Page 267 of 337 FirstFirst ... 167217257265266267268269277317 ... LastLast
Results 2,661 to 2,670 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2661
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2662
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  4. Thanks Russellmai thanked for this post
    Likes yoyisohuni, Russellmai liked this post
  5. #2663
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  6. Likes Russellmai liked this post
  7. #2664
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வினோத்
    அபூர்வமான சினிமா விளம்பரங்களின் அணிவகுப்பு அந்நாளைய நினைவுகளை மீட்டுக் கொண்டு வருகிறது. தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Thanks vasudevan31355 thanked for this post
    Likes yoyisohuni, Russellmai liked this post
  9. #2665
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Vis-a-vis songs!!

    எதிரெதிர் நேரெதிர் கான மதுரங்கள் !!

    இரவும் பகலும் !

    இரவென்பது இன்பக் கனவலைகளின் சொர்க்க பனிப்பாளக் குழைவே !
    பகலென்பது துன்ப நனவலைகலின் நரக எரிமலைக் குழம்பே !


    இரவும் வரும் பகலும் வரும் ....




    இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று !




    இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்,,,,,,,,,,இதுவே எங்கள் உலகம்!!




    இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை ?!

    Last edited by sivajisenthil; 5th May 2016 at 05:01 PM.

  10. Thanks yoyisohuni, Russellmai thanked for this post
    Likes chinnakkannan, Russellmai liked this post
  11. #2666
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வினோத் ஜி..

    பார்க்க பார்க்க மனம் மகிழ்கிறது. நிதானமாக ஒவ்வொரு போஸ்டராக பார்த்து ரசிக்கிறேன். அந்த கால விமர்சனமும் அற்புதம். மனம் நிறைந்த நன்றி

  12. #2667
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எதிரெதிர் கானங்கள்

    //இந்த வெய்யில்ல இப்படி கருத்திட்டியேன்னு கரிசன பார்வை கிடைக்காதது, கருப்பா இருக்கிறதால வரும் ஒரே ஒரு மனக்கஷ்டம்!! // முக நூலில் ஒரு நண்பர் எழுதி வருத்தப் பட்டிருந்தது இது..

    நிறம் எப்படி இருந்தா என்ன மனசு வெள்ளந்தியா வெள்ளையா இருந்தா போதுமில்லையா.. என்ன சொல்ல வர்றேன்னாக்க

    ஆப்போஸிட்னு பார்த்தா கருப்பு க்கு ஆப்போஸிட் வெள்ளைங்கறோம்.. வேற நிறத்துக்கு அப்படிச் சொல்ல முடியுமா..

    இந்தப் பொண்ணு (வேற வழியில்லை வி.கு தான் நானும் ஒரு பெண்ணில்) தான் கருப்பா இருக்கறதால கல்யாணம் நடக்காம மற்றவர்களோட இகழ்வுக்கு ஆளாகிட்டோமேன்னு அழறாங்க நானும் ஒரு பெண்ணில்.. அது அந்தக் காலம் தானே..

    இந்தக்காலத்துல என்னன்னா பொண்ணே சந்தோஷப் படுது..கருப்பான கையாலே என்னைப் புடிச்சான்..காதல் என்காதல் பூ ப் பூக்குதம்மா ந்னு கற்பூர நாயகியே கனகவல்லி மெட்டில பாடி ஆடவும் செய்யுது...



    ஆனா இந்த வெள்ளந்தி மனசு வெள்ளை மனசு மனிதனுக்கு இருக்கா என்ன..

    வெள்ளமென வாழ்வதன் வேகத்தில் நன்றாகக்
    கள்ளமாய்ப் வந்த கருப்பு

    எனச் சொல்லலாம்..இந்த் நாகேஷுக்கு க் குழந்தைக்குத்தான் வெள்ளை மனசுன்னு நினைச்சுண்டு பாடறார்..



    *

    காலை மாலைக்கும் நிறைய பாட்டு

    காலை நேரக் காற்றே வாழ்த்துச் சொல்லு
    மாலை எனை வாட்டுது மண நாளை மனம் தேடுது..

    காலையும் நீயே மாலையும் நீயே - ஹை ஒரே பாட்டுல வந்துடுத்தே..

  13. Likes vasudevan31355, Russellmai liked this post
  14. #2668
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நேற்று கோபாலின் ராக மறு இடுகைகளைப் படித்து எழுதினேன்..கடைசியில் கொஞ்சம் பெர்ஸனல் சமாச்சாரம் எழுதி இட்டிருந்தேன்..அப்படியே நிறுத்தவும் செய்துவிட்டேன்.. கொஞ்சம் சோகமானேன்..

    பின் .. அதுவே கூடாதென டெலீட்டும் செய்து விட்டேன்..கொஞ்சம் யோசித்தால் modify செய்து பகிர்வதில் தவறென்று படவில்லை இப்பொழுது.. எனில் இப்போது இடுகிறேன்..

    *
    கோ..

    சிந்துபைரவி ராகம் எனத் தேடியதில் கிடைத்த்தில் பிடித்தது..( நீங்கள் சொன்ன பாடல்கள் தவிர)

    வதனமே சந்த்ர பிம்பமோ மலர்ந்த சரோஜமோ
    மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி

    சுபபந்து வராளி..

    சுபன்னு போட்டுட்டு சோஓஒகப் பாட்டா இருக்கு.. நீங்கள் சொன்னதிலும் நான் பார்த்ததிலும்..

    இந்த நாடகம் அந்த் மேடையில் எத்தனை நாளம்மா
    காலமகள் கை கொடுப்பாள் சின்னய்யா.. விக் விக் விக்..

    மாயா மாளவ கெளளை..

    திலீபன் அந்த மாலை வேளையில் அந்த வீட்டிலருகே உள்ள மரத்தடியில் நின்ற போது குப்பென்று மல்லிகை மணம் அவனைச் சூழ்ந்தது..அப்படியே உயிரை உலுக்குவதுபோல் வீணையின் ஒலி.. கொஞ்சம் ஆழக் கேட்டால் ராகமும் அவனுக்குப் புரிந்தது.. மாயா மாளவ கெளளை”

    ஜாவர் சீதாராமனின் உடல், பொருள் ஆனந்தியில் வரும் வார்த்தைகளை – சற்று முன்பின் இருக்கலாம் – நினைவிலிருந்து எழுதுகிறேன்..
    ஒரு ஜோரான த்ரில்லர் எனச் சொல்லலாம்..

    அதில் நீங்கள் சொன்னபாடல் துள்ளுவதோ இளமை மிகப்பிடிக்கும்..

    நான் பார்த்ததில் பிடித் பாடல்கள்
    கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா (இதை எப்படி விட்டீங்க)
    பூங்கதவே தாழ் திறவாய்.. (ரொம்பவே பிடிக்கும் கேட்க மட்டும்)

    4 பதினைந்து வருடங்களுக்கு முன்னால் எழுத்தாளர் சாருகேசியை ஒரு இலக்கிய சிந்தனை சந்திப்பில் சந்தித்திருக்கிறேன்..

    அப்புறம்..தையத் தக்கா எனக் குதித்து ராகவேந்திர ரஜினி பாடப் பாட ஆடிடும் பூங்கொடியான அம்பிகை… ஆடமுடியாமல் முழித்து திடுக்காகி நிற்க வைக்கும் ராகம் சாருகேசி.. ஸ்வாமி ராகம் பெயரைச் சொல்லி என்னை அபினயிக்க விடாமல் செய்துவிட்டீர்களே என அடிபம்ப்பின் கைப்பிடி மாதிரி வளைந்து வணங்குவார். இதைத்தவிர சாருகேசிபற்றி எனக்குத் தெரியாது ( மற்ற எல்லா ராகங்களும் கூடத் தான்) ஆனால் அந்தப் பாட்டே சாருகேசி ராகம் என இப்போது தான் தெரியும்..

    ஆடற்கலையே தேவன் தந்தது
    ஆடல் காணீரோ ஓ திருவிளையாடல் காணீரோ..

    5.நட பைரவி.. ஹை.. நீங்கள் போட்ட பாட்ஸ் எல்லாம் எனக்கும் பிடிக்குமே..
    உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா
    போடச் சொன்னா போட்டுக்கறேன் போடும் வரை கன்னத்திலே..

    இதுவரை எழுதியதில் பிழை இருந்தால் நான் எடுத்த லிங்க்கையே சாரும்..என்னைத் திட்டுவதாய் இருந்தால் கொஞ்சிக் கொஞ்சி த் திட்டவும்..
    இல்லை என்றால்..கன்னத்தில்…

    போடச்சொன்னா போட்டுக்கறேன்..



    6 பாகேஸ்வரி..

    மயக்கும் மாலைப் பொழுதே நீ போபோ
    நீ என்னென்ன சொன்னாலும் கவிதை உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை..

    7 ஆபேரி சிங்கார வேலனே தேவா பற்றி முன்பு எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன் ..நிங்ஙள் எழுதின எல்லாப் பாட்ம் என்குபிடிக் கும்..
    பழமுதிர்ச் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி.. எனி டைம் பிடிக்கும்..

    8 சக்ரவாஹம்..
    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு.. ஒருகாலத்தில் அடிக்கடி கேட்டு முணுமுணுத்த பாட்டு..ம்ம்

    9 க்ல்யாணி

    சொன்ன எல்லாப் பாட்மே பிடிக்கும்…என்றாலும்..

    ஆடும் அருள் ஜோதி.. ராகம் தாளம் bhaவம் சேர்ந்த பரதக்கலை.. பாட் ரொம்பப் பிடிக்கும்.. முகத்தில் முகம் பார்க்கலாமும்..

    மோஹனம்.

    நிலவும் மலரும் பாடுது
    பழகத்தெரிய வேணும்
    மலர்கள் நனைந்தன பனியாலே.

    பிருந்தாவன சாரங்கா..

    ரங்கா புர விஹாராவில் முன்பு நிறையவே உருகியிருக்கிறேன்..இன்ன ராகம் எனத் தெரியாது..
    சொன்ன பாடல்கள் எல்லாம் மனம் கவர்ந்தவை..

    முத்து நகையே உன்னை நானறிவேன்..எனக்கு மிக ப் பிடித்த உருக்கமான பாடல்..

    கண்ணழகு பார்த்தால் பூவெதற்கு
    கையழகு பார்த்தால் பொன்னெதற்கு
    காலழகு பார்த்தால்
    காலழகு பார்த்தால் தெய்வத்திற்குக்
    கருணை என்றொரு பேர் எதற்கு..

    ந.தியின் முக உணர்ச்சிகளும் மறக்க முடியாது தான்..



    மிச்ச ராகங்களுக்கு அப்புறம் வரேனே..

  15. Likes vasudevan31355, Russellmai liked this post
  16. #2669
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    காதல் சாணக்கியர் ஜெமினி கணேசனின் அ(ர்த்த சா)ஸ்திரம் 1

    முடியுமென்றால் படியாது படியுமென்றால் முடியாது.....வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான்....அகராதியும் வேறுதான்!!

  17. Likes Russellmai liked this post
  18. #2670
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சி.செ.. மனிதனுக்கு சிரிப்புன்னு ஒண்ணு இருந்தா அழுகைன்னு ஒண்ணும் வரும்..அதத் தான் இந்தப் பாட்டில ஒரு தாத்தா சொல்றார்.. நீங்க சொல்றது அவருக்கு எப்படித்தெரிஞ்சது..!

    சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி..



    சிந்தித்தால் சிரிப்பு வ்ரும் மனம் நொந்தால் அழுகைவரும் செங்கமலத் தீவில் ஆனந்தன் பாடுவது..

    என் எஸ்/ கே யோட சிரிப்பு எனக்குப்பிடிக்கும்..


    சங்கீதச் சிரிப்பு..க்ளாஸ்…

  19. Likes vasudevan31355, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •