Page 44 of 337 FirstFirst ... 3442434445465494144 ... LastLast
Results 431 to 440 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #431
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    காதல் மன்னனைத் தாக்க வந்த மோகினி அல்ல. மன்னவன் அழுவது பொறுக்காமல் மீண்டும் அவரை வாழச் சொல்லி வற்புறுத்தும் அன்பு 'விஜய' மோகினி.

    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #432
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    இசையரசி இசைத்த கீதங்கள் – 5

    இசையரசியின் கீதங்களில் அடுத்ததாக நாம் கேட்டு மகிழப்போவது அப்பா டாட்டா திரையில்
    ஒலித்த “ கின்னத்தில் தேனெடுத்து எண்ணத்தால் மூடி வைத்தேன் “ மிகவும் இனிமையான பாடல்
    சோகமும் ஊடே வரும்.. பாடலும் , பாடிய விதமும் , பத்மினியின் அழகான நடிப்பும் எல்லாமும் சேர்த்து பாடலை இன்னும் மெருகேற்றியிருக்கிறது என்பது 100% உண்மை


  4. Likes uvausan, Russellmai liked this post
  5. #433
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு ஓடிப் போன கணவனை ரயில் நிலையத்தில் தினம் தேடி உலாவும் பரிதாப உயிர் மோகினி ஸ்வர்ணா. ஸ்வர்ணாவுக்கு ஓடுவதைக் கற்றுத் தந்தது அண்ணன் (ஒரு கோயில்) வாணியின் வளமான குரலில். திகிலூட்டும் இசைப் பின்னணியில்.

    'குங்குமக் கோலங்கள் கோயில் கொண்டாட'

    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes eehaiupehazij, Russellmai liked this post
  7. #434
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ஜி\
    இதோ இன்னும் சில திகிலூட்டும் கானங்கள்




  8. Likes eehaiupehazij liked this post
  9. #435
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like

  10. Likes Russellmai liked this post
  11. #436
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like

  12. Likes eehaiupehazij, Russellmai liked this post
  13. #437
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    அனைவருக்கும் மதிய வணக்கம்


  14. #438
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    அன்னமிட்ட கைகளுக்கு ------

    கர்ணன் போரில் , கண்ணனின் சூழ்ச்சியால் விழுந்து கிடக்கிறான் - உயர் பிரிகிறது . சொர்க்கத்தில் அவனை வரவேற்க பலத்த ஏற்பாடுகள் நடந்த வண்ணம் உள்ளன . தேவர்கள் புடை சூழ கர்ணன் சொர்க்கத்தில் கொண்டு செல்லப்படுகிறான் .

    ஒருநாள் கர்ணனுக்கு பசி எடுக்க ஆரம்பித்தது . அங்கு இருக்கும் எல்லோருக்கும் மிகுந்த ஆச்சிரியம் . சொர்க்கம் என்றாலே ஏது பசி , ஏது பிணி , ஏது மூப்பு ? கர்ணனுக்கும் ஒரே ஆச்சிரியம் - இந்த பசி எப்படி தனக்கு மட்டும் எப்படி வந்தது ? அங்கு இருக்கும் யாராலுமே கர்ணனனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை . எது சாப்பிட்டாலும் அவன் பசி தீரவில்லை .

    வேத குருவான பிரகஸ்பதியிடம் கர்ணன் ஓடினான் . " குருவே என் பசி தீரவில்லை , என்ன பாவம் செய்தேன் என்று புரியவில்லை - சொர்க்கம் வந்தும் என் துன்பங்கள் என்னைத்தொடர்கின்றன - தாங்கள் தான் ஒரு உபாயம் எனக்கு சொல்லவேண்டும் " என்று கெஞ்சினான் . பிரகஸ்பதி சிறிது நேரம் கழித்து " கர்ணா - என்னுடைய இந்த ஆள் காட்டி விரலை உன் வாயில் சிறிது நேரம் வைத்துக்கொள் " என்றார் .

    கர்ணனும் ஒன்றும் புரியாமல் அவர் குறிப்பிட்ட விரலை தனது வாயினில் வைத்துக்கொண்டான் - பசி இருந்த இடம் தெரியாமல் மறைந்தது ... ஆச்சிரியம் ! ஆனந்தம் !!

    " குருவே , மிக்க நன்றி , என் பசி முழுவதும் மறைந்து விட்டது - ஆனால் நெஞ்சில் ஒரு கேள்வி - எப்படி உங்கள் விரல் என் பசியைப்போக்கியது ? "

    பிரகஸ்பதி சிரித்துக்கொண்டே சொன்னார் " கர்ணா - நீ பூலோகத்தில் எவ்வளவோ தர்மங்கள் செய்திருக்கலாம் , பொன்னையும் ,பொருளையும் வாரி வாரி தந்திருக்கலாம் - ஆனால் நீ செய்ய மறந்தது அன்ன தானம் - யாருக்குமே நீ இந்த தர்மத்தை செய்யவில்லை - அதனால் தான் நீ சொர்க்கம் வந்தும் உனக்கு பசி எடுத்துள்ளது .. தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம் - வேறெதிலும் வராத " போதும் " என்ற வார்த்தை இதில் தான் கிடைக்கின்றது .... "

    கர்ணன் கண்ணீர் மல்க கேட்டான் " தவறு செய்து விட்டேன் குருவே ! இன்னும் ஒரே ஒரு கேள்வி - " எப்படி உங்கள் ஆள் காட்டி விரல் என் பசியைப்போக்கினது ? "

    பிரகஸ்பதி சொன்னார் " ஒரு தடவை பசி என்று உன்னிடம் வந்தவனிடம் - நீ உன் ஆள் காட்டி விரலினால் - அதோ அங்கே செல் - அன்னதானம் செய்கிறார்கள் , உனக்கு உணவு அங்கு கிடைக்கும் " என்றாய் - அந்த புண்ணியத்திர்க்காக உனக்கு வந்த வந்த பசி என் விரல் மூலம் மறைந்தது "

    இது ஒரு கதையாகவே இருந்தாலும் ஒரு உயர்ந்த பண்பு நமக்கும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக உள்ளது . அன்னதானமும் , கண் தானமமும் நம் வாழ்வில் மிகவும் முக்கியமானவை , மிகவும் உயர்ந்தவை ..



    Last edited by g94127302; 6th October 2015 at 11:52 AM.

  15. Likes eehaiupehazij, Russellmai liked this post
  16. #439
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    திகில் பாண்டிகள் / அமானுஷ்ய அசரீரி கீதங்கள் !
    பகுதி 3
    பூதமும் குட்டிசாத்தானும் !

    அம்மாடியோவ் ....அமானுஷ்ய சரீரங்களிலேயே விசித்திரமானது பூதமும் குட்டிசாத்தானும்!
    இரண்டுமே புட்டிக்குள்ளோ பெட்டிக்குள்ளோ அடைபட்டுக் கிடக்கும் வரை தொந்தரவில்லை !
    திறந்து விட்டாலோ ....ரணகளம்தான்!
    பட்டணத்தில் பூதம் / அலாவுதீனும் அற்புத விளக்கும்! Genie!

    பூதங்கள் பொதுவாக நன்மையே செய்ய வல்லவை ! ஜீபூம்பா ஜாவர் ....ஆலம்பனா அசோகன் ...மறக்க முடியுமா!



    ஜெமினியும் வித்தியாசமான வில்ல பூதமே !
    [url]https://www.youtube.com/watch?v=_u_swT6AR-s



    குட்டிசாத்தானோ பில்லி சூனியத்தின் சூத்திரதாரியே !

    My Dear Kuttisaaththaan ! Enjoy Goundamani Senthil kuttisaaththaan comedy from villu paattukkaaran!

    ரத்தக் காட்டேரி குட்டிசாத்தான் !

    [url]https://www.youtube.com/watch?v=3vfPqRJnMOU
    Last edited by sivajisenthil; 6th October 2015 at 06:17 PM.

  17. Likes madhu, Russellmai liked this post
  18. #440
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    செந்தில் சார்,

    'ஈஸா வாக்கியம் இதம் சர்வம்' என்று முழங்கும் 'கண்ணாமூச்சி' உடையப்ப தேவர் பூதத்தை மறந்து விட்டீர்களே!

    அதே போல சாத்தான் சொல்லைத் தட்டாதே செந்தில் பூதமும் புகழ் பெற்ற பூதம் ஆயிற்றே.

    நடிகர் திலகமே தெய்வம்

  19. Thanks eehaiupehazij thanked for this post
    Likes madhu, Russellmai, eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •