Page 53 of 337 FirstFirst ... 343515253545563103153 ... LastLast
Results 521 to 530 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #521
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like


    இதுல இருக்கறதும் அ.உ.ஆ ல இருக்கற்வரும் ஒண்ணாத் தான் தெரிகிறது.. 1962 ன்னா ரொம்ப சின்ன வயசுல ஹெல்ப் பண்ணீயிருக்கலாம்..இல்லியோ..

    பாண்டியன் நான்..தப்புப் பண்ணிட்டேனா என்ன

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #522
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    போனால் போகட்டும் போடான்னு ந.தி. சொல்லிட்டு போயிட்டார்..

    சிக்காவுக்கு பிடிச்சமாதிரி சிக்குனு ஸ்ரீதேவி புடவையில் வந்து சூப்பர் ஸ்டாரிடம் சொல்லுவதைக் கேளுங்க


  4. #523
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஸ்ரீதேவி பாட்டுக்கு தாங்க்ஸ் மதுண்ணாவ்..பட் அவரோட இன்னொரு பாட் கீழே போடறேன்..


    சேலையில வீடு கட்டவா சேர்ந்து ரசிக்க - சிம்ரன்

    கட்டபொம்மன் பேரா கட்டிப்பிடி ஜோரா - குளிரடிக்கும் விஜயசாந்தி

    உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்தப் பூமி பூ பூத்தது...வைரமுத்து..(மதுபாலாவிற்கு நன்னா இருக்காது..பட் வாயை மூடிப் பேசவும்ல புடவைல அழகா இருப்பார்)

    தேன் பட்டுக் கன்னங்கள் நீ தொட்ட நேரத்தில் ... சந்திரகலா..ஸோ ஸோ தான் புடவை..ல்

    பட்டுக் கரு நீலப் புடவை பதித்த நல்வயிரம் - கண்டுகொண்டேன் - பாரதியார் பாடல்- ஐஸ்வர்யா ராய் புடவை ஓ.கேயோ..

    சொர்ண புஷ்பம் ஓ.கே..பூர்ணிமா ஜெயராம் ரொம்ப ஹோம்லியா தெரிவார்..



    ஸ்ரீதேவிக்கு காலில் ஏதோ அடிபட்டிருந்த சமயம்.. எனில் உட்கார்த்தி நடக்க வைத்து ஷூட் பண்ணியதாகப் படித்த நினைவு புகையாய்..
    Last edited by chinnakkannan; 9th October 2015 at 06:07 PM.

  5. Likes Russellmai, vasudevan31355 liked this post
  6. #524
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நவம்பர்17 ஜெமினியின் 95 வது பிறந்த நாள் நினைவலைகள்!!

    காதல் மன்னரின் குரல் மன்னர் ஏ எம் ராஜா ! Songs/karaoke/instrumental 1

    சிறுவயதில் நான் முதல் முதலில் செவி மடுத்த திரைப்பாடல் தேன்மதுரக் குரல் ஏ எம் ராஜா ஜெமினிக்கு வழங்கிய பணிக் குழைவான மிஸ்ஸியம்மா கானம் வாராயோ வெண்ணிலாவே !
    அந்த சிறுவயதிலேயே காதல் மன்னரின் டிப்டாப்பான உடையலங்காரம் நெற்றி நிறைய சுருண்டு தவழும் அடர்த்தியான கேசம் அவர் கண்களில் கொப்பளிக்கும்
    குறும்பு மனதை வசீகரிக்கும் மேனர்ஸ் நிறைந்த பேச்சு எல்லாமே அவர்பால் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது! இந்தப் படத்தில் இனிமையான இப்பாடல் காட்சியமைப்பு மனதை இதமாக வருடி ரசனையில் மூழ்கடிக்கும் இந்தக் காலம் வரை ஜெமினி என்றதும் மனதில் தோன்றும் ராஜாவின் குரலும் இப்பாடலும் சாகாவரம் பெற்றவையே ! சாவித்திரிய்ன் கோபதாபங்களும் முறுவலிக்க வைக்கும்!



    Last edited by sivajisenthil; 9th October 2015 at 06:36 PM.

  7. Likes Russellmai, chinnakkannan liked this post
  8. #525
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நூறாவது பக்கத்தை நெருங்கிவிட்ட காதல்மன்னரின் திரியில் அவரது 95வது பிறந்தநாள் நினைவஞ்சலியை முன்னிட்டு மது சார், ராஜ்ராஜ் சார், ராகவேந்தர் சார் வாசு சார் கோபால் சார் சின்னக்கண்ணன் சார் கோபு சார் ரவி சார் ராஜேஷ் சார் எஸ்வீ சார் ஆதிராம் சார் யுகேஷ் சார் கலை சார் வரதகுமார் சார் சைலேஷ் சார்முத்தையன் அம்மு சார் அரிமா செந்தில்வேல் சார்..அனைவரும் வருகை தந்து ஜெமினியின் நினைவுகளைப் பெருமைப்படுத்தும் பதிவுகளை அளித்து 100வது பக்கத்தை நிறைவு செய்து சிறப்பித்திட அன்புடன் வணங்கி வரவேற்கிறேன்!

    செந்தில்
    Last edited by sivajisenthil; 9th October 2015 at 06:31 PM.

  9. #526
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    யாராவது புடவை தாவணின்னு பாட்டுக் கேப்பீங்க இனிமே...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #527
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //யாராவது புடவை தாவணின்னு பாட்டுக் கேப்பீங்க இனிமே...// சின்ன வயசு தாங்காதுங்ணா

    மனிதன் மாறவில்லை..அவன் மயக்கம் தீரவில்லை!


  11. Likes Russellmai liked this post
  12. #528
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    விக்கியை நம்பினா விக்கி விக்கி சில சமயங்களில் அழ வச்சுடுமே!

    கதவு திறந்ததா ரொம்ப அருமையான பாட்டு சின்னா! அதுவும் சுந்தரக் குரலாளின் 'ஹஹாஹஹா' ஹம்மிங் 'ஓஹோஹோஹோ'

    //இயற்கையின் ரகசியம் தெரிகின்றதா.. ( என்ன தாம்மே சொல்ற நீ)//

    அங்கதான் பிராக்கட் போடணுமா? சரி! சரி! ஆண் வாடை புடிக்காத அர்ச்சுனரே!

    //கதைகள்பல் சொலியேமுகம் களிக்கும்படி உரைப்பாள்//

    சுளிக்கும்படி அப்படிங்கறதுக்கு பதிலா தெரியாம 'களிக்கும்படி' ன்னு டைப் அடிச்சுட்டீங்க சின்னா!

    //பாண்டியன் நான்..தப்புப் பண்ணிட்டேனா என்ன//

    சிரித்துக் கொண்டே ஸேடா?

    'புலி' ராணிக்கு புடவை உண்டா?
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes madhu, chinnakkannan liked this post
  14. #529
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஒரு அருமையான பாடல். 'அன்பின் அலைகள்' என்று ஒரு படம்.

    நல்லவர் சொல்லை நாம் கேட்போம்
    நலமாய் வாழ வழி வகுப்போம்
    தலைவர்கள் சொன்ன வழி வகுப்போம்
    தாய் நாட்டினையே வாழ வைப்போம்

    பாடலைப் பாடியவர் லதாவாம். சூப்பர் ஸ்டாரின் லதாவா? மாதுரி, வசந்தா, சொர்ணா, எம்.ஆர்.விஜயா, சசிரேகா வரிசையில் கிறங்க வைக்கும் குரல். இசை மலையாளத்தின் ஏ.டி.உம்மர்.

    நடிகர் திலகமே தெய்வம்

  15. #530
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாடலைப் பாடியவர் லதாவாம். சூ
    அதுதான் வாசு சார், கண்ணா நீ வாழ்க...லதா எ புஷ்பலதா...



    அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் ... இது கூட அவங்க தானே...

    இந்தப் பாட்டில் கூட தலைவரும் மெல்லிசை மன்னரும் விளையாடி இருப்பார்கள்..

    மெல்லிசை மன்னர் இப்பாட்டிற்கு வித்தியாசமான லயத்தை உபயோகித்திருப்பார். அந்தத் தாளக் கட்டே மிகவும் ரம்மியமாக இருக்கும். இசைக் கருவிகளே வேண்டாம், அதையே கேட்டுக் கொண்டிருந்தாலே போதும் எனத் தோன்றும்.

    தலைவரோ கேட்கவே வேண்டாம். அந்தத் தாளக்கட்டிற்கேற்ப அந்தக் குழந்தையின் இடுப்பில் தாளம் போடும் காட்சி கண்கொள்ளாக் காட்சி...

    அதுவும் அந்தக் குழந்தை மாமாவின் மனசோ வெள்ளை மனசு, மறந்தும் அதிலே களங்கமில்லை என்ற வரிகளின் போது தியேட்டராக இருந்தால் அவ்வளவு தான்...உடனே தாளம் சற்றே மாறி பாடல் சிறிது ஸ்லோவாகி மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பும்.

    அந்த சரணம்... நினைத்தாலே மெய்சிலிர்க்கும்..

    ஊருக்கு அவரோ கோமாளி
    இந்த உறவுக்கு அவரோ ஏமாளி
    நாளைக்கு அவர் தான் மேதாவி
    என் நாக்கினில் சொல்பவள் ஸ்ரீதேவி...

    இந்த வரிகளை தலைவர் ஆமோதிப்பது போல் தன் முகத்தில் காட்டும் பாவனை.,..

    இனிமேல் இப்படி ஒரு இசையமைப்பாளரும் இப்படி ஒர் மக்கள் தலைவனும் கிடைப்பார்களா..

    ...

    மன்னிக்கவும் நடிகர் திலகம் திரியில் போட வேண்டிய பதிவை லதாவுக்காக இங்கே போட்டு விட்டேன்...

    அதனாலென்ன ... அங்கேயும் போட்டால் போச்சு...
    Last edited by RAGHAVENDRA; 9th October 2015 at 07:28 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Thanks vasudevan31355 thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •