Page 6 of 7 FirstFirst ... 4567 LastLast
Results 51 to 60 of 67

Thread: கலியுக கர்ணன் வள்ளல் கணேசன்

  1. #51
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ஆவணப் பொக்கிஷங்கள்.
    மிக அரிய புகைப்படம்.


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #52
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #53
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #54
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like


    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே..
    தான் செய்த தர்மங்களை வெளியில்
    சொல்லாமல் இருப்பவனே உண்மையான வள்ளல்.
    ... 1973ம் ஆண்டு, மதுரை ஒத்தக்கடைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில், கோவில் கட்டுவதற்கு, பணத்தை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அடிக்கல்நாட்டு விழாவிற்கும் வருகை தந்து சிறப்பித்துள்ளார். மேலும், கும்பாபிசேகத்திலும் கலந்து கொண்டதாக செய்தி உள்ளது.
    அன்றே, கோவில் இருந்த பகுதிக்கு,
    பத்மஸ்ரீ சிவாஜிகணேசன் நகர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது, என்பதனை பார்க்கும் போது, கிராமங்களில் நடிகர்திலத்திற்கு தான் செல்வாக்கு அதிகமாக இருந்திருக்கிறது, என்பது தெளிவாகிறது.
    குரூப்ஸ் ஆஃப் கர்ணன் அமைப்பை சேரந்த கணேசன், அவர்கள் தான், இந்த தகவலை திரட்டி, சென்னையில் இருந்து வருகை தந்து, என்னையும் அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்றார்.
    அப்போது, அங்கு கோவிலை நிர்வாகம் செய்பவர், கோவிலின் மேற்கூரை, பழுதடைந்து விட்டது, அதை சரிசெய்ய வேண்டும் என்று சொன்னார்.
    இது, நடந்து ஒரு வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
    தற்போது, அதனை நினைவில் வைத்து,
    பொங்கல் திருநாளன்று, கோவில் மராமத்து பணிக்காக, நன்கொடை கொடுக்க உள்ளனர்.
    இது தான் மக்கள்தலைவர்,
    தனது கண்மணிகளுக்கு, கற்று கொடுத்த பாடம்.
    அன்பு இதயங்களே,
    இந்த புனிதமான விழாவில், அனைவரும் கலந்து, நடிகர்திலகத்தின் ஆசியை பெறுவோம்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #55
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #56
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    மதுரைக்குநடிகர்திலகம்
    சிவாஜிகணேசன்அவர்கள்.
    எவ்வளவோஉதவிகள்செய்துள்ளார்.
    என்பதுயாவரும்அறிந்ததே!
    அதுபோல்அதிதீவிரரசிகர்களும்
    மதுரையில்அதிகம்.

    தெருவுக்குநான்குசிவாஜிமன்றம்.
    இருக்கும்அப்போது!
    அப்படிஇருந்தகாலத்தில்அதாவது
    1964ம்ஆண்டுமதுரையில்
    சரஸ்வதிதொடக்கப்பள்ளி.ஒன்று
    இருந்தது.
    அப்பள்ளியில்500பிள்ளைகளுக்குமேல்
    படித்துகொண்டிருந்தது.
    1964ம்ஆண்டுஒருநாள்அப்பள்ளி
    திடீரெனஇடிந்துவிழுந்தது.

    அப்பள்ளியில்படித்தஏராளமான
    பிள்ளைகள்இடிபாடுகளுடன்சிக்கி
    கிட்டதட்ட37பிள்ளைகள்மரணம்
    அடைந்தது.அதுஅரசாங்கம்
    சிறுஉதவிமட்டுமேசெய்ததாக
    தகவல்.

    ஆனால்நடிகர்திலகம்கேள்வி
    பட்டுதுடிதுடித்துகாணபுறப்பட்ட
    போது7படங்கள்.
    வரமுடியாதகாரணத்தால்
    தனதுமகள்சாந்தியைஅழைத்து
    நிதிகொடுத்துவரசெய்தார்.
    எவ்வளவுதெரியுமா?
    4.00000.

    இன்றும்அந்தகுடும்பம்வணங்குகிறது.
    அய்யனின்பெயரைசொல்லி!

    ஆதாரம்.தத்தனேரிசுடுகாட்டில்
    37சமாதிகள்இருக்கின்றன.
    அக்குடும்பங்கள்வணங்கிவருகின்றனர்.

    இத்தகவலைசொன்ன
    சொக்கலிங்கம்பிள்ளை.
    அவர்தங்கையையும்இடிபாட்டில்
    மரணம்அடைந்தவர்.

    மதுரையில்பழையவர்க்குதெரியும்.
    மறைக்கப்பட்டஉண்மை.
    தர்மபிரபுசிவாஜியின்கொடையை?

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #57
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like


    1956 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் ஏழை எளிய மக்களின் கல்விக் கண் திறந்திடும் வகையில் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் யோசனையை ஏற்றுக் கொண்ட பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டி நிதி வேண்டினார்,
    அந்த சூழலில் நடிகர் திலகம் தேசத்திலேயே முதல் கொடையாளராக தன்னை முன்னிறுத்திக் கொண்டு பிரதமரின் மதிய உணவு திட்டத்திற்காக ரூபாய் ஒரு லட்சத்தை அளித்தார் ( இன்றைய மதிப்பில் அந்தத் தொகை நூறு கோடிக்கும் கூடுதலாகும்)
    :- இந்து நாளேடு
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #58
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #59
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #60
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் தாராளமான நன்கொடை உதவிகளும்
    அன்றைய பத்திரிக்கைகளின் தாராள மூடி மறைத்த செய்திகளும் என்று தான் யோசிக்க வேண்டியதாகிறது,

    திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலை செப்பனிட்டு குடமுழுக்கு விழா செய்யவேண்டும் என தீர்மானித்து அதற்கான நன்கொடை வசூலிப்பதென செயலில் இறங்கினார்,
    அன்றைய தமிழகத்தின் உச்ச நட்சத்திர நடிகர்களான நடிகர் திலகம் சிவாஜி மற்றும் எம்ஜிஆர் ஆகியோரிடம் முதலில் நன்கொடை பெறுவதேன முடிவெடுத்தவர் எம்ஜிஆர் திராவிட கொள்கை கொண்டவர் என்பதால் முதலில்.எம்ஜிஆர் ஐ சென்று பார்த்தார், எம்ஜிஆர் அவர்களும் உடனடியாக ரூ 10000 ஐ தாராளமாக நிதி கொடுத்தார், அடுத்து அன்னை இல்லம் சென்ற வாரியார் அவர்களை அன்னை இல்லம் பெரு மகிழ்வோடு வரவேற்று ஆசியை பெற்றுக் கொண்டனர்,
    திருமுருக வாரியார் அவர்களும் கோவிலை செப்பனிட நிதி வசூல் பெற்று வருவதாகவும் இங்கு வருவதற்கு முன் எம்ஜிஆர் ஐ சந்தித்து அவரிடம் ரூ 10000 பெற்றுக் கொண்டதாகவும் கூறினார், மகிழ்ச்சி கொண்ட நடிகர் திலகம் சிவாஜி அவர்களும்.எப்போதுமே சிரிப்பூட்டும் விதமாக பேசும் வழக்கமென்பதால் " அண்ணன் பத்தாயிரம் கொடுத்திருக்கிறாரா? அப்படியா நான் பதினோராயிரம் கொடுக்கிறேன் என்று ரூ 11000 ஐ கொடுத்தனுப்பினாராம்,
    மறுநாள் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் சீடர்கள் நமது திருப்பணிக்கு எம்ஜிஆர் கொடுத்த நிதி பற்றிய செய்தி மட்டுமே வந்திருக்கிறது சிவாஜி கொடுத்த நிதி பற்றிய செய்தியேதும் காணவில்லையே என்றார்களாம்,
    வாரியாரோ ஒருவேளை சிவாஜி .நற்காரியங்களுக்கு. செய்யும் உதவியை தெரியப்படுத்தக் கூடாது என சொல்லியிருப்பாரோ என்னவோ என்றாராம்,

    அவர் சொல்லவில்லை என்றாலும்.நமது வழக்கப்படி நன்கொடை அளித்தவர்கள் பட்டியலில் தவறாமல் சிவாஜி அளித்து நன்கொடை இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றாராம்
    (செய்தி ஆதாரம் நியூஸ் 7 சேனலில் இடம்பெற்ற கதைகளின் கதையிலிருந்து)

    Thanks Sekar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 6 of 7 FirstFirst ... 4567 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •