-
14th October 2015, 07:55 AM
#671
Senior Member
Senior Hubber
adhula thaan DEvika pradhana thozhi for Banumathi
-
14th October 2015 07:55 AM
# ADS
Circuit advertisement
-
14th October 2015, 08:02 AM
#672
Senior Member
Senior Hubber
ஜி
வைராக்கியம் மற்றும் பணக்கார பிள்ளை பார்த்தேன்
வைராக்கியத்தில் ராட்சசியின் ஒரு பாடல் சூப்பர்
இரண்டு படத்திலுமே ஜோதிலெட்சுமி ஹீரோயின்
அதிலும் பணக்கார பிள்ளையில் அம்முவைவிட அதிகம் நேரம் வருகிறர். அழகாகவும் இருக்கிறார்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th October 2015, 08:15 AM
#673
Senior Member
Seasoned Hubber
இணையத்தில் முதன்முறையாக பால்குடம் படத்தின் ஸ்டில்...
வாசு சார், மது சார், பால் குடம் படத்தின் வீடியோவைப் பார்க்காத குறையை இதைப் பார்த்து ஓரளவு திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்
இணையத்தில் முதன் முறையாக காதல் பறவை படத்தின் ஸ்டில்
இணையத்தில் முதன்முறையாக சிங்கப்பூர் சீமான் படத்தின் ஸ்டில்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
14th October 2015, 08:40 AM
#674
Senior Member
Diamond Hubber
ஜி!
இந்தாங்க. 'ராணி லலிதாங்கி' படத்தில் பானுமதியின் தோழி தேவிகா. முகம் ரொம்ப அகலமாகத் தெரியும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th October 2015, 08:45 AM
#675
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
vasudevan31355
ஜி!
இந்தாங்க. 'ராணி லலிதாங்கி' படத்தில் பானுமதியின் தோழி தேவிகா. முகம் ரொம்ப அகலமாகத் தெரியும்.
டைட்டிலில் பிரமிளா என்று இடம் பெற்றிருக்கும்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th October 2015, 08:48 AM
#676
Senior Member
Senior Hubber
yes pramilannu than irukkum. probably idhu thaan mudhal padamo ??
-
14th October 2015, 08:53 AM
#677
Senior Member
Senior Hubber
இசையரசி இசைத்த கீதங்கள் – 7
அருமையான கன்னட பாடல்
சமஷய பலா என்ற திரையில் சலீல் செளத்ரியின் இசையில் இசையரசியின் குரல்
சோகமும் கூட இசையரசியின் குரலில் சுகமே
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th October 2015, 09:17 AM
#678
Senior Member
Diamond Hubber
Originally Posted by
rajeshkrv
ஜி
வைராக்கியம் மற்றும் பணக்கார பிள்ளை பார்த்தேன்
வைராக்கியத்தில் ராட்சசியின் ஒரு பாடல் சூப்பர்
ஜி!
'தேருக்கு சேலை கட்டித் தெருவில் விட்டா
யாருக்கும் ஆசை வரும் பார்வை பட்டா'
நிர்மலா கழைக்கூத்தாடியா ஆடுவார். இந்தப் பாடலைத்தான் நீங்கள் ரசித்திருக்கக் கூடும்.
'ஏண்டா மனுஷன் ஏய்க்கிறான்' ஜோதி,நிர்மலா கூட்டு. (ஜோதிக்கு இடை அப்படின்னு ஒன்னு இருக்கா இல்லையா)
(பாலக் கறக்குறான் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... சர்ர்ர்ர்ர்ர்ர்ர்)
ராட்சஸியா கொக்கான்னானம். சூப்பர் ஜி.
அப்புறம் ஜெமினி நிர்மலா டூயட் ஒன்னு.
'சொல்லத் துடிப்பது என்ன
மெல்லச் சிரிப்பது என்ன'
டி.எம்.எஸ், ராட்சஸி இணைவில் டூயட்.
அப்புறம் சினிமாவில் டிராமா.
வி.கோபாலகிருஷ்ணன் பாடும் பாட்டு ஒன்னு. இதுல இன்னொரு ஸ்பெஷல் இருக்கு.
'மதுவை எடுத்து கொஞ்சம் ஊற்று'
நாகேஷ் வந்து,
'கட்டப்பா... எட்டப்பா' என்று கிளப்புவார்.
எஸ்.எம்.எஸ்.பாணி அப்படியே தெரியும்.
இன்னொரு பாட்டும் ராட்சஸிக்கே.
'முனா
த்தன்னா
தனா
ம்மன்னா
வேண்டுமா மாமா ஹேய்'
ஜோதி கிளப் டான்ஸ். தூள்.
Last edited by vasudevan31355; 14th October 2015 at 09:48 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
14th October 2015, 09:17 AM
#679
Senior Member
Diamond Hubber
Originally Posted by
RAGHAVENDRA
டைட்டிலில் பிரமிளா என்று இடம் பெற்றிருக்கும்
correct
-
14th October 2015, 09:24 AM
#680
Senior Member
Seasoned Hubber
வைராக்கியம் டீச்சரம்மா படங்கள் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வந்தது என நினைவு. இரண்டு படங்களின் பாடல்களும் அடிக்கடி ரேடியோவில் அடுத்தடுத்து சொல்லி வைத்தாற்போல ஒலிபரப்புவார்கள். இந்தக் குழப்பத்தினால் டீச்சரம்மா படத்தில் இடம் பெற்ற வானத்தைக் கடவுள் பாட்டு சில சமயம் அறிவிப்பாளர்களே வைராக்கியம் என சொல்லி விடுவார்கள். பெரும்பாலும் நூற்றுக்குத் தொண்ணூறு சதம் தவறு வராது. ஒரு வேளை ஒரே இசைத்தட்டில் இரு படப்பாடல்களும் இருந்திருக்கலாமோ அல்லது ஒரே தொகுப்பில் அவை இடம் பெற்றிருக்கலாமோ காரணம் தெரியாது.
அப்படி குழப்படிக்கு ஆளான பாட்டுத் தான் இந்த வானத்தைக் கடவுள் பாட்டு. இந்தப் பாட்டின் மெட்டு அப்படியே செந்தூரப்பூவே படத்தில் இடம் பெற்ற சின்னக்கண்ணன் தோட்டத்துப்பூவாக பாட்டாக அமைந்திருக்கும்.
செந்தூரப் பூவே பாட்டு
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks