Page 11 of 337 FirstFirst ... 9101112132161111 ... LastLast
Results 101 to 110 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #101
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சர்க்கரை பற்றிப் பேச்சு வந்ததினால்...

    ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு

    சர்க்கரை இனிக்கற சர்க்கரை

    சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழியுது

    சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்லாம் சர்க்கரைல்ல வராது..இன்னும்???

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #102
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சக்கரக் கட்டி ராசாத்தி

    முத்து பவளம் முக்கனி சர்க்கரை

    ருக்குமணியே பர பர பர
    சர்க்கரைப் பெண்ணே
    Last edited by vasudevan31355; 21st September 2015 at 02:11 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. Likes chinnakkannan liked this post
  5. #103
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சர்க்கரைக்கும் சீமெண்ணைய்க்கும் சந்தியிலே நிக்குறப்போ
    சிந்திக்காம கண்ணிரெண்டை ஏன் திறந்தாய் (நான் பெத்த மகனே நடராஜா)
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes chinnakkannan liked this post
  7. #104
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இசையும் இளையராஜா
    குரலும் இளையராஜா
    என் உயிர் கண்ணம்மா படத்தில் இடம் பெற்ற இப்பாடல்திரியின் தலைப்புக்கு பொருத்தம் ஆகும்.


    பூம்பாறையில் போட்டு வச்ச பூங்குருவி
    வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண்குருவி
    தன்னந்தனி ஆளா இவ எங்கிருந்தா சாமி
    இப்ப ரெண்டுங்கெட்டுப்போனா இதுக்கு என்னவழி காமி((பூம்பாறையில்)

    தன்னாலே பெண்ணொருத்தி தாயாக ஆனதிங்கே
    உண்டாக்கி வைத்தவனேஓர்நாளில்
    வடித்ததிங்கே
    கண்ணான காதலியைகண்ணில் வைத்து பாடுகிறான்
    கல்யாண ஊஞ்சலை கற்பனையில் நாடுகிறான்
    யாரோ போட்டு வைத்த ஆகாத விடுகதையை
    ஊரார்க்கு போட்டு வைத்தாய் நீதானே
    எண்ணாகும் நாளை எண்ணி ஏன் மறைத்தாய்(பூம்பாறையில்)

    அந்நாளில் போட்டவிதைஇந்நாளில் வளரும் இங்கே
    அன்பான காதல்கதை அன்றாடம் தொடரும் இங்கே
    உல்லாச ராகத்திலே பாடுது ஓர்சோலை குயில்
    சொலேலாமல் மௌனத்திலே வாடுது ஓர் ஏழைக்குயில்
    வாய்ப்பூட்டு போட்டுக்கிட்டா
    வந்ததை ஏத்துக்கிட்டா
    பாய் போட்டு தரையில் அந்த பூந்தோகை
    தன்னாலே வந்த வினை தான் சுமந்தா(பூம்பாறையில்)





    POOMPAARAIYIL POTTU VACHA:

  8. Likes madhu, chinnakkannan liked this post
  9. #105
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post


    [
    '



    குளிக்கும் அந்த இளம் பெண்ணின் கர்வத்தை...தற்பெருமையை...

    'சிந்தும் புன்னகை போதுமே!
    தேசம் என்னிடம் சேருமே!'


    இந்தப்பாடல் சற்றும் நினைவில்லை.அப்போதே இரண்டு முறை பார்த்த படம்தான்.இப்பவும் அந்தப்பாடலை பார்க்கும் ஆசையும் வரவில்லை.ஆனால் உங்கள் வர்ணனையை மட்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது.
    படத்தில் இடம் பெற்ற "வானம் பேசுமா?"வை எழுதுங்களேன்.

    ஞாபகங்கள் தாலாட்டட்டும்.
    நன்றி...
    Last edited by senthilvel; 21st September 2015 at 06:50 PM.

  10. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  11. #106
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்னும் சர்க்கரை..,

    .சர்க்கரைக்கட்டி சர்க்கரைக்கட்டி சந்தனப்பெட்டி
    .உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?
    .சர்க்கரை நிலவே சர்க்கரை நிலவே

  12. Likes chinnakkannan, vasudevan31355 liked this post
  13. #107
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    செந்தில்வேல் சார்,

    சபாஷ். தெரிந்திருந்தும், யோசித்தும் 'சட்'டென நினைவுக்கு வரவில்லை. (சர்க்கரை)

    வானம் பேசுமாவும் நல்ல பாடலே. விரைவில் எழுத முயற்சிக்கிறேன். நீங்கள் அந்தப் பாடலை பார்க்கலாம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes chinnakkannan liked this post
  15. #108
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    அருவிப் பாடல்களா ?

    எனக்கு நினைவுக்கு வருபவை...



    அப்புறம்... இருக்கவே இருக்கு
    அம்மம்மா காற்று வந்து மற்றும் தென்றலில் ஆடை பின்ன

  16. #109
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசு ஜி...

    மூடுமந்திரம் பாட்டு மட்டுமே கேட்டிருக்கிறேன். ரொம்பப் பிடித்த பாட்டு. படம் பார்த்ததில்லை. இன்னும் இந்த வீடியோவும் பார்க்கவில்லை. அதையும் முடித்து விட்டு அப்புறம் எழுதுவேன்.

  17. Thanks chinnakkannan, vasudevan31355 thanked for this post
  18. #110
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    அப்புறம் சர்க்கரைன்னா..

    ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கை சக்கரையே.. ( கண்ணான பூமகனே ) - தண்ணீர் தண்ணீர்

    சர்க்கரைப் பந்தல் நான் ( இன்பமே ) - இதயக்கனி

    முத்தமிட்டு சர்க்கரை நோய் வந்தாலென்ன (மாயா மச்சீந்திரா ) - இந்தியன்

    முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை ( பொன்னெழில் ) - கலங்கரை விளக்கம்

    தங்க கிளியே மொழி பேசு சர்க்கரை இதழால் கவி பாடு - வீரக்கனல்

    சட்டென நனைந்தது நெஞ்சம் சர்க்கரையானது - கன்னத்தில் முத்தமிட்டால்

    உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும் சர்க்கரை தடவிய நொடியல்லவா (கதைகளைப் பேசும் விழி ) - அங்காடித் தெரு

    சர்க்கரைப் பாகும் உந்தன் நாவில் வந்ததென்னமா ( கொடுத்துப் பார் பார் ) - விடிவெள்ளி

  19. Thanks chinnakkannan, vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
Page 11 of 337 FirstFirst ... 9101112132161111 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •