும் போது இப்படி இவர் கூறுவது ஏற்புடையதாக இல்லை.மேலும் இவர் நம் தலைவருடைய பிறந்த நாளைக்கோ நினைவு நாளைக்கோ ஒரு வருடமாவது அறிக்கையை கொடுத்து கொண்டாட சொல்லியதே இல்லை - தலைவருடைய பிள்ளை என்பதால் அவர் எங்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கும் ஒரு கட்சியின் சார்புடைய நபர்களின் வார்த்தையை உச்சரிப்பதை உண்மையான சிவாஜி ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் - திருச்சி சிலையை திறக்காமல் இருப்பதும் சென்னை சிலையை அகற்ற குறி வைப்பதும் தங்கள் வேலையாக கொண்டிருக்கும் அழிவை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் அந்த கூட்டத்திற்கு சாமரம் வீசுவதை தயவு செய்து நிறுத்தி கொள்ளுங்கள் பிரபு அவர்களே

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •