Page 4 of 337 FirstFirst ... 234561454104 ... LastLast
Results 31 to 40 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #31
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes madhu liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #32
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாஸ்ஸூ...

    கலர்ஃபுல் எட்டாயிரமாவது போஸ்டிற்கு (8001 !) கலர்ஃபுல் பாட்டு கலர்புல் காட்சி கலர்ஃபுல் ரசனை..(எதுக்கு இத்தனை கலரா..விரைவில் தெரியும்!)

    எனக்கு மிகப் பிடித்த பாடல் இது என்றால் கீழ்வாக்கியம் என்று சொல்லலாம்.அண்டர்ஸ்டேட்மெண்ட்.. ! இதைப் பிடிக்காதவர்கள் யாராவது இருக்கமுடியுமா...விஷூவல், இசை, வரிகள் எனக் கலந்து கட்டி கேட்டவரைப் பார்த்தவரை மிரட்டி மனதினுள் உட்கார்ந்த பாடல் எனலாம்..

    தரையோடு வானம்
    விளையாடும் கோலம்
    இடையோடு பார்த்தேன்
    விலையாகக் கேட்டேன்


    எழுதியவரின் கற்பனையைக் காட்சிப் படுத்தி நடித்த க.செ, ந.தி ப்ளஸ் டைரக்டர் ஒளிப்பதிவாளர் அனைவருக்கும் இன்றும் ஓ போடாமல் இருக்கமுடியவில்லை..

    இதுவும் ஒரு தரம் ஒரே தரம், ஓராயிரம் நாடகம் ஆடினாள் எத்தனை முறை கேட்டிருப்பேன் நினைவிலில்லை..

    வெகு அழகான பாடல்..

    இந்தப்படத்தையே சற்றே தழுவி பதினான்கு பதினைந்து வருடம் முன் இன்னொரு படம் வந்தது ஜுலியா ராபர்ட்ஸ்.. நடித்த நாட்டிங் ஹில்

    தாங்க்ஸ் என்று சொல்லவும் வேண்டுமோ..

  5. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  6. #33
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு ,

    எண்ணிக்கைக்காக பாராட்டுவது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது எவ்வளவு முறை பேதியானது என எண்ணி ,ஒரு மனிதனை பாராட்டுவது போன்றது.(இதில் நான் முரளி,வேலன் கட்சியாக்கும்) எத்தனை அதில் தரத்துடன், மற்றோருக்கு புதிய செய்திகளை சொன்னது என்று பார்த்தால், என்னை தவிர கார்த்திக் ,முரளி, நீ, ஓரளவு ராகவேந்தர்,பார்த்தசாரதி,சாரதா,பம்மலார், முத்தையன் அம்மு, கலைவேந்தன்,இவ்வளவுதான் தேறும்.ரவி,சின்னகண்ணன் இப்போது கொஞ்சம் தேறி வருகின்றனர். நான் மிக ரசிக்கும் பதிவாளர்கள் வெங்கி ராம்,பிரபுராம் முதலியோர் காண்பதேயில்லை.

    இதில் உன் பாணி அலாதி. தரத்துடன்,மற்றவர் ரசனையையும் கணித்து,புது புது கான்செப்ட் பிடித்து, அதற்காக மெனக்கெட்டு உழைத்து,உன் தேகத்தையும் ,நேரத்தையும் தியாகம் செய்து இவ்வளவு சுவாரஸ்யத்துடன் ரசனை குழைத்து நீ நடத்திய இந்த 8000 குட யாகத்திற்கு எனது தலையாய தலை வணக்கங்கள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. Thanks vasudevan31355 thanked for this post
  8. #34
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கோப்ப்ப்ப்பால்...வாங்க வாங்க...

    //சின்னகண்ணன் இப்போது கொஞ்சம் தேறி வருகின்றனர். // ஹச்சோ..வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி..ஹைய்யா.. என் மனது பொங்கிப் பிரவாகமெடுத்து அலைகள் எல்லாம் சுனாமி வந்தாற்போல தாவிக்குதிக்கின்றன..

    ஒரே ஒருகுறை.. நீங்கள் உங்கள் வாழ்நாளில் முதன்முறை செய்த மிகப்பெரிய தவறு என்றும் சொல்லலாம்..ரவியை என்னுடன் சேர்த்தது..அவர் லெவலெல்லாம் வேறு..மிக உயரம்.. வெகு அபாரமான மனிதர்..மென்மனசுக்காரர்...

    நான் இன்னும் எழுதிப் பழகிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வதற்கு எந்தக்காலத்திலும் வெட்கப் பட்டதில்லை.. அடுத்து ஒரு பதிவு இடுவீர்களா அல்லது அக்டோபரா என்று கேள்வி கேட்கலாமா..

    உங்கள் ப்ளாக் வேலை எப்படி இருக்கிறது..ரசனையின் உச்சமான, எழுதுவதில் பல வித உச்சங்கள் கண்ட, படிப்பவரையும் ஒன்ற வைக்கும் எழுத்துக்கள் கொண்ட நீங்கள் இந்த இடைவெளியில் எதுவும் எழுதினீர்களா..சொன்னீர் என்றால் தன்யனாவேன்..சொல்ல வில்லை என்றாலும் பரவாயில்லை..கொஞ்சம் தேறி எழுதும் முயற்சியைத் தொடர்ந்து கொண்டிருப்பேன்...

    ஒவ்வொரு பாக ஆரம்பத்திலும் உங்கள் பூஜை நடக்கும்.. இங்கு ஆரம்பமே கணபதி பூஜை ஆனதினால் நாலு பக்கம் லேட்.. .

    வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் டயரியா எனச்சொல்லும் உங்கள் மிகப்பெரியபரந்தமனதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.. தொடருங்கள் தங்கள் அருமையான எழுத்துப்பணி..

  9. Thanks Gopal.s thanked for this post
  10. #35
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாஸ்ஸு..

    பியூட்டிஃபுல் மார்வலஸ் எக்ஸலண்ட் வெரிவெரி எக்ஸலண்ட்..

    வடிகட்டி உனைத் தேர்ந்தெடுத்து நான் போட்டேன் பூமாலை..




    ஆமாம்… சோவோட ஆடற அக்கா (பாட்டி?!) யாருங்க..

  11. #36
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஏற்றமிகு எட்டாயிரம் பதிவுகளை பதிந்து
    எட்டாத இமய புகழுக்கு சென்றவரே -----வாசு தேவரே
    வாழ்த்துகிறேன் ...வாழ்க வளர்க உமது பயணம் ஒன்பதாயிரம் நோக்கி
    மாலை நேர தென்றல் என்ன ...பாடுதோ - பாலாவின் அடுத்த மலர் கணை
    மக்கள் திலகம் எம்ஜிஆர் உதட்டசைவில் ... காண காத்திருக்கிறேன் ....

  12. #37
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    கோப்ப்ப்ப்பால்...வாங்க வாங்க...


    வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் டயரியா எனச்சொல்லும் உங்கள் மிகப்பெரியபரந்தமனதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.. தொடருங்கள் தங்கள் அருமையான எழுத்துப்பணி..

  13. #38
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ரேடியோ சிலோனில் அடிக்கடி கேட்ட பாடல் இந்தப் பாட்டு.. படம் பார்த்ததில்லை.. கல்பனா தியேட்டர் மாலை சூட வா என போஸ்டர் மட்டும்பார்த்தது நினைவில் புகையாக..

    பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் பாடலைக் கேட்ட போது இந்தப் பாடல் நினைவுக்கு வந்து அட படம் பார்க்கவில்லையே பாடலாவது கேட்போம் என்று பார்த்தேன்.. நைஸ் தான். கொஞ்சம் வித்தியாசமாக ஒலிக்கிறது கே.ஜே.ஜேசுதாஸின் குரல்...

    ஆமாம் ..ஐந்தாவது பாகத்தின் இரண்டாவது கேள்வி.. இந்த நடிகையாரு? விஜயசாந்தியின் சாயலில் இருக்கிறார். வி.சா.வின் அம்மாவா..

    வரிகள் நைஸ்




    யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா
    எனக்கென்றும் நீயே சொந்தம் மாலைசூடவா

    குளிர்கொண்ட மேகம்தானோ மலர்க்கொண்ட கூந்தல்
    கடல்கொண்ட நீலம்தானோ சுடர்க்கொண்ட கண்கள்
    மடல்கொண்ட வாழைதானோ மனம்கொண்ட மேனி
    தழுவாதபோது உறக்கங்கள் ஏது...

    யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா
    எனக்கென்றும் நீயே சொந்தம் மாலைசூடவா

    கல்யாணமேளம் கேட்கும் நாளெந்த நாளோ
    கச்சேரி ராகம் பாடும் பொழுதென்ன பொழுதோ
    முதல் முதல் பார்க்கத்தோன்றும் இரவெந்த இரவோ
    அலைபாயும் உள்ளம் அணைதாண்டி செல்லும்


    பாடல்: யாருக்கு யார் சொந்தம்
    படம்: மாலை சூட வா
    பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்.
    வரி.. வாலியாகத் தான் இருக்கும்..ஆனால் ரொம்ப சிம்ம்ப்பிளா இருக்கு..

  14. Likes Russellmai, eehaiupehazij liked this post
  15. #39
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Hearty Congratulations for your 8K accomplishment Vasu Sir!
    senthil

  16. #40
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    மது சார் , மனமார்ந்த வாழ்த்துக்கள் - பாகம் 5 உங்கள் கைவண்ணத்தில் ஆரோக்கியமாகவும் , அருமையாகவும் தொடங்கப்பட்டுள்ளது - இந்த பாகம் நல்ல வெற்றியை அடையவும் , உங்கள் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கவும் இறைவனை மனமார வேண்டிக்கொள்கிறேன் .

  17. Thanks madhu thanked for this post
Page 4 of 337 FirstFirst ... 234561454104 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •