Page 313 of 337 FirstFirst ... 213263303311312313314315323 ... LastLast
Results 3,121 to 3,130 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #3121
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Happy Independence Day ! Have fun with fireworks (where permitted)
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3122
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    Happy Independence Day ! Have fun with fireworks (where permitted)
    வணக்கம் ராஜ்! Is it already August 15 in the USA?

  4. #3123
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    ஒண்ணு வி.கேவா ? சிக்காவைத்தான் கேக்கணும்
    ஒருவழியா மண்டை காய்ஞ்சி கண்டுபிடிச்சேன். நம்ம கன்னக்குழி ஸ்ரீப்ரியா, ராங் நெம்பர் விஜயா என்று ரெண்டு 'யா' அழகிகளும் ஏத்தம் இறைக்க ராஜாவின் அற்புதமான மெட்டு. ஜானகி மற்றும் இன்னொருவர் குரல்களில். ஜானகி இப்பாடலுக்கு பாந்தமாக பொருந்துவார். ஸ்ரீப்ரியாவுக்கும்தான். ஆனால் அழகில் விஜயா ஒருபடி மேலே போவார். ஏற்றத்திலேயும்தான். ப்ரியா கவலை நீர்க் கழியை என்னமாய் உலக்கை இறக்குவது போல இறங்குகிறார்! வாயசைப்பும் கரெக்ட். குறிப்பாக அந்த 'ஹோய்'.

    ஒருபொடியாய் ஒண்ணு ஓடிவாடா ராமா
    காத்தடிக்கும் நேரம் தூத்தினது லாபம்
    லாபமடா சாமி

    ஏத்தம் இறைச்சி காத்துக் கிடக்கேன்
    பாக்குற கண்ணு பக்கத்தில் நின்னு
    சந்தனம் வந்தாச்சு
    குங்குமம் வந்தாச்சு
    என் சாமியும் வராதோ.... ஹோய் என்னைத் தேடி

    காவலர்கள் துரத்த, ரஜினி தப்பித்து ஓடிவர, ஏற்றம் இறைத்துக் கொண்டிருக்கும் பிரியா பாடலின் இடையே வரப்பில் ஓடிவரும் ரஜனியைப் பார்த்து விட்டு 'என் சாமியும் வந்தாச்சு என்னைத் தேடி' என்று பாடல் வரியை மாற்றுவதும் ஜோர்.

    'தந்தனத்தானா தந்தனத்தானா தந்தனத்தானா' பெண்கள் கோரஸ் வாவ். ராஜா the கிரேட்.

    பைரவி பட டைட்டிலில் பின்னணி டி.எம்.சௌந்தரராஜன், ஜானகி என்று இருவர் பெயர்கள் மட்டுமே காட்டுவார்கள்.

    ஆனால் மேற்சொன்ன பாடலில் ஜானகியுடன் சேர்ந்து ஒய்.விஜயாவிற்காகப் பாடும் அந்த மாயக் குரல் மயக்குகிறது.

    'பையன் பொறந்தா பொங்கலும் உண்டு மங்களம் உண்டு
    கொத்து மொழக்கு (சரியா? வெத்தலத் தட்டு ஊர்வலம் உண்டு'

    என்று தனியாகத் தெரியும் அந்த அல்வாக் குரல் யாருடையது? சசிரேகா?... டைட்டிலில் பெயர் போட வில்லையே? ஒய்? ராகவேந்திரன் சார், மதுண்ணா ப்ளீஸ்.

    ரகளை பாட்டு.

    Last edited by vasudevan31355; 4th July 2016 at 03:24 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes Russellmai, madhu liked this post
  6. #3124
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Bhakthi

    From Chandralekha (1948)

    baalan karuNai...............


    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  7. #3125
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Take Diversion!! Beach Musics!!

    Ocean Drownees and Beach Saviors!!

    கடல் ஜல்லிகள் ....காதல் பல்லிகள்!!

    கடலலை இரைச்சலில் பயமுறுத்தும் பின்னணி இசைக்கோர்ப்புக்கள்!

    திரைக்கதை வாழ்க்கை சார்ந்த சடங்கு சம்பிரதாயங்களில் முக்கியமானது வெறுப்பின் உச்சத்தில் விரக்தி மேலிட கதாநாயகி கடலில் மூழ்கப் போவதாய் ஜல்லியடிப்பதும் கதாநாயகர் பதறிப்போய் உதறலெடுத்து நாயகியைக் காப்பாற்ற கடலுக்குள் ஓடுவதும்!! மேலைப்படங்களும்விதிவிலக்கல்ல!!






    Last edited by sivajisenthil; 5th July 2016 at 02:02 PM.

  8. Likes Russellmai liked this post
  9. #3126
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Take Diversion!

    கிறுகிறுக்க வைக்கும் தமிழ்த்திரை கிளைமாக்ஸ் ஆன்டிக்ளைமாக்ஸ் காட்சிகள்!

    பகுதி 1 ....டிரைவர்....இன்னும் கொஞ்சம் வேகமாய் போங்களேன் பிளீஸ்.....சீன்கள்!

    இறுதிக்காட்சியில் வீட்டைவிட்டு எஸ் ஆன நாயகியையோ நாயகரையோ தேடி கண்டுபிடிக்க குடும்பமே ஒருகாரை வாடகைக்கு மடக்கி டிரைவரை வேகமாகப் போ போ என்று டார்ச்சரடிக்கும் கிளைமாக்ஸ் சீன்கள் தமிழ் சினிமாவில் சாதாரணமப்பா/////அப்பப்பா.......

    என்னதான் வேகமாகப் போனாலும் நிறைய தடங்கலும் ஸ்பீடுபிரேக்கர் எருமைகள் ஆட்டு மந்தைகள்...திடீர் மழை மின்னல்....பஞ்சர்...விபத்து என்று ஆண்டி கிளைமாக்ஸும் கச்சை கட்டிக்கொண்டு கூடவே வரும்!

    இத்தனையையும் தாண்டி நாயகியையோ நாயகரையோ கண்டுபிடித்துவிட்டாலும் கிளைமாக்சில் அவர்களது திடீர் முடிவுகள் பகீரென்று தூக்கிவாரிப் போட வைத்து நம்மை நொந்து நூலாக வைப்பதும் சகஜமே!


    சுமைதாங்கியும் வசந்தமாளிகையும் கொஞ்சம் விதிவிலக்கே!




  10. Likes Russellmai liked this post
  11. #3127
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Take Diversion!

    Part 3 : Hero need not always win!

    A Hero...the bread winner for his family need not always be a fight winner....sometimes he also succumbs to circumstantial sabotages by the vilain group or his sidekicks...easily!




  12. #3128
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //இறுதிக்காட்சியில் வீட்டைவிட்டு எஸ் ஆன நாயகியையோ நாயகரையோ தேடி கண்டுபிடிக்க குடும்பமே ஒருகாரை வாடகைக்கு மடக்கி டிரைவரை வேகமாகப் போ போ என்று டார்ச்சரடிக்கும் கிளைமாக்ஸ் சீன்கள் தமிழ் சினிமாவில் சாதாரணமப்பா/////அப்பப்பா.......

    என்னதான் வேகமாகப் போனாலும் நிறைய தடங்கலும் ஸ்பீடுபிரேக்கர் எருமைகள் ஆட்டு மந்தைகள்...திடீர் மழை மின்னல்....பஞ்சர்...விபத்து என்று ஆண்டி கிளைமாக்ஸும் கச்சை கட்டிக்கொண்டு கூடவே வரும்!

    இத்தனையையும் தாண்டி நாயகியையோ நாயகரையோ கண்டுபிடித்துவிட்டாலும் கிளைமாக்சில் அவர்களது திடீர் முடிவுகள் பகீரென்று தூக்கிவாரிப் போட வைத்து நம்மை நொந்து நூலாக வைப்பதும் சகஜமே!//

    செந்தில் சார்.

