Page 114 of 337 FirstFirst ... 1464104112113114115116124164214 ... LastLast
Results 1,131 to 1,140 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1131
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //கிழ ரஜினி 'நெற்றிக்கண்'ணில் யாரை பாக்கி வைத்தார்? என்னா கும்மாளம்?// தாங்க்ஸ் வாஸ்ஸூ.. இந்த தீராத விளையாட்டுப் பிள்ளை பாட்டில் வயலின் தான் நினைவுக்கு வருகிறது..

    தேவதாஸ் பாட்டு சொன்னாற் போலவே வெகு சோகமாக இருந்தது.. அப்படியும் பாஸ் மார்க்குக்கு மேல தானா.. ஸாரி.. ராணி ஆராய்ச்சில ரொம்ப நேரம் உட்கார முடியலை.. நேற்று ஈவ்னிங்க் விஸிட்டர்ஸ் வந்துட்டாங்க..

    ராணி யார் குழந்தையா.. தெரியாது..ஆனா ராணின்னு அறிமுகமாகி பின் வேறு பெயரில் ஓ போடு பாட்டில் பிரபலமானார் அந்த நடிகை..

    மகராணி நிறைய இருக்கு.. ராணி தான் கம்மி..’வாசு’ தேடலில் இளமைக்காலங்கள் யோகமுள்ள ராணி கிடைத்தது பாட் கேட்டதில்லை அல்லது நினைவில்லை என்பதால் போடவில்லை..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1132
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by raagadevan View Post
    chikkaa... enna solreenge neenga!?
    பிரை ந்னு முதல் வரி பிறை.. அப்புறம் இரண்டாவது ரிப்பீட் ஆகும்போதும் தப்பா இருக்கு மாத்திடுங்க (ஹி ஹி..என்ன தான்கண்ணடிச்சாலும் தப்ப முழுசா கரெக்ட் செய்யலையேங்காணும் )

  4. #1133
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    பிரை ந்னு முதல் வரி பிறை.. அப்புறம் இரண்டாவது ரிப்பீட் ஆகும்போதும் தப்பா இருக்கு மாத்திடுங்க (ஹி ஹி..என்ன தான்கண்ணடிச்சாலும் தப்ப முழுசா கரெக்ட் செய்யலையேங்காணும் )
    Whatever...!!! Chinna... I write Tamil listening to the song/conversation, and writing it (in my own limited Thamizh vocabulary) the way the words sound! Needless to say, my initial posting (of the song) had some errors! Haha... So what!?


  5. Likes Russellmai liked this post
  6. #1134
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இதோ ஒரு ராணி இறுமாப்புடன் கூறுகிறார்...

    இவர் ஆடாத ஆட்டமில்லையாம், பாக்காத உலகமில்லையாம்,,கேக்காத சேதியில்லையாம்...

    சி.க. சார் இந்தப் பாட்டு உங்களுக்காக... பக்கெட்டாக தண்ணி இறைத்து துள்ளி விளையாடுங்கள்...

    மெல்லிசை மன்னரின் தூள் துள்ளல் பாடல்...//ஹ்ச்சோ இந்தப் பாட் எனக்கு நினைவில்லை ராகவேந்தர் சார்..தாங்க்ஸ்..கேட் சொல்றேன்..


    //Whatever...!!! Chinna... I write Tamil listening to the song/conversation, and writing it (in my own limited Thamizh vocabulary) the way the words sound! Needless to say, my initial posting (of the song) had some errors! Haha... So what!? // ஹிஹி..சும்மா சொன்னேன் ராகதேவன் போடச்சொன்னா போட்டுக்கறேன் பாட்கும் தாங்க்ஸ்

  7. #1135
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஹிஹி..சும்மா சொன்னேன் ராகதேவன் போடச்சொன்னா போட்டுக்கறேன் பாட்கும் தாங்க்ஸ்
    நன்றி; வணக்கம் சின்னக்கண்ணா! Everyone: Please continue correcting the mistakes I make when writing Tamil.
    Last edited by raagadevan; 27th October 2015 at 08:01 PM.

  8. #1136
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அந்தக்காலக் காதலுக்கும் இந்தக்காலக் காதலுக்கும் என்ன வித்தியாசம்..

    காதலன் மீது காதலைக் கொண்ட காரிகை (பின்ன காதலனோட மாமாவையா லவ் பண்ணுவா) அவன் வராமல் எவ்வ்ளோ தவிக்கறா..

    நெஞ்சமெலாம் நிறைந்தவனை நினைத்ததனால் நித்திரையும்
    …நேர்வழியாய் வாராமல் நிலைகுலைந்து நின்றிடவும்
    பஞ்சுமனம் அஞ்சுவிழி கொஞ்சுமொழி வஞ்சியவள்
    …பாடுகிறாள் கானமதைப் பாய்ந்துவந்த வேட்கையினால்
    மிஞ்சிடுமோ இன்பமுந்தான் மீண்டுவந்து நங்கையெனை
    …மீட்டுவனோ காதலனும் வீணையைப்போல் எனப்பலவாய்
    விஞ்சுகின்ற எண்ணவலை வான்மீதில் சென்றங்கே
    …விண்மீன்கள், வெள்ளி நிலாக் கூட்டத்தையை அழைக்கிறதே..

    ம்ம் இந்த அம்மா அந்தக்காலத்துல என்ன சொல்லுதாக…

    *

    பங்குனி மாதத்தில் ஓர் இரவு
    பால்போல்காய்ந்தது வெண்ணிலவு
    தங்கத்தில் மிதந்தது மண்ணழகு
    அங்கே தனியே தவித்தது பெண்ணழகு..

    காதல் தலைவன்வரவில்லையாம்
    கன்னத்தில் ஒன்று தரவில்லையாம்
    தூது விட்டாலும் பதிலில்லையாம்
    அவள் துடித்தாளாம் எண்ணித் தவித்தாளாம்..

    மல்லிகை மலரை நெருப்பென்றாள்
    மணியோசை தனை இடி என்றாள்
    மெல்லிய பனியை மழையென்றாள்
    தன் மேனியையே வெறும் கூடென்றாள்

    காலடி ஓசை கேட்டுவிட்டாள்
    அந்தக் கட்டழகன் முகம்பார்த்துவிட்டாள்
    நாலடி நடந்தாள் முன்னாலே அங்கு நடந்தது என்னவோ பின்னாலே..

    *


    கே. ஆர் .விஜயா இன் தாழம்பூ

    **

    அதே இது இந்தக் காலமில்லை ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்னால..

    இந்தக் கன்னிக்கு காதலன் பிரியவெல்லாம் இல்லை..கூடவே இருக்கான் ஆனா தாலாட்டுப் பாடுதா.. பின்ன கள்ளி..கல்யாணங்கட்டி சீக்கிரமாவே ஆரீரோ பாடணுமாம் அவளோட குழந்தைக்கு.. ஸோ காதலுக்கே ஆராரோ சொன்னா..அவனும் பாடறான்..
    *
    காதல் ஆராரோ காதல் ஆராரோ
    கண்ணால் கொன்றாயே கண்ணே நீ யாரோ?
    மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே
    உன்னில் நானே வெளியில் தேடாதே

    தரையில் மீன்கள் கண்கள் ஆனதே
    தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே

    மனசு மனசு இன்று வளையோசை ஆனதே
    கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே

    இணைவதனால் இதழ் இணைப்பதனால் இந்த முத்தம் தீராதே
    நனைவதனால் மழை நனைப்பதனால் நதி குற்றம் கூறாதே
    காம்பில்லாமல் பூக்குமே காதல் பூக்கள் நாம்

    எரியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்
    திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்

    தொடங்கிடவும் அலை அடங்கிடவும் ஒரு ஜென்மம் போதாதே
    பிரிவதனால் விதி முடிவதனால் இந்த காதல் சாகாதே
    நீயில்லாத வாழ்க்கையே தேவையில்லையே

    *


    நரசிம்மா விஜயகாந்த் இஷா கோபிகர்..பாடியவர்கள்..மஹாலஷ்மி ஐயர், சாய்சிவன்..(கொஞ்சம் எஸ்பிபி சாயல் தெரியுதுல்ல)
    Last edited by chinnakkannan; 27th October 2015 at 09:51 PM.

  9. #1137
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    காதல் கொண்ட உள்ளங்களில் காதலனை விட காதலிக்குக் கேள்விகள் எழுந்தவண்ணம் இருக்கும்..எந்தக் காலத்திலும்

    ஹேய் யூ.. இப்படியே வாஸ்ஸப் ஐஎமோன்னு எத்தனை நாளா பேசிக்கிட்டே இருக்கறது

    இப்ப என்ன செய்யணுங்கற

    அந்த ஃப்ளாட் பாத்தியா க்ரோம்பேட்ல.. பிடிச்சுருக்கா

    ஓயெஸ் அதான் லோன் போட்டுட்டேன் அட்வான்ஸ் கொடுத்துட்டேன்னு சொன்னேனே அடுத்த ஜூலைல ரெடியாய்டும்

    அந்த எஃப் டில்லாம் நம்ம கல்யாணத்துக்கப்புறம் நம்ம ரெண்டு பேர் பேர்லயும் மாத்துவ தானே..இ..ஆர் எஸ் அக்கெளண்ட்ல..

    ஏற்கெனவே விசாரிச்சு வச்சுட்டேன் நோப்ராப்ளம் டியர்..

    உங்க அப்பா அம்மா உங்க அண்ணனோட குர்கான் போய்டுவாங்க தானே நம்ம கல்யாணத்துக்கப்புறம்..

    பின்ன..அவங்களுக்கு இந்த சென்னை க்ளைமேட் ஒத்துக்கலைம்மா..

    ஓஒஹ்.. ஸோ ஸ்வீட்.. ஐ லவ்யூ டியர்.. அப்ப ஜாலியா ஜூலைலயே கல்யாணம் வச்சுக்கலாம்..என்ன சொல்றீங்க..

    சரி ஈ ஈ.. மாயாஜால்ல வேலை மெனக்கெட்டு இங்க்லீஷ் படத்துக்கு மேட்னி ஷோ வந்துருக்கறது இப்படி கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கறதுக்கா ஹனி.. இருக்கறது லாஸ்ட் ரோ..கொஞ்சம் கிட்ட வாயேன்

    ஸ்ஸு.. அதெல்லாம் ஜூலைக்கு அப்புறம் தான்..புதுப்படம் புதுப்படமாப் பார்க்கறது தான் அழகு..திருட்டு டிவிடில பார்த்தா சார்ம் போய்டும்.. என்ன சொல்றீங்க

    என்ன சொல்வான் அவன்..திருதிருன்னு முழிக்கத் தானே செய்வான்..

    இதான் இந்தககாலத்து லவ்..

    *

    ஆனா அந்தக் காலத்தில ஜெமினியும் சர்ரூவும் கேள்வி கேட்டுக்கிட்டே டூயட்பாடியிருக்காங்க..அழகா..

    ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
    ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே

    மழலை போல தமிழில் பேசி மயங்க வைத்தாயே
    நான்
    மயங்கும் போது குறும்பு பேசி சிரிக்க வைத்தாயே

    சிரிக்கும் போது சிரிப்பதெல்லாம் ஆசையல்லவா
    கையில் அணைக்கும் போது அணைப்பது தான் காதல் அல்லவா

    கண்ணைப் பறித்துக் கொள்ளவா
    ஏன் எடுத்துச்செல்லவா

    ஒரே கேள்வி..

    குழிவிழுந்த கன்னத்தை என் இதழில் மூடவா
    உனைக்
    குழந்தையாக்கி மடியில் வைத்து பாட்டுப் பாடவா (எவ்ளோ நைஸா கேக்கறார் பாருங்க)

    மார்பினிலும் தோளினிலும் துள்ளி ஆடவா
    அந்த மயக்கத்திலே சிறிது நேரம் கண்ணை மூடவா (அது சரி..பார்த்து புள்ள..)

    கையில் அள்ளி அணைக்கவா
    கதை சொல்லி முடிக்கவா
    நான் சேர்த்து அணைக்கவா
    முகம் பார்த்து சிரிக்கவா (லூஸாம்மா நீ)

    *



    *
    மாமா இசை என்பதனால் வாஸ்ஸூ
    சர்ரூ என்பதால் ராஜேஷ்
    பி.பி.எஸ் என்பதால் ராகவேந்தர்
    ஜெமினி என்பதால் சி.செ
    பழைய்ய பாட் என்பதால் மதுண்ணா

    ஹையா ஒரே பாட்ல அஞ்சு மாங்காய் அடிச்சாச்

  10. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, rajeshkrv, eehaiupehazij liked this post
  11. #1138
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Congrats for crossing your 8K mark sika!

  12. #1139
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹச்சோ சி.செ.. தாங்க்ஸ்..நான் கவனிக்கலையே..

    உங்களுக்காக..

    தெய்வம்மலரோடு வைத்த மணம் நறுமணம்
    அன்பு மனதோடு வைத்த மணம் திருமணம்

    உந்தன்முகத்தோடு வந்த மணம்பால்மணம்
    வண்ண முன்னழகில் வந்த மணம் தேன் மணம்..

    மலரிருக்கும்கைகளிலே மணம் இருக்கும்
    அந்த மணத்தினிலே குலமகளின் குங்குமம் இருக்கும்

    குணமிருக்கும் இடத்தினிலே குலம் இருக்கும்
    அந்த குலத்தினிலே திருமகளின் துணையிருக்கும்

    கொத்து மஞ்சள் முகத்தினிலே பொட்டு வைத்து
    அந்தக் கோலத்திலே என்னுயிரைத் தொட்டுவைத்து

    பட்டுப் போன்ற கூந்தல் தன்னைக் கட்டிவைத்து
    அதில் பருவத்தையும் உருவத்தையும் சுட்டி வைத்து....

    நன்றி சொல்ல வேண்டுமந்த இறைவனுக்கு
    இந்த நான்கு கண்கள் சேரவைத்த தலைவனுக்கு

    நன்றி சொல்ல வேண்டுமிந்த தலைவனுக்கு
    என்னை நாயகியாய்க் கொள்ள வந்த இறைவனுக்கு (எப்போதும் இப்படித் தாம்ப்பா ஆரம்பிக்கும் )

    *

    எங்க வீட்டுப் பெண் ஏவிஎம் ராஜன்..பொண் புஷ்ப லதாவா..இல்லை தானே..


  13. Likes Russellmai liked this post
  14. #1140
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஏனோ என்னாளும் இல்லா ஆனந்தம்..

    (மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் பிபிஎஸ் பிஎஸ் எஸ் ஜே- இது வரை ஏன் இந்தப் பாட் நான் பாக்கவே இல்லை )

    ஜெமினி ஜெயந்தி அஞ்ச்சலி..


  15. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •