Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாலி- நடிகர்திலகத்தின் நடிப்புக்கு மிக பெரிய ரசிகர் மட்டுமில்லாமல், அதை தன்னை அப்போது ஆதரித்து கொண்டிருந்த நடிகரிடம் (அப்போது சிவாஜி-ஜெமினிக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்.)இதை வெளிப்படையாகவும் சொன்னாராம்.

    வாலி எழுதிய நடிகர்திலகம் படங்களில் என்னை கவர்ந்தவை- அன்புக்கரங்கள்,பேசும் தெய்வம்,இருமலர்கள்,கலாட்டா கல்யாணம்,செல்வம்,இருமலர்கள் ,உயர்ந்த மனிதன்.நம்மால் மறக்க முடியாத ஒருதரம் ஒரே தரம்(சுமதி என் சுந்தரி) எழுதியவர் வாலியே.

    சில மறக்க முடியாத பாடல்கள்.







    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •