Page 329 of 337 FirstFirst ... 229279319327328329330331 ... LastLast
Results 3,281 to 3,290 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #3281
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like


    மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
    மனதோடு மனமிங்கு பகை கொள்வதேனோ
    மதம் என்னும் மதம் ஓயட்டும்
    தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்


    மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
    மனதோடு மனமிங்கு பகை கொள்வதேனோ
    மதம் என்னும் மதம் ஓயட்டும்
    தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்

    வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே
    உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
    வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே
    உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
    காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
    மனதோடு மனம் சேரட்டும்

    மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
    மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ
    மதம் என்னும் மதம் ஓயட்டும்
    தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்

    துளியெல்லாம் கைகோர்த்து கடலாகட்டும்
    கடலோடு கடல் சேரட்டும்
    துகள் எல்லாம் ஒன்றாகி மலையாகட்டும்
    விண்ணோடு விண் சேரட்டும்
    விடியாத இரவென்றும் வானில் இல்லை
    ஒளியோடு ஒளி சேரட்டும்...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3282
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Very rare combination - Salil Choudhury/S.P. Balu
    Lyrics: Gangai Amaran - Featuring Prathab Pothen and Shobha...





    நான் எண்ணும்பொழுது
    ஏதோ சுகம் எங்கோ தினம்
    செல்லும் மனது
    நான் எண்ணும்பொழுது

    நெஞ்சில் இட்ட கோலம் எல்லாம் அழிவதில்லை
    என்றும் அது கலைவதில்லை
    எண்ணங்களும் மறைவதில்லை
    அந்த நாள்...
    அந்த நாள் அம்மா என்ன ஆனந்தமே

    நான் எண்ணும்பொழுது லா
    நான் எண்ணும்பொழுது
    ஏதோ சுகம் எங்கோ தினம்
    என்னை சேர்கின்றது
    நான் எண்ணும்பொழுது
    ஏதோ சுகம் எங்கோ தினம்
    என்னை சேர்கின்றது
    நெஞ்சிலே

    ஆற்றிலே ஆற்றங்கரை ஊற்றினிலே
    அங்கு வந்த காற்றினிலே
    தென்னை இளங்கீற்றினிலே
    ஆற்றிலே ஆற்றங்கரை ஊற்றினிலே
    அங்கு வந்த காற்றினிலே
    தென்னை இளங்கீற்றினிலே
    அம்மம்மா...
    அம்மம்மா அள்ளும் சுகம் கோடி விதம்

    நான் எண்ணும்பொழுது
    ஏதோ சுகம் எங்கோ தினம்
    செல்லும் மனது

    நான் எண்ணும்பொழுது...

  4. #3283
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugalbandi ---one tune--three songs

    From vaazhkkai(1949)

    eNNi eNNi parkka manam----




    From raja vikrama(1950)

    varappora maappiLLai......




    From Badi Bahen(1949)

    The original tune:

    Chup chup khade ho jaroor-------

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  5. #3284
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    திரைப்படம்: மனதில் உறுதி வேண்டும்
    இயக்குனர்: கே. பாலச்சந்தர்
    வரிகள்: வாலி
    இசை: இளையராஜா
    பாடகி: சித்ரா
    நடிகை: சுஹாசினி


    https://www.youtube.com/watch?time_c...&v=K0MNzaOonMI

    கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
    உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
    பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடு தானா
    பழம் பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதானா
    நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா


    கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
    உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

    சாத்திரங்கள் பெண் இணத்தை மூடி மறைத்ததம்மா
    அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
    சாத்திரங்கள் பெண் இணத்தை மூடி மறைத்ததம்மா
    அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
    வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தால்
    ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்
    ஏனென்று கேட்கத்தான் இப்போது ஆள் இல்லை
    சம நீதி கேட்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை
    உலகமெல்லாம் விடிந்த பின்னும்
    உங்களின் இரவுகள் விடியவில்லை


    கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
    உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

    பாய் விரிக்கும் பெண்மை என்ன காதல் பதுமைகளா
    தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா
    பொன்னள்ளி வைத்தால் தானே பூமாலை தோளில் ஏறும்
    இல்லாத ஏனையர்க்கெல்லாம் பொல்லாத தனிமைக் கோலம்
    எரிகின்ற நேரத்தில் அணைக்கின்ற கை இல்லை
    சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய் இல்லை
    கனவுகளில் மிதந்ந்த படி
    கலங்குது மயங்குது பருவக் கொடி

    கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
    உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
    பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடு தானா
    பழம் பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதானா
    நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா


    கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
    உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா...
    Last edited by raagadevan; 1st July 2017 at 09:27 AM.

  6. #3285
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by raagadevan View Post
    திரைப்படம்: மனதில் உறுதி வேண்டும்
    இயக்குனர்: கே. பாலச்சந்தர்
    வரிகள்: வைரமுத்து
    இசை: இளையராஜா
    பாடகி: சித்ரா
    நடிகை: சுஹாசினி


    https://www.youtube.com/watch?time_c...&v=K0MNzaOonMI

    கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
    உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
    பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடு தானா
    பழம் பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதானா
    நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா


    கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
    உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

    சாத்திரங்கள் பெண் இணத்தை மூடி மறைத்ததம்மா
    அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
    சாத்திரங்கள் பெண் இணத்தை மூடி மறைத்ததம்மா
    அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
    வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தால்
    ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்
    ஏனென்று கேட்கத்தான் இப்போது ஆள் இல்லை
    சம நீதி கேட்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை
    உலகமெல்லாம் விடிந்த பின்னும்
    உங்களின் இரவுகள் விடியவில்லை


    கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
    உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

    பாய் விரிக்கும் பெண்மை என்ன காதல் பதுமைகளா
    தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா
    பொன்னள்ளி வைத்தால் தானே பூமாலை தோளில் ஏறும்
    இல்லாத ஏனையர்க்கெல்லாம் பொல்லாத தனிமைக் கோலம்
    எரிகின்ற நேரத்தில் அணைக்கின்ற கை இல்லை
    சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய் இல்லை
    கனவுகளில் மிதந்ந்த படி
    கலங்குது மயங்குது பருவக் கொடி

    கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
    உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
    பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடு தானா
    பழம் பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதானா
    நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா


    கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
    உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா...
    lyrics Vaali . all songs in this movie were by Vaali

  7. #3286
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugalbandi===Tamil<Telugu

    From 'veettukku vandha varalakshmi', Tamil dubbed version of Bhagya rekha(telugu)

    ennuLLam than sondhame.......



    From the Telugu original, Bhagya Rekha(1957)

    nuvvunde........

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  8. #3287
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    lyrics Vaali . all songs in this movie were by Vaali
    Thank you for pointing that out Rajesh! I have corrected my posting.

  9. #3288
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugalbandi---Tamil<---Hindi-----one tune three songs five renditions

    From "neengaatha ninaivu"(1963)

    Chinnanchiru malarai...



    From puyal(1952)

    kattik karumbe.......



    The original tune from 'deedar(1951)

    Bachpan ke din bhulaana dhenaa.....



    childhood memories

    Chinnanchiru malarai



    Bachpan ke din.....

    Last edited by rajraj; 8th July 2017 at 08:35 AM.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  10. #3289
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    July 15th-----Kamarajar's birthday

    In his memory here is a song from the movie Kamarajar(2004)

    Naadu paarthadhuNdaa..........




    Naadu paarthadhuNdaa? No ! I don't think India will ever see another leader like him ! . I hope I am wrong !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  11. #3290
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கவிஞர் வாலி-18th July- Memories

    வாலியின் மிக சிறந்த வரிகள்.

    தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை. என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்.

    கன்னமெனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே. பொங்கி வரும் புன் சிரிப்பில் கொஞ்சம் கொஞ்சம் இறைத்தாயே.

    மனசுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் புடிச்சான்

    முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுரையாய் தருக

    முக்கனிக்கும் சர்க்கரைக்கும் சுவையை செவ்வாய்தான் தருமோ

    நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம்

    கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ

    மாளிகையே அவள் வீடு மரகிளையில் என் கூடு

    மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள் வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

    நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்

    புத்தம் புதிய புத்தகமே உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்

    வான் பறவை தன் சிறகை எனக்கு தந்தால் ,பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்,வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்து வந்தே காதலை வாழ வைப்பேன்

    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ





    எங்களுக்கு மீளா வலி தந்து எங்களை விட்டு மறைந்த கவிஞர் வாலி அவர்களின் நினைவலைகள்.அவரை ஒரு தமிழ் மன்ற நிகழ்ச்சிக்கு ஜகார்த்தா அழைக்க சென்ற போது வர மறுத்தவர், பாஸ்போர்ட் எடுக்கலை என்றார். அவரிடம் சற்று உரையாடிய போது ,நடிகர்திலகத்தை அறிந்திருக்க மாட்டீர்கள் என்று சில குறிப்புகளை தந்த போது சீறி எழுந்து , பொழப்பு வேறே ,ரசனை வேறப்பா.உன்னை விட நான் பெரிய ரசிகனாக்கும் என்ற படி ,சிவாஜியின் சிறப்புகளை பற்றி விடாமல் 20 நிமிடம் பேசினார்.அசந்து நின்றேன் .

    எங்கிருந்தாலும் இளமையோடு வாழுங்கள் கவிஞரே .

    நானும் கண்ணதாசன், வைரமுத்து ஆகியவர்களின் ரசிகன் என்றாலும் வாலி அவர்களில் இருந்து வேறு பட்டவர் , சமமமாக மதிக்க பட வேண்டியவர் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் .(வாலி யுருத்த?.)

    1)வாலி அளவு சங்கீத அறிவு கொண்ட பாடலாசிரியர்கள் இந்திய அளவு கிடையாது. இதை விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,இளைய ராஜா முதல் இளம் இசையமைப்பாளர்கள் வரை சுட்டி காட்டியுள்ளனர்.

    2)வாலி இலக்கியங்கள் அளவு புராண,இதிகாச,வேத அறிவுகளும் கொண்டிருந்ததால் வசீகர ,அபூர்வ கருத்துக்களை பாடல்களில் தர முடிந்தது. (சாண்டில்யன் கதைகள் போல)

    3)வாலி down to earth .அணுக சுலபமானவர். அழிவு தரும் அகந்தையோ, தீய பழக்கங்களில் மூழ்கியோ போகாமல் உலகத்தோடு ஒட்டினார்.

    4) 1959 முதல்- 2013 வரையான longevity with glory என்பது டெண்டுல்கர் சாதனைக்கு ஒப்பானது.

    5)வாலி கொடுத்த range எந்த பாடலாசிரியரும் தொட முடியாதது.

    வாலி ஒரு விதத்தில் துரதிர்ஷ்டசாலி. கண்ணதாசன் திறமைக்கு மீறி புகழடைந்தார். வாலி திறமை இருந்த அளவு போற்றப்படவில்லை.கீழ்கண்ட உதாரணங்களே போதும்.

    ஒரு முறை ஜீவி(மணி ரத்தினம் அண்ணன்) ஒரு மேடையில் பேசும் போது , மூன்று பாடல்களை குறிப்பிட்டு , கண்ணதாசன் எழுதிய இது போன்ற பாடல்களை நீங்கள் எழுதவில்லை என்றார். வாலியோ ,அடபாவி,நீ குறிப்பிட்ட மூன்று பாடல்களுமே நான் எழுதியவை என்றாராம்.

    M .S .V கண்போன போக்கிலே,அந்த நாள் ஞாபகம் பாடல்களை கண்ணதாசன் எழுதியதாகவே குறிப்பிட்டு வந்தார்.(ஒரு தொடரிலும்!!)

    இப்படியாக கண்ணதாசனுக்கு வேண்டாத புகழ்களும் சேர்ந்தன. ஆனால் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் ,வாலி எழுதியதாக குறிப்பிடபட்டதேயில்லை.

    வாலி தன்னை ஒரு குறிப்பிட்ட நடிகருடன் ,முக்கிய காலகட்டங்களில் Brand பண்ணி கொண்டது, வாலியின் தவறாகும். இது அவர் திறமையை மற்றவர் குறைத்து எடை போட காரணமானது.கண்ணதாசன்,வைரமுத்து அந்த பொறியில் சிக்கவில்லை .
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •