Page 103 of 400 FirstFirst ... 35393101102103104105113153203 ... LastLast
Results 1,021 to 1,030 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #1021
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like





    (முகநூல்களில் இருந்து)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. Thanks Subramaniam Ramajayam thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1022
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சிவா சார்,

    முக நூலிலிருந்து இருந்து தலைவரின் அற்புதமான பல்வேறு படங்களை இங்கே பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Thanks sivaa thanked for this post
    Likes sivaa liked this post
  6. #1023
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    வரும் 6.5.16 வெள்ளி முதல்
    மதுரையை கலக்க வருகை தரும்
    மக்கள்தலைவரின் பச்சை விளக்கு கொண்டாட்டம் ஆரம்பம்.
    பச்சை விளக்கு படத்திற்கு
    மதுரை சிவா மூவீஸ் சார்பில் வைக்கப்பட்டுள்ள போட்டோ கார்டு தியேட்டரில் வைக்கப்பட்டது.




    (முகநூல்களில் இருந்து)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. Thanks Russellmai thanked for this post
  8. #1024
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவகாமியின் செல்வன்
    35 வது நாள் .




    (முகநூல்களில் இருந்து)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. Thanks Russellmai thanked for this post
  10. #1025
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இப்படி ஒரு போஸ் தர உலகின் எந்த மூலையில் உள்ள நடிகனாலும் முடியாது..






    (முகநூல்களில் இருந்து
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, Russellmai liked this post
  12. #1026
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...


    Visali Sriram·Saturday, 30 April 2016




    நடிகர் திலகம் திருமணநாள் பதிவு.....
    என்றும் நாம் அனைவருமே மறக்க முடியாத மறுக்க முடியாத ஒரு நிகழ்வு....திருமணம்...இரு மனம் கொண்டு இணந்து ஒரு மனமாகி வாழ்ந்து வளம் பெற வேண்டிய இனிய நாள்.இல்லறமே நல்லறம்...தாம்பத்தியம் ஒரு சங்கீதம்....எல்லாம் தெரிந்தது தானே?....இல்லை என்கிறேன் நான்...
    ஒரு பருவத்தில் துணையை நாடி சேர்வதோ,மேளமும் தாலியும்,அட்சதையும்,விருந்தும்,முதலிரவும் அதைத் தொடரும் உடலுறவு மாத்திரமே திருமணமா????கேட்டுக் கொள்ளுங்கள் உங்களையே!!!
    இல்லை பெற்றவர் கடமை முடிந்தது பிள்ளைகளின் கல்யாணத்தோடு என்பதா???இப்படியெல்லாம் நாம் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவே அன்று முதல் இன்று வரை 100க்கு 80 திருமணம் ஒரு அட்ஜஸென்ட்மென்டிலும்(நம் காலம்)மீதி 20 (இக்காலம்)மணமுறிவிலும்...நீதிமன்ற வாசலிலும் நின்று தவிக்கிறது...மொத்ததில் ஒரு ஊசலாடல்.
    சரி.....அப்படியென்றால் ஒரு வெற்றியான தாம்பத்தியத்திற்கு சூத்திரம்தான் என்ன????
    கவியரசர் சொல்கிறார் அதைப் பகிர்கிறேன்.இந்தப் பாடல் நான் முதன் முதலில் கேட்ட போது எனக்கு வயது 8...அப்போது எனக்குப் புரிந்தது,பிடித்தது பாடலின் இசை......ம்ம் ம்ம் ம்ம்...திரையில் தோன்றிய ஆணும் பெண்ணும் என்னைச் சுண்டி இழுத்த அழகு...அப்போது வரிகளின் வலிமை புரியவில்லை.
    பருவம் வந்தது....வரிகள் புரிந்தும் புரியாமலும்....ஏதோ ஒரு இனம் புரியா மகிழ்வு தோன்றியது.திருமணம் ஆனது...அப்போது இப்படியெல்லாம் பாடணும் என்று தோன்றியது.....யதார்த்ததிற்கு அதில் இடம் இல்லை.சரி.....கட்டிலுக்குப் பின் தொட்டில்...பிள்ளைகள்...அவர்கள் கடமை...எப்படி எப்படியோ வாழ்க்கை சக்கரம் சுழன்றாலும் அடி மனதில் பாடல் மாத்திரம் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருந்தது...இதில் நாம் அனைவருமே ஏதோ ஒரு முக்கியமான ஒன்றைப் புரிந்து கொள்ளத் தவறி இருக்கிறோம் என்று மட்டும் தெரிந்தது....இப்போது பாடல் வரிகள் முக்கியத்துவம் பெற்றது....கண்ணதாசன் என்கிற அந்த மாபெரும் ஞானி எனக்குள் ஒரு கருத்தை ஆழமாக விதைத்தது புரிந்தது...
    தாம்பத்தியம் என்பது என்ன???அது கட்டிலோ...தொட்டிலோ,தொடுதலோ இல்லை......அது ஒரு புரிதல்...உடலாலும் மனதாலும் நம்மை கணவனுக்கோ..மனைவிக்கோ ஆத்மார்த்தமாக ஒப்புக் கொடுப்பது....வேறு மூன்றாம் மனிதர் நுழைய ஊசிமுனை இடம் கூட கொடுக்காமல்....மாமியார் பிரச்சினை...நடத்தை சரியில்லை...சுதந்திரம் இல்லை...ஆணாதிக்கம் இதெல்லாம் நமக்கு நாமே கூறிக் கொள்ளும் சப்பைக் கட்டு...அங்கு அறிவுக்கோ,திறமைக்கோ,படிப்பிற்கோ,பணத்திற்கோ,அழகுக்க ோ,சுதந்திரத்திற்கோ...ஆணாதிக்கத்துக்கோ எதற்கும் இடமில்லை.....அங்கு இருக்க வேண்டியது பரஸ்பர அன்பு...நம்பிக்கை...பொறுமை....என்னவள்..என்னவன ் என்கிற சுயம்....
    இங்கு ஒரு இளம் ஜோடி...காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பெற்று இணைந்த இல்லறம்....அவர்களின் தேன் நிலவுப் பாடல்...மனம் விட்டுப் பேசிக் கொள்வது போல ஒரு பாடல்.
    "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்..நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்...உறவாட வேண்டும்....அவள் ஆசை(திருமணமான புதிதில் மோகம் முப்பது நாள் ரகம் அல்ல இது)என்றும் எப்பொழுதும் இது தம்பதிகளுக்குள் இருக்க வேண்டிய ஒரு நெருக்கம்.
    அவனின் ஆசை "நான் காணும் உலகங்கள் நீ காணவேண்டும்.நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்...ம்ம் ம்ம் ம்ம்.அப்படியென்றால் அவன் வேலை நிமித்தமாக உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் இவளையும் கூட்டிக் கொண்டு போக வேண்டுமா?????இல்லை இல்லை...இது.."பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா..உந்தன் பச்சை நிறம் தோணுதடா நந்தலாலா"அந்த ரகம்...
    உடல் எங்கிருந்தாலும் நினைவு மட்டும் அவளோடு.....அவளுக்கும் காணும் பொருள் எல்லாம் அவனாகவே இருக்க வேண்டும்...
    உயிர் வாழ உணவு வேண்டும்...அந்த உணவு கூட அவனுக்காகவே உண்ண வேண்டும்...அவள் நன்றாக இருக்கும் வரை தானே அவனுக்கு ஆனந்தம்..."பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்..உனக்காக வேண்டும்..ம்ம்
    பாவை(நான்)உன் முகம் பார்த்து நீ உண்ணும் அழகையும் நிறைவையும் பார்த்து பசியாற வேண்டும்..
    மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்...எனக்குள்ளே நீ நுழைந்து கொண்டாலே நான் தாய்மையின் பரிபூரணம் எய்துகிறேன்...என் நினைவில் கூட நான் ஒரு தாய்க்கு சமமாக உன்னைப் பேணுவேன்..அப்பொது நீ"மடி மீது விளையாடும் சேயாக வேண்டும்..நீயாக வேண்டும்....
    இனிமேல் வருவது தான் சூத்திரம்...சொல்லென்றும் மொழி என்றும் பொருளென்றும் இல்லை..பொருளென்றும் இல்லை...சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை...விலை ஏதும் இல்லை....."முடிந்த வரை மௌனம் காத்துக் கொள் பெண்ணே...தர்க்கமும்,வீண் விதண்டாவாதமும் வேண்டாம்....இருவரில் ஒருவர் சூடாகும் போது அடுத்தவர்...அதுவும் பெண் கொஞ்சம் அடக்கி வாசித்தல் நலம்...ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் AVOID ARGUEMENTS.
    ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே....உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை...இப்படி நாம் ஒருவருள் ஒருவர் புரிந்து கொண்டால் இருவர் என்பது மாறி இரண்டும் ஒன்றாய்க் கலந்திடாதோ???
    வேறேதும் இல்லை.ஒவ்வொரு வரியிலும் முடிவில் ஒரே சொற்றொடரையும் ஏன் இரண்டு முறை சொல்கிறார் கவியரசர்...அவருக்கு கற்பனை வளம் இல்லையா????அதன் வலிமையை அழுத்தி உரைக்கவே இரண்டு முறை போலும்.வேறேதும் இல்லை என்று சரோஜா தேவி பாட பிள்ளைச் சிரிப்போடு நடிகர் திலகம் ம்ம் ம்ம் சொல்லும் அழகு இருக்கிறதே..ஆஹா...
    பாடல் முழுவதும் சரோஜாதேவி,நடிகர்திலகத்தின் அன்யோன்யம் திரைப்பட ஜோடி என்று ஒரு நொடி கூடத் தோன்றாது என்றால்...பாடி இருக்கும் டி.எம்.எஸ்,சுசீலாம்மாவின் பரிபூரண பங்களிப்பு அர்ப்பணிப்பு என்று அடித்துச் சொல்லலாம்.
    இந்தப் பாடலைப் பற்றிய இன்னொரு கொசுறு செய்தி.....நடிகர் நாகேஷ் அவருக்கு மிகவும் பிடித்தமான பாடல்....அழுது விடுவார் பாடலைக் கேட்கும் போதே....
    இப்படி ஒரு காலத்தை வென்ற பாடலை சிவரஞ்சனி ராக ரசத்தைப் பிழிந்து வடித்துத் தந்திருக்கும் மெல்லிசை மன்னர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...டி.எம்.எஸ் சுசீலாம்மா டூயட் பாடலில் என்றும் இதற்கு முதலிடம்....


    பாடல் உங்களுடன்..


    (முகநூல்களில் இருந்து
    Last edited by sivaa; 3rd May 2016 at 06:08 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  13. Thanks adiram, Gopal.s, Russellmai thanked for this post
  14. #1027
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Neyveliar,


    Fantastic analysis of Ayirathil Oruthiyamma. Awaiting for your stunt series and Dress seris of Thalaivar.

  15. #1028
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரையில் மக்கள்தலைவரின் பச்சைவிளக்கு கலக்கல் ஆரம்பம்.

    மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வரும் 6.5.2016 வெள்ளி முதல் வெளியாகும் மக்கள்தலைவரின் பச்சை விளக்கு திரைப்படத்திற்கு அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் தியேட்டரில் ஒட்டப்படும் பிரமாண்ட போஸ்டர்.



    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  16. Thanks Russellmai thanked for this post
  17. #1029
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரையில் மக்கள்தலைவரின் பச்சைவிளக்கு கலக்கல் ஆரம்பம்.

    நமது மக்கள்தலைவரின் புகழை தனது கவிதையால் உலகெங்கும் பரப்பும் கவித்திலகம் திரு.ஆதவன் ரவி அவர்களின் சார்பில் பச்சை விளக்கு திரைப்படத்திற்கு மதுரை சென்ட்ரல் தியேட்டரில் வைக்கபடும் ப்ளக்ஸ் பேனர்



    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.

  18. Thanks Russellmai thanked for this post
  19. #1030
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •