Page 240 of 337 FirstFirst ... 140190230238239240241242250290 ... LastLast
Results 2,391 to 2,400 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2391
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //நடுவில் சுதேசி கொள்கைக்காக ஜம்பு//

    வாழ்க சுதேசி

    //நானும் என் தந்தை வழியில் ஆரம்பம் முதல் சென்றிருந்தால்,இந்த திரி நல்ல சில எழுத்துக்களை இழக்க நேர்ந்திருக்கலாம்.//

    அதானே பார்த்தேன்... ம்...இருந்தாலும் உண்மை. என்ன செய்து தொலைக்க.

    //சத்திரதண்டே ஒரு ராத்திரி (பெருத்த ஏமாற்றம்)//

    எனக்கும்தான். ஆனால் மஞ்சுபார்கவியும், சின்ன அம்பிகாவும் வரும் ஒரு காட்சி நினைவிருக்கா? சங்கரன் நாயர் மேல் சலிப்பு ஏற்பட்டது உண்மை.

    //(சென்சாரின் கண்ணில் மண் பரங்கி மலை ஜோதி)//

    'சென்சாரின் கண்களில் பரங்கிமலை' என்றே படிக்கிறேன்.

    //சுஜாதாவின் 60 நம்பூதிரிகளை பழி வாங்கும் வீர வரலாறு//

    படம் பெயர் 'பிரஷ்து'

    //சாவித்திரி அம்மாவாக ,சுஜாதா மகளாக ஒரு மலையாள படம்.//

    'சுழி'



    சாவித்திரியின் குலம் கெடுக்க வந்த படம். குடிகார, வயதான, முகமெல்லாம் ஊதிப் போன, சாவித்திரி. படத்திலும். சாவித்திரி அதிக சம்பளம் வாங்கிய படமும் கூட. சாவித்திரியின் வறுமையை சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண்டது மலையாள பட உலகம். ஜெமினியின் வேண்டுகோளையும், கட்டளையையும் நிராகரித்து சாவித்திரி நைட் கவுனில் விரகதாபம் பொங்க நடித்தார். 'சுழி' சும்மா இருந்தாதானே! நிஜமாகவே அதிர்ச்சி. ஆனால் சகிக்காது.

    நீங்கள் விட்டுவிட்ட ஒரு ஆங்கிலம் சொல்கிறேன். மொழிமாற்றுதான்.

    'It is hot in paradise'. (Orijinal டைட்டில் 'Spider Island') தமிழில் டைட்டில் என்ன தெரியுமா?

    'சொர்க்கத்தில் சூடான சுந்தரிகள்'. ஞாபகம் வருதா?



    'சுந்தரிகள் எங்கே'? என்று சின்னா கேட்காமல் இருக்க மாட்டார். ஆனால் போட்டால் தாங்க மாட்டார்.
    Last edited by vasudevan31355; 17th April 2016 at 08:44 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes chinnakkannan, Gopal.s liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2392
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராமண்ணா விற்கு ,வின்சென்டுக்கு ,டி.எம்.எஸ் ஓபன் வாய்ஸ் க்கு முத்துராமன் வாயசைத்து நடித்த விதம் பிடிக்கவில்லையாம். தங்க சுரங்கம் கட்டழகு பாப்பாவை காட்டி அவரை நடிக்க வைத்ததாய்,ராமண்ணா விடம் இந்த பாடலை சுட்டி நான் சொன்ன போது (சிரிப்போ) அவர் என்னிடம் சொன்னது. இது நடந்தது என்னை போல் ஒருவன் படத்தின் ஜெமினி லேப் பிரத்யேக காட்சியில்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. Likes vasudevan31355 liked this post
  6. #2393
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    வாசு,

    எப்படி ரஜினியின் அத்தனை படங்களின் நடிப்பும் ,உத்தம புத்திரன் விக்ரம்,நவராத்திரி டீ .ஐ.ஜி ,எங்கள் தங்க ராஜா பைரவனிடம் மையம் கொண்டே இயங்குகிறதோ , அதே போல கார்த்திக்கின் அத்தனை படங்களின் ஈர்ப்பு நடிப்பும் முத்துராமனின் துலாபாரம்,உறவு சொல்ல ஒருவன் (ஹை கவிதா, ஹ ஆங்)நடிப்பை மையம் கொண்டது.
    நூறு சதம் உண்மை. (ரங்கதுரை வாத்தியார் ராமசாமியிடம் சுருளி போடும் 'ஜல் ஜங்க்' பட்டம் கிடைத்தாலும் பரவாயில்லை). அதுவும் 'துலாபாரம்' அருமையோ அருமை.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2394
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அறுபதுகளின் பிற்பகுதிகளில், மூவேந்தர்கள்,கலையுலக இளவரசன் தவிர்த்த படங்களில் எனக்கு நிறைய ஆச்சயம் தந்தவர் குமார். இவரின் வெகுளி பெண்ணில் டி.எம்.எஸ் இன் எங்கெல்லாம் வளையோசை, எனக்கு சிரிப்போ அளவிற்கு பிடித்தம்.

    இதே வெகுளி பெண்ணில் ,மது அண்ணா ஒரு அற்புத ராட்ஷஷி பாடலை குறித்துள்ளார் .
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. Likes vasudevan31355 liked this post
  9. #2395
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சொன்னால் நம்புவாயோ என்னவோ, ராகவேந்தர் டென்ட் கொட்டாய் என்று ஒன்று ஆரம்பித்ததாய் ஞாபகம்.(இவர் ஆரம்பித்து தபேலென்று விட்டு விட்ட திரிகளின் புள்ளி விவர கணக்கை வைக்க இனி ஒரு பிலிம் நியூஸ் ஆனந்தன் பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்)
    எந்தத் திரியுமே நமக்கு எப்போது வேண்டுமோ அப்போது பதிவு செய்து கொள்ளலாம் என்கிற சௌகரியத்திற்காகத் தான். இதற்கு வரையறை ஏதுமில்லை. அதனால் தொங்கலில் விடவுமில்லை. அப்படியே தொங்கல் என்று வைத்தாலும் கூட எப்போது வேண்டுமானாலும் பிடித்துக் கொண்டு ஏறுவதற்கோ இறங்குவதற்கோ பயன்படுமல்லவா.

    இன்னும் சொல்லப்போனால் இந்தக் காலைக்காட்சி தொடர் கீற்றுக்கொட்டகைத் திரிக்காகவே வாசு எழுதியது போல் அமைந்துள்ளது. இதை அதிலும் பதிவிட அவரிடம் நான் வேண்டுகிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Thanks vasudevan31355, Gopal.s thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  11. #2396
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எஸ்.வீ,

    அந்த திரிக்கு மட்டுமே உரியதை அங்கு விட்டு விட்டு,எங்களுடன் பொது ஜோதியில் இணையுங்கள் ,ஜமாய்க்கலாம்.எங்களை துளி கூட கவராத மூன்றெழுத்தை திணிக்காமல், நண்பராக வந்தால் ,உங்கள் பங்கெடுப்பு மெருகேறும்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #2397
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    எந்தத் திரியுமே நமக்கு எப்போது வேண்டுமோ அப்போது பதிவு செய்து கொள்ளலாம் என்கிற சௌகரியத்திற்காகத் தான். இதற்கு வரையறை ஏதுமில்லை. அதனால் தொங்கலில் விடவுமில்லை. அப்படியே தொங்கல் என்று வைத்தாலும் கூட எப்போது வேண்டுமானாலும் பிடித்துக் கொண்டு ஏறுவதற்கோ இறங்குவதற்கோ பயன்படுமல்லவா.

    இன்னும் சொல்லப்போனால் இந்தக் காலைக்காட்சி தொடர் கீற்றுக்கொட்டகைத் திரிக்காகவே வாசு எழுதியது போல் அமைந்துள்ளது. இதை அதிலும் பதிவிட அவரிடம் நான் வேண்டுகிறேன்.
    நிச்சயமாக ராகவேந்திரன் சார். கண்டிப்பாகப் பதிவிடுகிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. #2398
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மது அண்ணா!

    'ஊமைப் பெண்ணை பேசச் சொன்னால் உறவோ' என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அர்த்தம் ஒட்டவில்லை. சரியாக ஆதிராம் சார் 'ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன உறவோ' என்று தன்னுடைய பதில் பதிவில் அழகாக குறிப்பிட்டிருந்தார். அப்புறம் காதுகளை தீட்டி வைத்துக் கொண்டு 'சொன்ன' வார்த்தையை உணர்ந்தேன். சிலது மனதில் பதிந்தால் அவ்வளவு எளிதாக மாறுவேனா என்கிறது. நீங்களும் அதை அழகாக, அதுவும் முழுப் பாடல் வரிகளையும் அளித்து ஊர்ஜிதப்படுத்தி விட்டீர்கள். நன்றி அண்ணா!

    ஆதிராம் சாருக்கும் மிக்க நன்றி!.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #2399
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பதித்து விட்டேன் ராகவேந்திரன் சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. #2400
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அத்தனை பேர் பங்களிப்பிலும் 'மதுர கானங்கள்' அற்புதமாய் பரிமளிக்கிறது. அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •