-
17th March 2016, 11:10 PM
#2511
Junior Member
Platinum Hubber
விழா அழைப்பிதழின் தோற்றம்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
17th March 2016 11:10 PM
# ADS
Circuit advertisement
-
17th March 2016, 11:12 PM
#2512
Junior Member
Platinum Hubber
நுழைவு சீட்டின் தோற்றம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th March 2016, 11:24 PM
#2513
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th March 2016, 11:25 PM
#2514
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th March 2016, 04:40 AM
#2515
Junior Member
Diamond Hubber
Courtesy - Mr.S.Vijayan - facebook
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
18th March 2016, 05:47 AM
#2516
Junior Member
Platinum Hubber
1969ஆம் ஆண்டு எம்ஜிஆர் பிக்சர்ஸ{ம்,இயக்குனர் கே.சங்கரும் அசாத்தியமான காரியத்தை தங்களுக்கு கிடைத்த தொழில்நுட்ப வசதியைக் கொண்டு அப்படியொரு பிரம்மாண்டமான அடிமைப்பெண் படத்தை தமிழில் எடுத்தது வியப்புக்குரிய விஷயம்.
இதற்கு முன் ராஜா வேடம் ஏற்று எம்ஜிஆர் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால்- இதில் தான் முதன் முறையாக ஐரோப்பிய பாணியில் உடை அணிந்திருப்பார். கட்டுமஸ்தான அவரது புஜங்களும், புடைத்த மார்புகளும், உருண்டு திரண்ட தொடைகளும் அப்பட்டமாக தெரியும். அதன் வழியாக ஐம்பத்திரண்டு வயதிலும், தன் உடல் வலு குன்றவில்லை என்பதை உலகுக்கு உணர்த்தினார்.
அடிமைப்பெண்ணில் அதிக டுவிஸ்டுகளும் கமர்ஷியல் அம்சங்களும் கொண்டது. ஜெயப்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக படமாக்கி இருப்பார்கள். பாலைவன ஒட்டக சண்டையும், க்ளைமாக்ஸில் சிங்கத்துடன் எம்ஜிஆர் நேருக்கு நேர் மோதும் காட்சியும் மெய்சலிர்க்க வைக்கும்.
எம்ஜிஆர் சிங்கத்துடன் போடும் சண்டை மிகவும்பிரசித்தம். சிங்கத்துடன் சண்டை போடும் காட்சிக்காக, எம்ஜிஆர் நிறைய சிரத்தை எடுத்துக் கொண்டார். பாம்பே சர்க்கசில் இருந்து நன்றாக வளர்ந்த, ராஜா என்ற ஆண் சிங்கத்தை விலைக்கு வாங்கி, தன் சத்யா ஸ்டூயோவில் தனி இடத்தில் வைத்து பிரத்யேக பயிற்சியாளர் வைத்து, ஆறு மாதங்கள் பயிற்சி கொடுத்தார்.
அடிமைப்பெண் படத்தில் அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு என்ற பாடலை ஜெயலலிதா பாடினார். ஆனால் டி.எம்.சௌந்தரராஜனையும் இதே பாடலை பாட வைத்து முதலில் ரிக்கார்டிங் செய்து விட்டனர்.கதைப்படி எம்ஜிஆர் பேச முடியாத சூழ்நிலை என்பதால் இந்தப் பாட்டிற்கு வாயசைத்து நடித்தால் சரி வராது அதனால் ஜெயலலிதாவை பாட வைத்து பாட்டை பதிவு செய்து விடுங்கள் என்று எம்ஜிஆர் சொல்லி விட்டார். எனவே முதன் முதலாக ஜெயலலிதாவை பாட வைத்தவர் இசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள். டி.எம்.எஸ் அவர்களுக்கு இன்னொரு அம்மா பாட்டைக் கொடுத் தார்கள் அது தான் தாய் இல்லாமல் நானில்லை என்ற கம்பீரமான பாட்டாக எம்ஜிஆருக்கு அமைந்த பாடல்.
இப்படி பார்த்துப் பார்த்துப் செதுக்கப்பட்ட படம்-
இவை அனைத்தையும் விட-நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவும் எம்ஜிஆரும் கடைசியாக நடித்த படம்.
இயக்குநர் கே.சங்கர்-எம்ஜிஆர்-கே.வி.மகாதேவன் ஆகியோர் கைகோர்த்த முதல் படம் -போன்ற சிறப்புகளும் இப்படத்துக்கு உண்டு.
இறப்பிலிருந்து உயிர்த்தெழுந்த ஒரு மாஸ் ஹீரோ. தன் 52வது வயதில் பதினாறடி தாவி உச்சத்துக்கு சென்றிருந்தும்- சிறுக சிறுக தன்னை செதுக்கியடி எப்படி அடுத்தடுத்த கட்டங்களுக்கு ரசிகர்களை மட்டுமே நம்பி ஒரு ஹீரோ நகர்ந்தார் என்பது புரியும். எம்ஜிஆர் என்றால் சும்மாயில்லை.
courtesy - net
Last edited by esvee; 18th March 2016 at 05:49 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
18th March 2016, 05:52 AM
#2517
Junior Member
Platinum Hubber
வலிமை போகாத எம்.*ஜி.ஆர்.
இன்றும் எம்*ஜிஆர் நடித்தப் படங்கள் தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன. திரையரங்கு உ**ரிமையாளர்களைப் பொறுத்தவரை அவரது படங்கள் அட்சய பாத்திரங்கள். எத்தனைமுறைப் போட்டாலும் வசூலுக்கு குறைவிருக்காது.
எம்*ஜிஆ**ரின் மூன்றாவது தலைமுறை விஜய். அவருக்கும் பீல்டில் நிலைத்து நிற்க எம்*ஜிஆர் தேவைப்படுகிறார். எம்*ஜிஆர் படப் பெயர், எம்*ஜிஆர் நடித்த காட்சிகள், வசனங்கள்...
courtesy -cine world
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
18th March 2016, 06:02 AM
#2518
Junior Member
Platinum Hubber
தங்கத்தலைவன் தனக்காக வாதிட்டு பாடலை எழுதவைத்த அந்த சம்பவம் கவிஞரின் நெஞ்சில் படிய, அந்த நன்றியை அவர் எழுதிய பாடலில் வரிகளாக்கிக் காட்டுகிறார். அதுதான் ஒரு படைப்பாளியின் ஆளுமை என்பது. ’மீனவ நண்பன்’ படத்தில் இடம் பெற்ற ‘தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து” பாடல்தான் முத்துலிங்கம் எழுதியது. இது ஒரு காதல் பாடல். இதில் இரண்டாவது சரணத்தில் புரட்சித்தலைவருக்காக இப்படி எழுதுகிறார்.
“எந்தன் மனக்கோவிலில் – தெய்வம்
உனைக்காண்கின்றேன்
உந்தன் நிழல் போலவே – வரும்
வரம் கேட்கிறேன்”
என்று கதாநாயகி பாடுவதாக வரும் வார்த்தைகளில் தலைவனுக்கு நன்றி தெரிவிக்கிரார்
courtesy - vallamai
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
18th March 2016, 06:06 AM
#2519
Junior Member
Platinum Hubber
எம்ஜிஆர் முதலமைச்சராக வர வேண்டுமென வெளிப்படையாகவே விருப்பம் தெரிவிக்கும் பாடல் ஒன்றுக்கு உற்சாகத்துடன் வாயசைத்தார் படத்தின் கதாநாயகன் ஜெய்.
" ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா..
நீ நாடாள வரவேண்டும் ராமச்சந்திரா
தருமம் ஜெயிக்குமென சொன்னவனே ராமச்சந்திரா.
ஒரு தவறும் புரியாமல்
பதவி விட்டு சென்றாய் - பொருந்தாத
பரதர்களிடம் கொடுத்துச் சென்றாய்.
சூரிய வம்சத்தில் வந்தவன் நீயே
வாரி வாரி தந்தவனும் நீயே.
சத்தியத் தாய் பெற்றெடுத்த பிள்ளையல்லவா - நீ
சத்தியத்தின் வழி நிற்பவன் அல்லவா.
மாதம் மும்மாரி பொழிய வேண்டும் ராமச்சந்திரா - அதற்கு
நீ வரவேண்டும்- வழி செய்ய வேண்டும் ராமச்சந்திரா "
- தேர்தலில் ஜெயித்து எம்ஜிஆர் முதன்முறையாக ஆட்சியை பிடிப்பதற்கு முந்தைய ஆண்டு அதாவது 1976ல் வெளியான ' பணக்காரப் பெண்' என்ற படத்தில் இடம் பெற்றது தான் மேற்படி பாடல். 1977 சட்டசபைத் தேர்தல் சமயத்தில் அதிமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் ஒலிபரப்புமளவுக்கு 'அரசியல் பிராண்டு' பெற்றிருந்தது இப்பாடல்.
-------------------------------------
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
18th March 2016, 06:10 AM
#2520
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks