-
24th September 2015, 09:46 AM
#221
Senior Member
Seasoned Hubber
இதோ ஒரு ஆடு பாடல்
நீங்க சொன்னது இந்த 'ஆடு' தானே
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
24th September 2015 09:46 AM
# ADS
Circuit advertisement
-
24th September 2015, 09:49 AM
#222
Senior Member
Seasoned Hubber
நான்: ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி ..(சி.க) மாமாவைப் பாரு... அவருக்கு என்னா வேணும்னு கேளு...
ஆட்டுக்குட்டி: ... அவருக்கு நல்ல பாட்டு இருந்தா போதும்.. வேறெதுவும் வேணாம்... அது எனக்குத் தெரியும்.. நீங்கள்ளாம் கொஞ்சம் ஒதுக்கிக்குங்க.. எப்பப் பாத்தாலும் லொள்ளு பண்ணிக்கிட்டு...
Last edited by RAGHAVENDRA; 24th September 2015 at 09:53 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
24th September 2015, 09:52 AM
#223
Senior Member
Seasoned Hubber
மது..
தமிழகம் சுற்றும் வேலனோடு பயணம் சிறப்பாக அமையட்டும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
24th September 2015, 09:52 AM
#224
Senior Member
Seasoned Hubber
ராஜேஷ்
இசையரசியின் பாடல்கள் பற்றிய தொடருக்கு காத்திருக்கிறோம்.
அபூர்வமான பாடல்களை வெளிக்கொணருங்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th September 2015, 09:54 AM
#225
Senior Member
Veteran Hubber
semmari aadu song
Originally Posted by
chinnakkannan
வேறென்ன ஆடு இருக்கு..
Here is one from Rambaiyin Kaadhal
saanchaa saayira pakkame saayira semmari aadugaLaa......
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
24th September 2015, 10:17 AM
#226
Senior Member
Diamond Hubber
ரா (ஜேஷ் மற்றும் கவ்ஜி )
பத்தில் ஒரு பங்கு இடங்களுக்குக் கூட நான் செல்லவில்லை. ஆனால் படங்களைப் பார்த்தால் ( வசூல் ராஜா படத்துக்கு கேரளாவில் ஜெய்சூரியா படத்தை முக்கால் போஸ்டருக்கு அடித்திருந்தார்கள்) நானும் உலகம் சுற்றுபவன் போலத் தெரியுது..
என்னவோ போங்கோ... வேட்டையாடுங்கோ.. விளையாடுங்கோ
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
24th September 2015, 10:21 AM
#227
Senior Member
Diamond Hubber
அப்புறம்..
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குட்டி வந்த பதினாறு வயதினிலே பாட்டு....
ஒண்ணு ரெண்டு மூணூ நாலு அஞ்சு ஆறு
எல்லா ஆடும் இருக்குதான்னு அப்படின்னு லேட்டஸ்டா போஸ்ட் செஞ்ச கண்ணில் தெரியும் கதைகள் பாட்டு
வாடா கண்ணே வெள்ளாடு வாயிருந்தால் சொல்லி விடு என்ற தங்கதுரை பாட்டு
ஆட்டத்தை ஆடு புலியுடன் ஆடு... எனும் சபதம் பாட்டு
ஆட்டுக்கு வாலை அளந்து வச்சவன் புத்திசாலி என்ற புத்திசாலிகள் பாட்டு
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
24th September 2015, 11:16 AM
#228
Senior Member
Senior Hubber
-
24th September 2015, 11:24 AM
#229
Senior Member
Senior Hubber
செம்மறி ஆடே செம்மறி ஆடே செய்வது சரியா சொல்..இதுவரை இங்கு வரவில்லை என நினைக்கிறேன்..
செவத்த பொண்ணு என்று வருகிறது..சே..லிரிக்ஸில மிஸ்டேக்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
24th September 2015, 03:06 PM
#230
ஆடுகள் நனைகின்றன என்கிற படத்தில் வாணி ஜெயராம் பாடிய " ஆடு நனைசிதாம்" என்ற பாடல் ....
http://www.mediafire.com/listen/w3a7...aigindrana.mp3
ஆடு என்றால் கடா வும் அதில் சேர்த்தி தானே. வளர்த்த கடா முட்ட வந்தால் ... கல்தூணை சேர்க்கலாமா ?
வளர்த்த கடா என்றே ஒரு படம் உண்டு ஆடு பாடல் ஏதும் கிடைக்க வில்லை...
அனுராதா "ஆடு ஆடு" ன்னு ஆடுற பாட்டு உங்களுக்கு....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks