-
30th April 2017, 09:10 AM
#11
Senior Member
Devoted Hubber
இணைப்பில் உள்ள செய்தி:-
முதல் படம் 30 ஆண்டுகளுக்கு முன் நடிகர் திலகத்தின் பேச்சைக் கேட்க ஈரோடு திடலில் கூடிய மக்கள் கடல்,
இரண்டாவது படம் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தின் நகரி அருகே நடிகர் திலகத்தின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட மக்கள் கடல்
முகநூலில் இருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th April 2017 09:10 AM
# ADS
Circuit advertisement
Bookmarks