    சபாஷ். சிரித்து மாளவில்லை. நீங்கள் அதற்குள் கிளைமாக்ஸுக்கு தாவி விட்டீர்கள். அவ்வளவு ஏன்? பட ஆரம்பத்திலேயே டிரைவரை 'வேகமாகப் போ போ' என்று டார்ச்சரடிக்கும் நமது புன்னகை அரசி 'ஊட்டி வரை உறவி'ல் உண்டே. விஜயலஷ்மியை காரில் அடித்துப் போட்டுவிட்டு போனதும் நமது தலைவர் ஓடி வந்து உதவி செய்து காரில் அடித்துப் போட்டுப் போனவரை சாடுவாரே ஒரு சாடு. 'சண்டாள பயலுக'. (அதெல்லாம் தலைவர்தான்)
    Last edited by vasudevan31355; 6th July 2016 at 09:56 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  14. #3129
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Take Diversion 5

    Between the Deep Sea and the Devil! இருதலைக் கொள்ளி எறும்பாக.....

    குடும்ப உறவுகளின் உரசல்களே தமிழ் சினிமாவின் சென்டிமென்டுகளின் மொத்த அடையாளம் !
    கதாநாயகனோ கதாநாயகியோ....பாத்திரத்தின் வாழ்க்கை நல்லாத்தானே போயிட்டு இருக்கு என்று நினைக்கும்போதே வில்லங்கங்கள் குடும்ப
    உறவுகளிடமிருந்தே வில்லம்புகளாகக் கிளம்பிவரும் இருதலைக்கொள்ளி சிச்வேஷன்கள் ....மசாஜ் பார்லரில் முழு உடம்பையும் எண்ணையில் முக்கிநீவி விடுவது போன்ற உணர்வைத் தோற்றுவித்து பொங்கிப்பொங்கி கண்ணீரில் கன்னங்களில் கோலமிட்டு வீட்டுக்கு வந்ததும் குடும்பத்தில் யாரையும் நம்பவிடாமல் குழப்பத்தை உண்டு பண்ணுவதில் தமிழ் படங்களே என்றும் டாப் !!
    பாசமலரின் இந்த முக்கியமான குடும்பவில்லியின் குழப்படியால் மன்னரும் திலகங்களும் கொதிக்கும் சாம்பாரில் கரைந்த புளியாய் கொப்பளித்துக் குமுறுவதை பார்த்து விட்டு வந்ததும் எங்க அப்பாவைப் பெத்த பாட்டியிடம் அம்மாவும் எங்க அம்மாவைப் பெத்த பாட்டியிடம் அப்பாவும்முன்னைபோலப்பேசிக்கொள்ளாமலிருந்ததைக் கண்ணாரக் கண்டு வளரும்போதுதான் திரை சென்டிமென்டுகளின் தாக்கம் மனதில் சுரீரென்று உரைக்கத்தொடங்கியது!
    ரியல் லைஃப் வேறு ரீல் லைஃப் வேறு என்பதை புரிந்து கொள்ளவே நிறைய ஆண்டுகளாயிற்று!! எங்கே நாமும் கைவீசம்மா கைவீசு ரேஞ்சுக்குப் போய்விடுவோமோ என்று தங்கையை பார்க்கும்போது லேசாகப் பயந்ததுமுண்டு !!
    இருதலைக் கொள்ளி எறும்பாக ஜெமினிக்கும் சிவாஜிக்கும் இடையே சாவித்திரி படும்பாடு இப்போது பார்த்தாலும் ஏற்படுத்தும் தாக்கம் மாறவில்லை !!



  15. Likes Russellmai liked this post
  16. #3130
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    குய்யோ முறையோ கீதகூவல்கள் !

    சேவல் 2 கூவல் 1

    பிரச்சினை என்ற வெள்ளி முளைக்கும்போது பேச்சுலர் சேவல்கள் பேச்சிலராகி குய்யோமுறையோ என்று கூவிகூவி ஊரைக்கூட்டுமாம்!
    கிடைத்தற்கரிய பிரம்மச்சாரி வாழ்க்கைப் பாதையில் நதிமூலம் ரிஷிமூலம் தெரியாத குழந்தை இடறினால் ...... இப்படித்தானே கூவ முடியும் !!




    சேவல் 1 கூவல் 2
    ஜோடிக்கோழி த்ராட்டிலில் விடும்போது துன்பமழையில் நனையும் சேவல் இப்படித்தானே கேவிக்கேவிக் கூவும்!

    Last edited by sivajisenthil; 7th July 2016 at 05:19 AM.

  17. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •