வாசு சார்
நமது மெல்லிசை மன்னரின் பிரார்த்தனை படப்பாடலில் தாங்கள் சுட்டிக்காட்டிய அந்த ம்ம்ம்ம்... ஹம்மிங்கின் பாதிப்பில் தான் பார்வையின் மறுபக்கம் பாடல் உருவாகியிருக்கலாம் என்பதாகத் தான் எனக்கும் தோன்றுகிறது.
வாசு சார்
நமது மெல்லிசை மன்னரின் பிரார்த்தனை படப்பாடலில் தாங்கள் சுட்டிக்காட்டிய அந்த ம்ம்ம்ம்... ஹம்மிங்கின் பாதிப்பில் தான் பார்வையின் மறுபக்கம் பாடல் உருவாகியிருக்கலாம் என்பதாகத் தான் எனக்கும் தோன்றுகிறது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks