Page 342 of 400 FirstFirst ... 242292332340341342343344352392 ... LastLast
Results 3,411 to 3,420 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #3411
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3412
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3413
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #3414
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தொடருங்கள் செந்தில் (சக்தி)வேல். அருமை.
    Last edited by Gopal.s; 10th February 2017 at 02:15 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #3415
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    Senthil sir superb,all rare images ,many of them never seen before
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  7. #3416
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. Likes Harrietlgy liked this post
  9. #3417
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    செந்தில்வேல் சார்...

    ஏதோ அவசரத்தில்தான் செந்தில்வேலை, சக்திவேல் என்று கோபால் சார் மாற்றி அழைத்து
    விட்டார் என்று நினைத்திருந்தேன்.

    அய்யனின் சிறப்பை ஏற்க மறுப்போரைத் துளைக்கும் விதமாய் ஆவண வேல்களை அடுத்தடுத்து எரியும் நீங்கள் "சக்திவேல்" தான்.

    இதயத்திலிருந்து வாழ்த்துகள். நன்றிகள்.

  10. #3418
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    I talked about Mudhal Mariyadhai ,Senthilvel.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #3419
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks for all

  12. #3420
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெள்ள வேட்டி.சாதா சட்ட.துண்டெடுத்து ஒரு உருமா கட்டு.கையில அருவா. வீட்டுக்குள்ள பாக்குற பெரிசு வேற.வீதில இறங்கிட்டா அது வேற.பெரிசுக்கு வீடு கொடுக்காத சுகத்த வெட்ட வெளி கொடுக்குது.இதுக கூட உறவுகதானே சந்தோசப்பட்டுக்கற மனசு அது.மலைச்சாமி சாந்தமான மனுசந்தான்.அவுரு கிட்டயும் பெரிய வீரம் ஓளிஞ்சுகிட்டுதா இருக்கு.அந்த வீரத்த அவுரு புடிச்சிருக்கிற அந்த அருவாவ கேட்டா கூட சொல்லும்.அருவா கைப்புடிய புடிச்சு அத பின்ன மடக்கின மாதிரி நடப்பாரு பாருங்க அதுல தெரியும் அவுரு கெத்து.
    மனுசன் செருப்பு போட்டு பாத்திருக்காது அந்த ஊரு.வெறுங்காலு தான். அதுக்கு கூட ஒரு காரணம் இருக்கு.எந்த காலுல விழுந்து மாமன் தன் பொண்ண கட்டிக்கோன்னு கெஞ்சுனானோ அந்த கால்ல போட்ட செருப்பா பொஞ்சாதிய நினச்சதாலதான், அந்த சாமி செருப்பே போடர்றதில்ல.

    குதிரையில் ஏறி அய்யனார் போற மாதிரி நடந்து போறாரு மனுசன்.
    நடந்து போற மனுசன் மேல பூமில இருக்கற முள்ளுக்கு என்ன கோபமோ அவரு கால முள்ளு தச்சுருச்சு.
    முள்ளு தச்ச இடம் செங்கோடன் வீட்டு வாசல்ல.செங்கோடன் அந்த ஊருக்கு செருப்பு தைக்கிறவன்.
    "டேய் செங்கோடா "
    பெருசு கூப்பிடுது.
    தூக்கத்துல கேட்டாலும் இந்த குரலுக்கு உருவம் ஒண்ணுதான்.அது செங்கோடன் மனசுல பதிஞ்சது.
    "அய்யா " .இது செங்கோடன்.
    " கால்ல முள்ளு தச்சுருச்சு ."
    கிடுக்கியோடு முள்ளெடுக்கறான் செங்கோடன்.
    பெருசு பேச்சு பெரும்பாலும் ஒத்த பேச்சுதான்.ஆனா அது பெரும்பேச்சு.
    அப்பிடித்தான் அது அப்ப சொல்லுது.
    "உன் வீட்டுகிட்ட தான் என் கால்ல முள்ளு தைக்கனுமா"
    அவன் கேக்குறான்
    "ஊருக்கே செருப்பு தக்கிறேன்.உங்க கால்லுக்கு ஒரு செருப்பு தச்சு போட முடியலயே "
    பெருசு போகுது ஒண்ணும்சொல்லாம.
    கட்டுன பொஞ்சாதிகளுக்கு கூட தெரியாத சில சங்கதி அந்த ஊரு வண்ணானுக்கும், நாசுவனுக்கும் தெரியும்பாங்க.செங்கோடன் கூட அத போலத் தானே.அவனுக்குத் தெரியுமே பெருசோட கத.
    ***

    ஆண்டவன் படச்சானா இல்ல, அதாவே அமஞ்சதா இயற்கை.அது ஆருக்கும் தெரியாது.
    பாரப்பட்டி கிராமந்தான் மலைச்சாமியோட ஊரு.மலைச்சாமியோட சந்தோசங்கள்ள ஒண்ணு தான் இசப் பாட்டு படிக்கிறது.வித போடறது, நாத்து நடறது, களை எடுக்கறதுன்னு அது பாட்டுக்கு அந்த வேலைக நடக்கும் .கூடவே பாட்டுப் படிக்கறதும் நடக்கும்.விவசாயம் வயத்துக்குன்னா பாட்டு மனசுக்கு.இது எல்லா ஊர்லயும் உண்டுதான்.

    பெருசும் சில சமயம் குசும்பு வேலையெல்லாம் செய்யறதுண்டு.
    "ஆம்பளக்கு ஒரு வேல
    பொம்பளக்கு நூறு வேல"
    அப்படிம்பாங்க.
    குடும்பத்துல என்ன சண்டயோ, வயல் வேலக்கு வந்தவங்க, சில சமயம் பாடாம தேமேன்னு வேல செய்வாங்க.அதப் பாக்கற பெரிசுக்கு, இவிகள எப்படியாச்சு பாட வச்சாகணும்ற காரியமா தொட்டில்ல போட்ட குழந்தய கிள்ளி விட்டிருவாரு.அழுக சத்தம் கேட்டு வர்ற ஆத்தா ஆராராரோ பாடி தொட்டில ஆட்டுவா.
    இப்ப எப்படி பாட்டு வந்துச்சுன்னு வெளிய வரும் பெரிசு.
    ***

    முதல் மரியாதை...
    Last edited by senthilvel; 12th February 2017 at 12:24 PM.

  13. Likes Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •