Page 193 of 401 FirstFirst ... 93143183191192193194195203243293 ... LastLast
Results 1,921 to 1,930 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #1921
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1922
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  4. #1923
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  5. #1924
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1925
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரிலாக்ஸ் பாடல்.

    ரொம்ப நாளைக்கு அப்புறம்.

    சரி! என்ன பாடலைத் தரலாம் என்று யோசித்தால் 'படார்' என்று இந்தப் பாடல் மூளையை மின்சாரமாய்த் தாக்கியது.

    கொஞ்சம் வித்தியாசமான பாடல். அதுவும் எம்.ஜி.ஆர் அவர்களின் படத்திலிருந்து.



    பாடலும் படார் படார்தான்.
    இசையும் படார் படார்தான்
    நடிப்பும் படார் படார்தான்
    குரல்களும் படார் படார்தான்

    ஒட்டு மொத்தப் பாடலும், காட்சிகளும் 'படார் படார்'தான்.

    எம்.ஜி.ஆர் அவர்கள் படங்களில் இத்தகைய பாடல்களை அதிகம் காண முடியாது. அப்படியே காண நேர்ந்தாலும் அவருடைய பெரும்பான்மையான ஹிட்களுக்கிடையே இத்தகைய பாடல்கள் அடங்கி, அமுங்கி மறைந்து போய்க் கிடக்கும். அத்தகைய பாடல் ஒன்றை தூசி தட்டி எழுப்பி எடுத்தால் என்ன தோன்றியது. விளைவு...

    நினைவுக்கு வந்தது ராட்சஸி, பாடகர் திலகம் கலக்கும் 'ராமன் தேடிய சீதை' படத்தின் 'படார் படார் படார்' பாடல்.



    கால்கள் இருந்தும் சக்கர நாற்காலியில் அமர்ந்து நொண்டியாய் நடிக்கும் கோமாளி வில்லன் அசோகன். அவரிடம் மாட்டிக் கொண்ட ராமாராவின் வளர்ப்பு மகள் பேதை ஜெயா மேடம் தன்னை அசோகனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள பைத்தியமாய் நடிக்கிறார். தன்னை எப்படியாவது காப்பாற்றச் சொல்லி ஹீரோ எம்.ஜி.ஆர் அவர்களுக்குக் கடிதம் அனுப்புகிறார்.

    விவரமறிந்த எம்.ஜி.ஆர் அசோகன் வீட்டிற்குள் மேடத்தைக் காப்பாற்ற பைத்திக்கார டாக்டராக உள்ளே நுழைகிறார். ஜெயாவின் பைத்தியத்தை தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறார். பைத்தியத்தை பைத்தியத்தால்தான் குணப்படுத்த முடியும் என்று கூறி வில்லன் முன் மேடத்திடம் பைத்தியம் போலவே தானும் நடித்து ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி நாடகம் ஆடுகிறார். ஜெயாவுடன் அசோகனுக்குத் தெரியாமல் கூட்டு வைத்துக் கொண்டே கூத்தடிக்கிறார்.

    'ராணி எங்கே? என்று எம்.ஜி.ஆர் கேட்க,

    ஜெயலலிதா 'கௌ கேர்ள்' ரேஞ்சில் பேன்ட், ஷர்ட், குல்லாய், கம் பூட் சகிதம் ஒற்றைகுழல் துப்பாக்கி எடுத்து சுட்டுக் கொண்டே வர, அவரை அடக்க வேஷம் கட்டும் எம்.ஜி.ஆர்.

    இந்த ரகளையான பாடல் ராட்சஸி குரலில் ரசிக்கத்தக்கபடி ஆரம்பிக்கும்.

    'படார் படார் படார்
    படார் படார் படார்
    படார் படார் படார்'

    'தென் இலங்கை மன்னனுக்கு தங்கை இந்த மங்கை
    எந்தன் மூக்கறுக்க வந்ததென்ன மூடா!
    உன் மூளை கெட்டுப் போனதென்ன போடா!
    வில்லொடித்த ராமனுக்கு பல்லொடித்து காட்டுதற்கு
    அண்ணனுண்டு என்னிடத்தில் வாடா'

    அடேயப்பா! என்ன வரிகள்!

    அடுத்த வரி டாப்.

    தொண்டை வற்ற மேடம் பாடி விட்டார்களாம். அதனால்,

    'தொண்டை காய்ஞ்சி போச்சு கொண்டு வாடா சோடா' (ஈஸ்வரி என்னமா 'சோடா" சொல்லிக் கேட்கிறார்.)

    மேடம் அசோகனை உலுக்கி, தொண்டை கனைத்துக் கொண்டு, 'ஜாவ்' ஆவார்.

    அசோகன் அவரது பாணியில் ஓலமிட்டபடியே எம்.ஜி.ஆரிடம் 'என்ன டாக்டர் இது? என்று கேட்க,

    எம்.ஜி.ஆர் நகைச்சுவையாக அசோகனிடம்,

    'விடிய விடிய ராமாயணம் கேட்டிருப்பா போல இருக்கு... இருங்க என் கண்ட்ரோலுக்கு கொண்டு வரேன்'

    என்று சொல்வது நமக்கு உண்மையாகவே சிரிப்பை வரவழைக்கும்.

    எம்.ஜி.ஆரிடம் 'ஹய்ய்யா' என்று துள்ளிக் குதித்து மேடம்,

    'படார் படார் படார்
    படார் படார் படார்'

    என்று கைகள் நீட்டி குத்துக்கள் விட,

    எம்.ஜி.ஆர் பதிலுக்கு பாடகர் திலகத்தின் குரலில்,

    'பாடாதே பாடாதே நிப்பாட்டு
    அடி பாடாதே பாடாதே நிப்பாட்டு
    உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு
    உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு

    படார் படார் படார்
    படார் படார் படார்'

    என்று துப்பாக்கியை எடுத்து சிலம்பமாகச் சுழற்ற, களேபரம் ஆரம்பம்.

    'படார் படார் படார்
    படார் படார் படார்

    எட்டு ஊரு கேட்குமடி என் பாட்டு...

    (டி.எம்.எஸ்.தொடர்ந்து தரும் 'அ அ அ அ ஆ' ஹம்மிங் கணீர் அருமை.)

    இங்கு என்னை வந்து என்ன செய்யும் உன் பாட்டு?'

    என்று எம்.ஜி.ஆர் எகிற, மேடமோ உடனே,

    'நிப்பாட்டு'

    என்று கட்டளை இடுவார். எம்.ஜி.ஆர் இப்போது பாடுவார்... இல்லை இல்லை...திட்டுவார்.

    'அடி சூர்ப்பனகை ராணி
    மூக்கறுந்த மூலி
    நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
    காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'

    ஜெயாவின் ஒரு காலைப் பிடித்து எம்.ஜி.ஆர் வாருவார். நமக்கு 'திக்'கென்று இருக்கும்.

    நடக்கும் கூத்துக்களைப் பார்த்து ஊளையிடும் அசோகனை சமாதனப்படுத்திவிட்டு எம்.ஜி.ஆர் ஜெயாவிடம் வந்து நடிகர் திலகத்தின் 'தங்கப் பதுமை' படத்தின் புகழ் பெற்ற பாடலான 'முகத்தில் முகம் பார்க்கலாம்' பாடலை அதே டி.எம்.எஸ்.குரலில் பாடுவார். (இது அப்போது ஒரு அதிசயம்தான்)



    தன் விரலை அம்மு வாய்க்குள் எம்.ஜி.ஆர் விட, சின்னக் குழந்தை மாதிரி மேடம் அவர் விரல்களைக் கடிக்க, எம்.ஜி.ஆர் கோட், சூட், அவர் பாணி கண்ணாடி, தொப்பி சகிதம் பரத நாட்டிய அசைவுகள் தந்து பாடலுக்கு ஆட செம ரகளை.

    'முகத்தில் முகம் பார்க்கலாம்
    விரல் நகத்தில் கியூடெக்ஸின் நிறம் பார்க்கலாம்'

    எப்படி? நக பாலிஷ் 'கியூடெக்ஸ்' பவழத்திற்கு பதிலாக வந்து உட்கார்ந்து விட்டது நாகரீக காலத்திற்குத் தக்கவாறு. காமடிதானே!

    நடுவே தனியாக இருக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போது 'லெட்டெர் கிடைச்சுதா? என்று மேடம் எம்.ஜி.ஆரிடம் வினவ, எம்.ஜி.ஆர் லெட்டெர் கிடைத்ததையும், காப்பாற்ற வந்திருப்பதையும் சொல்லுவார். மேடத்துக்குத் தெரிந்த பாட்டையெல்லாம் வேண்டுமென்றே பாட வேறு சொல்வார்.

    'சத்தம் காணோமே' என்று சந்தேகப்பட்டு அசோகன் சக்கர நாற்காலியில் நகர்ந்து வர, இருவரும் உஷாராகி எம்.ஜி.ஆர் அதே பாடலைத் தொடருவார்.

    'வகுத்த கருங்குழலை ஹேர் டிரெஸ்ஸிங் எனச் சொன்னால்
    லிப்ஸ்டிக்கை இதழோடு இணை சேர்க்கலாம்'

    இங்கே 'மழை முகிலு'க்குப் பதிலாக இங்கிலீஷில் 'ஹேர் டிரெஸ்ஸிங்' விளையாடும். சூப்பர் நகைச்சுவையாக வரியை மாற்றி இருப்பார்கள்.

    'என்முன் வளைந்து இளம் தென்றலில்
    தத்திம்தா தகதீம்தா தீம்தா
    மிதந்து வரும் கைகளில்
    தத்திம்தா தகதீம்தா தீம்தா
    வளையலின் டியூன் கேட்கலாம்'

    மேடமும், எம்.ஜி.ஆரும் பாட்டுக்குத் தக்கபடி பரதம் ஆட,

    இதையெல்லாம் பார்த்து அசோகன் எரிச்சல் பட்டு ராமாராவிடம் 'மாமா' என்று கத்த,

    இப்போது டான்ஸ் ட்விஸ்ட்டுக்கு மாறும்.

    ராட்சஸி சும்மா புகுந்து விளையாடுவார். ஜெயா மேடமும்தான்.

    'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
    யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்
    ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
    யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்'

    என்று கலாய்த்துவிட்டு மேடம் எம்.ஜி.ஆரின் கைகளை தூக்கிப் பிடித்து நம்மிடம் போடுவாரே ஒரு போடு!

    'லுக்கிங் மை ஸ்டார் M.G.R'

    எப்படி! ஜோராவும், பொறுத்தமாயும் இல்லை?! அப்படியே தொடர்வதைப் பாருங்கள்.

    'லவ்லி பியூட்டி கமான் சார்!'

    எம்.ஜி.ஆருக்கு உடனே அதுவரை பாடகர் திலகத்தின் குரல். இப்போது ஆங்கில வார்த்தைகள் என்பதால் சாய்பாபா வந்து உதவுவார். எம்.ஜி.ஆர் 'பார்பி டால்' கணக்கா நடந்து நகர்ந்து வருவார்

    'மீட் மீ மீட் மீ ஸ்வீட்டி கேர்ள்'

    என்று சாய்பாபா ஆங்கிலத்தில் பாடி தொடர்வார். (இன்னும் இருக்கு...எழுத கஷ்டம்)

    அப்படியே இசை மாறும்.

    ஈஸ்வரி,

    'போய்யா போய்யா போய்யா போய்யா... தொடாதே
    நீ மன்மதன் போல் அம்பெடுத்து விடாதே'

    எம்.ஜி.ஆர் மேல் அம்பு விடுவது போல் ஆக்ஷன் பண்ணுவார் மேடம். அம்பு தொடுப்பதற்குக் கூட அருமையான மியூசிக் தந்திருப்பார் விஸ்வநாதன்.( டிரிடிரிடிரிடிரிடிங்.....)

    பதிலுக்கு எம்.ஜி.ஆர்,

    'வாம்மா வாம்மா வாம்மா வாம்மா போகாதே
    நீ விலகி நின்னா உடம்புக்குத்தான் ஆகாதே'

    இப்போது மேடம் டர்ன்.

    'ஓ... போதும் போதும் போதும் ஆசையே
    எனக்குக் கூடாதய்யா ஆம்பளைங்க வாடையே'

    (அப்படிப் போடு அருவாள!)

    எம்.ஜி.ஆர் சமாதானப்படுத்துவார்.

    'அட ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா கோபமா?
    நாம் இருவருமே காதலிச்சா பாவமா?'

    ஈஸ்வரியின் அட்டகாசம் இப்போது.

    'அஹ்ஹோ! பேலா பேலா பேலா பேலா டாங்கிரி டிங்காலே'

    (இப்படி பாடலைன்னா ஈஸ்வரிக்கு அர்த்தம் ஏது?)

    இப்போது சாய்பாபா குரல் எம்.ஜி.ஆருக்கு.

    'லைலா லைலா லைலா லைலா டிங்கிரி டங்காலே'

    மறுபடியும் பாடல் தொடர்ந்து பின் முடிவடையும்.

    'அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
    அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே'

    யாஹூம் வாஹூம் யாஹூம்
    வாஹூம் யாஹூம் வாஹூம்
    வாஹூம் யாஹூம் வாஹூம்
    வாஹூம் யாஹூம் வாஹூம்

    பலே பலே பலே பலே பலே
    பலே பலே பலே பலே பலே

    வெட்டாத கண்ணைக் கொண்டு
    முட்டாத நெஞ்சைக் கொண்டு
    கட்டாயம் காதலுண்டு
    திட்டாதே என்னைக் கண்டு

    யாஹூம் வாஹூம் யாஹூம்
    வாஹூம் யாஹூம் வாஹூம்
    யாஹூம் யாஹூம் யாஹூம்
    வாஹூம் யாஹூம் வாஹூம்

    அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
    அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே

    யாஹூம் வாஹூம் யாஹூம்
    வாஹூம் யாஹூம் வாஹூம்
    யாஹூம் யாஹூம் யாஹூம்
    வாஹூம் யாஹூம் வாஹூம்

    ஓ.பி.நய்யர் பாணி மியூசிக்கிற்கு எம்.ஜி.ஆரும், மேடமும் செம ஜோராக ஆடுவார்கள்.

    அப்பாடா!

    பாடல் முடிவடையும்.

    எம்.ஜி.ஆரும், மேடமும் மூச்சு வாங்க விதவிதமான டியூன்களுக்கு அமர்க்களம் பண்ணுவாங்க. எம்.ஜி.ஆர் ரிலாக்ஸாக மாறுதலாக வித்யாசமாக பண்ணியிருப்பார். ஈஸ்வரி குரலில் மேடம் கேட்கவே வேணாம். பணால் பணால்தான்.

    பாடகர் திலகமும், சாய்பாபாவும் காமெடியில் கலக்குவார்கள்.

    எம்.ஜி.ஆரின் வழக்கமான காதல் பாடல்களுக்கும், கருத்துள்ள அறிவுரைப் பாடல்களுக்கும் மத்தியில் அவருக்கு இப்படி ஆறுதலாக, தமாஷாக ஒரு பாடல். அவரும் வழக்கத்தையெல்லாம் மறந்து ஜாலியாகப் பண்ணியிருப்பார்.

    எம்.ஜி.ஆர், ஜெயா இணைவு இப்பாடலில் செமையாக ஒர்க் அவுட் ஆகும்.

    பாடலில் தெரியாமல் ஒரு சிறு குறையைப் பண்ணியிருப்பார் டி.எம்.எஸ்.

    'நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
    காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'

    வரிகளை அவர் பாடும் போது 'கைவரிச' என்று சற்று கொச்சையாக உச்சரித்துவிட்டு அடுத்த வரியில் வரும் 'பல்வரிசை' யைத் தூய தமிழில் சுத்தமாக உச்சரிப்பார். 'கைவரிச' என்பது போல் 'பல் வரிச' என்று சாதரணாமாக உச்சரித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இது என் கருத்துதான். பரவாயில்லை. காமெடி பாடல்தானே! ரொம்ப நோண்ட வேண்டாம். ஓ.கே!

    நான் அப்போதிலிருந்தே கேட்டும், பார்த்தும் ரொம்ப ரசிச்சிக் கொண்டிருக்கும் பாடல்.

    நீங்க எப்படி? பார்த்துட்டு சொல்லுங்கோ!


    Last edited by vasudevan31355; 18th October 2015 at 05:22 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Thanks orodizli thanked for this post
    Likes Russelldvt liked this post
  8. #1926
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ரிலாக்ஸ் பாடல்.

    ரொம்ப நாளைக்கு அப்புறம்.

    சரி! என்ன பாடலைத் தரலாம் என்று யோசித்தால் 'படார்' என்று இந்தப் பாடல் மூளையை மின்சாரமாய்த் தாக்கியது.

    கொஞ்சம் வித்தியாசமான பாடல். அதுவும் எம்.ஜி.ஆர் அவர்களின் படத்திலிருந்து.



    பாடலும் படார் படார்தான்.
    இசையும் படார் படார்தான்
    நடிப்பும் படார் படார்தான்
    குரல்களும் படார் படார்தான்

    ஒட்டு மொத்தப் பாடலும், காட்சிகளும் 'படார் படார்'தான்.

    எம்.ஜி.ஆர் அவர்கள் படங்களில் இத்தகைய பாடல்களை அதிகம் காண முடியாது. அப்படியே காண நேர்ந்தாலும் அவருடைய பெரும்பான்மையான ஹிட்களுக்கிடையே இத்தகைய பாடல்கள் அடங்கி, அமுங்கி மறைந்து போய்க் கிடக்கும். அத்தகைய பாடல் ஒன்றை தூசி தட்டி எழுப்பி எடுத்தால் என்ன தோன்றியது. விளைவு...

    நினைவுக்கு வந்தது ராட்சஸி, பாடகர் திலகம் கலக்கும் 'ராமன் தேடிய சீதை' படத்தின் 'படார் படார் படார்' பாடல்.



    கால்கள் இருந்தும் சக்கர நாற்காலியில் அமர்ந்து நொண்டியாய் நடிக்கும் கோமாளி வில்லன் அசோகன். அவரிடம் மாட்டிக் கொண்ட ராமாராவின் வளர்ப்பு மகள் பேதை ஜெயா மேடம் தன்னை அசோகனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள பைத்தியமாய் நடிக்கிறார். தன்னை எப்படியாவது காப்பாற்றச் சொல்லி ஹீரோ எம்.ஜி.ஆர் அவர்களுக்குக் கடிதம் அனுப்புகிறார்.

    விவரமறிந்த எம்.ஜி.ஆர் அசோகன் வீட்டிற்குள் மேடத்தைக் காப்பாற்ற பைத்திக்கார டாக்டராக உள்ளே நுழைகிறார். ஜெயாவின் பைத்தியத்தை தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறார். பைத்தியத்தை பைத்தியத்தால்தான் குணப்படுத்த முடியும் என்று கூறி வில்லன் முன் மேடத்திடம் பைத்தியம் போலவே தானும் நடித்து ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி நாடகம் ஆடுகிறார். ஜெயாவுடன் அசோகனுக்குத் தெரியாமல் கூட்டு வைத்துக் கொண்டே கூத்தடிக்கிறார்.

    'ராணி எங்கே? என்று எம்.ஜி.ஆர் கேட்க,

    ஜெயலலிதா 'கௌ கேர்ள்' ரேஞ்சில் பேன்ட், ஷர்ட், குல்லாய், கம் பூட் சகிதம் ஒற்றைகுழல் துப்பாக்கி எடுத்து சுட்டுக் கொண்டே வர, அவரை அடக்க வேஷம் கட்டும் எம்.ஜி.ஆர்.

    இந்த ரகளையான பாடல் ராட்சஸி குரலில் ரசிக்கத்தக்கபடி ஆரம்பிக்கும்.

    'படார் படார் படார்
    படார் படார் படார்
    படார் படார் படார்'

    'தென் இலங்கை மன்னனுக்கு தங்கை இந்த மங்கை
    எந்தன் மூக்கறுக்க வந்ததென்ன மூடா!
    உன் மூளை கெட்டுப் போனதென்ன போடா!
    வில்லொடித்த ராமனுக்கு பல்லொடித்து காட்டுதற்கு
    அண்ணனுண்டு என்னிடத்தில் வாடா'

    அடேயப்பா! என்ன வரிகள்!

    அடுத்த வரி டாப்.

    தொண்டை வற்ற மேடம் பாடி விட்டார்களாம். அதனால்,

    'தொண்டை காய்ஞ்சி போச்சு கொண்டு வாடா சோடா' (ஈஸ்வரி என்னமா 'சோடா" சொல்லிக் கேட்கிறார்.)

    மேடம் அசோகனை உலுக்கி, தொண்டை கனைத்துக் கொண்டு, 'ஜாவ்' ஆவார்.

    அசோகன் அவரது பாணியில் ஓலமிட்டபடியே எம்.ஜி.ஆரிடம் 'என்ன டாக்டர் இது? என்று கேட்க,

    எம்.ஜி.ஆர் நகைச்சுவையாக அசோகனிடம்,

    'விடிய விடிய ராமாயணம் கேட்டிருப்பா போல இருக்கு... இருங்க என் கண்ட்ரோலுக்கு கொண்டு வரேன்'

    என்று சொல்வது நமக்கு உண்மையாகவே சிரிப்பை வரவழைக்கும்.

    எம்.ஜி.ஆரிடம் 'ஹய்ய்யா' என்று துள்ளிக் குதித்து மேடம்,

    'படார் படார் படார்
    படார் படார் படார்'

    என்று கைகள் நீட்டி குத்துக்கள் விட,

    எம்.ஜி.ஆர் பதிலுக்கு பாடகர் திலகத்தின் குரலில்,

    'பாடாதே பாடாதே நிப்பாட்டு
    அடி பாடாதே பாடாதே நிப்பாட்டு
    உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு
    உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு

    படார் படார் படார்
    படார் படார் படார்'

    என்று துப்பாக்கியை எடுத்து சிலம்பமாகச் சுழற்ற, களேபரம் ஆரம்பம்.

    'படார் படார் படார்
    படார் படார் படார்

    எட்டு ஊரு கேட்குமடி என் பாட்டு...

    (டி.எம்.எஸ்.தொடர்ந்து தரும் 'அ அ அ அ ஆ' ஹம்மிங் கணீர் அருமை.)

    இங்கு என்னை வந்து என்ன செய்யும் உன் பாட்டு?'

    என்று எம்.ஜி.ஆர் எகிற, மேடமோ உடனே,

    'நிப்பாட்டு'

    என்று கட்டளை இடுவார். எம்.ஜி.ஆர் இப்போது பாடுவார்... இல்லை இல்லை...திட்டுவார்.

    'அடி சூர்ப்பனகை ராணி
    மூக்கறுந்த மூலி
    நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
    காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'

    ஜெயாவின் ஒரு காலைப் பிடித்து எம்.ஜி.ஆர் வாருவார். நமக்கு 'திக்'கென்று இருக்கும்.

    நடக்கும் கூத்துக்களைப் பார்த்து ஊளையிடும் அசோகனை சமாதனப்படுத்திவிட்டு எம்.ஜி.ஆர் ஜெயாவிடம் வந்து நடிகர் திலகத்தின் 'தங்கப் பதுமை' படத்தின் புகழ் பெற்ற பாடலான 'முகத்தில் முகம் பார்க்கலாம்' பாடலை அதே டி.எம்.எஸ்.குரலில் பாடுவார். (இது அப்போது ஒரு அதிசயம்தான்)



    தன் விரலை அம்மு வாய்க்குள் எம்.ஜி.ஆர் விட, சின்னக் குழந்தை மாதிரி மேடம் அவர் விரல்களைக் கடிக்க, எம்.ஜி.ஆர் கோட், சூட், அவர் பாணி கண்ணாடி, தொப்பி சகிதம் பரத நாட்டிய அசைவுகள் தந்து பாடலுக்கு ஆட செம ரகளை.

    'முகத்தில் முகம் பார்க்கலாம்
    விரல் நகத்தில் கியூடெக்ஸின் நிறம் பார்க்கலாம்'

    எப்படி? நக பாலிஷ் 'கியூடெக்ஸ்' பவழத்திற்கு பதிலாக வந்து உட்கார்ந்து விட்டது நாகரீக காலத்திற்குத் தக்கவாறு. காமடிதானே!

    நடுவே தனியாக இருக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போது 'லெட்டெர் கிடைச்சுதா? என்று மேடம் எம்.ஜி.ஆரிடம் வினவ, எம்.ஜி.ஆர் லெட்டெர் கிடைத்ததையும், காப்பாற்ற வந்திருப்பதையும் சொல்லுவார். மேடத்துக்குத் தெரிந்த பாட்டையெல்லாம் வேண்டுமென்றே பாட வேறு சொல்வார்.

    'சத்தம் காணோமே' என்று சந்தேகப்பட்டு அசோகன் சக்கர நாற்காலியில் நகர்ந்து வர, இருவரும் உஷாராகி எம்.ஜி.ஆர் அதே பாடலைத் தொடருவார்.

    'வகுத்த கருங்குழலை ஹேர் டிரெஸ்ஸிங் எனச் சொன்னால்
    லிப்ஸ்டிக்கை இதழோடு இணை சேர்க்கலாம்'

    இங்கே 'மழை முகிலு'க்குப் பதிலாக இங்கிலீஷில் 'ஹேர் டிரெஸ்ஸிங்' விளையாடும். சூப்பர் நகைச்சுவையாக வரியை மாற்றி இருப்பார்கள்.

    'என்முன் வளைந்து இளம் தென்றலில்
    தத்திம்தா தகதீம்தா தீம்தா
    மிதந்து வரும் கைகளில்
    தத்திம்தா தகதீம்தா தீம்தா
    வளையலின் டியூன் கேட்கலாம்'

    மேடமும், எம்.ஜி.ஆரும் பாட்டுக்குத் தக்கபடி பரதம் ஆட,

    இதையெல்லாம் பார்த்து அசோகன் எரிச்சல் பட்டு ராமாராவிடம் 'மாமா' என்று கத்த,

    இப்போது டான்ஸ் ட்விஸ்ட்டுக்கு மாறும்.

    ராட்சஸி சும்மா புகுந்து விளையாடுவார். ஜெயா மேடமும்தான்.

    'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
    யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்
    ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
    யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்'

    என்று கலாய்த்துவிட்டு மேடம் எம்.ஜி.ஆரின் கைகளை தூக்கிப் பிடித்து நம்மிடம் போடுவாரே ஒரு போடு!

    'லுக்கிங் மை ஸ்டார் M.G.R'

    எப்படி! ஜோராவும், பொறுத்தமாயும் இல்லை?! அப்படியே தொடர்வதைப் பாருங்கள்.

    'லவ்லி பியூட்டி கமான் சார்!'

    எம்.ஜி.ஆருக்கு உடனே அதுவரை பாடகர் திலகத்தின் குரல். இப்போது ஆங்கில வார்த்தைகள் என்பதால் சாய்பாபா வந்து உதவுவார். எம்.ஜி.ஆர் 'பார்பி டால்' கணக்கா நடந்து நகர்ந்து வருவார்

    'மீட் மீ மீட் மீ ஸ்வீட்டி கேர்ள்'

    என்று சாய்பாபா ஆங்கிலத்தில் பாடி தொடர்வார். (இன்னும் இருக்கு...எழுத கஷ்டம்)

    அப்படியே இசை மாறும்.

    ஈஸ்வரி,

    'போய்யா போய்யா போய்யா போய்யா... தொடாதே
    நீ மன்மதன் போல் அம்பெடுத்து விடாதே'

    எம்.ஜி.ஆர் மேல் அம்பு விடுவது போல் ஆக்ஷன் பண்ணுவார் மேடம். அம்பு தொடுப்பதற்குக் கூட அருமையான மியூசிக் தந்திருப்பார் விஸ்வநாதன்.( டிரிடிரிடிரிடிரிடிங்.....)

    பதிலுக்கு எம்.ஜி.ஆர்,

    'வாம்மா வாம்மா வாம்மா வாம்மா போகாதே
    நீ விலகி நின்னா உடம்புக்குத்தான் ஆகாதே'

    இப்போது மேடம் டர்ன்.

    'ஓ... போதும் போதும் போதும் ஆசையே
    எனக்குக் கூடாதய்யா ஆம்பளைங்க வாடையே'

    (அப்படிப் போடு அருவாள!)

    எம்.ஜி.ஆர் சமாதானப்படுத்துவார்.

    'அட ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா கோபமா?
    நாம் இருவருமே காதலிச்சா பாவமா?'

    ஈஸ்வரியின் அட்டகாசம் இப்போது.

    'அஹ்ஹோ! பேலா பேலா பேலா பேலா டாங்கிரி டிங்காலே'

    (இப்படி பாடலைன்னா ஈஸ்வரிக்கு அர்த்தம் ஏது?)

    இப்போது சாய்பாபா குரல் எம்.ஜி.ஆருக்கு.

    'லைலா லைலா லைலா லைலா டிங்கிரி டங்காலே'

    மறுபடியும் பாடல் தொடர்ந்து பின் முடிவடையும்.

    'அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
    அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே'

    யாஹூம் வாஹூம் யாஹூம்
    வாஹூம் யாஹூம் வாஹூம்
    வாஹூம் யாஹூம் வாஹூம்
    வாஹூம் யாஹூம் வாஹூம்

    பலே பலே பலே பலே பலே
    பலே பலே பலே பலே பலே

    வெட்டாத கண்ணைக் கொண்டு
    முட்டாத நெஞ்சைக் கொண்டு
    கட்டாயம் காதலுண்டு
    திட்டாதே என்னைக் கண்டு

    யாஹூம் வாஹூம் யாஹூம்
    வாஹூம் யாஹூம் வாஹூம்
    யாஹூம் யாஹூம் யாஹூம்
    வாஹூம் யாஹூம் வாஹூம்

    அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
    அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே

    யாஹூம் வாஹூம் யாஹூம்
    வாஹூம் யாஹூம் வாஹூம்
    யாஹூம் யாஹூம் யாஹூம்
    வாஹூம் யாஹூம் வாஹூம்

    ஓ.பி.நய்யர் பாணி மியூசிக்கிற்கு எம்.ஜி.ஆரும், மேடமும் செம ஜோராக ஆடுவார்கள்.

    அப்பாடா!

    பாடல் முடிவடையும்.

    எம்.ஜி.ஆரும், மேடமும் மூச்சு வாங்க விதவிதமான டியூன்களுக்கு அமர்க்களம் பண்ணுவாங்க. எம்.ஜி.ஆர் ரிலாக்ஸாக மாறுதலாக வித்யாசமாக பண்ணியிருப்பார். ஈஸ்வரி குரலில் மேடம் கேட்கவே வேணாம். பணால் பணால்தான்.

    பாடகர் திலகமும், சாய்பாபாவும் காமெடியில் கலக்குவார்கள்.

    எம்.ஜி.ஆரின் வழக்கமான காதல் பாடல்களுக்கும், கருத்துள்ள அறிவுரைப் பாடல்களுக்கும் மத்தியில் அவருக்கு இப்படி ஆறுதலாக, தமாஷாக ஒரு பாடல். அவரும் வழக்கத்தையெல்லாம் மறந்து ஜாலியாகப் பண்ணியிருப்பார்.

    எம்.ஜி.ஆர், ஜெயா இணைவு இப்பாடலில் செமையாக ஒர்க் அவுட் ஆகும்.

    பாடலில் தெரியாமல் ஒரு சிறு குறையைப் பண்ணியிருப்பார் டி.எம்.எஸ்.

    'நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
    காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'

    வரிகளை அவர் பாடும் போது 'கைவரிச' என்று சற்று கொச்சையாக உச்சரித்துவிட்டு அடுத்த வரியில் வரும் 'பல்வரிசை' யைத் தூய தமிழில் சுத்தமாக உச்சரிப்பார். 'கைவரிச' என்பது போல் 'பல் வரிச' என்று சாதரணாமாக உச்சரித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இது என் கருத்துதான். பரவாயில்லை. காமெடி பாடல்தானே! ரொம்ப நோண்ட வேண்டாம். ஓ.கே!

    நான் அப்போதிலிருந்தே கேட்டும், பார்த்தும் ரொம்ப ரசிச்சிக் கொண்டிருக்கும் பாடல்.

    நீங்க எப்படி? பார்த்துட்டு சொல்லுங்கோ!


    arumai

  9. Thanks vasudevan31355 thanked for this post
  10. #1927
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    arputham

  11. #1928
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    அக்டோபர் 17-20 தேதியிட்ட, வாரம் இருமுறை வரும் "நக்கீரன்" பத்திரிகையில், மறைந்த அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் திரு. பொன்ராஜ் எழுதி வரும் தொடரில் இந்த வாரம் நம் பொன்மக்னசெம்மலை பற்றிய ஒரு செய்தி - திரி அன்பர்கள் பார்வைக்கு :






  12. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  13. #1929
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    தனது வியாபாரத்துக்காக, நம் பொன்மனச்செம்மல் நடித்த "ராமன் தேடிய சீதை" என்ற தலைப்பில் படம் எடுத்த, அகந்தை - ஆணவம் - மண்டைக்கணம் பிடித்த சுயநலவாதி, அறிவு ஜீவி போல் தன்னை காட்டி கொள்ளும் இயக்குனர் சேரன், தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில், நம் புரட்சித்தலைவர் அவர்களை பற்றியும், அவரது குடும்பத்தினர் பற்றியும், நடிகர் ரித்தீஷ் அவர்களை பற்றியும் விமர்சனம் செய்ததை கண்டித்து, அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நடிகர் விஜய் கார்த்திக் தலைமை ரசிகர் மன்றம் சார்பில், சென்னை நகரின் பிரதான பகுதிகளில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. சுவரொட்டியின் புகைப்படம் பின்னர் பதிவிடப்படும்.
    Last edited by makkal thilagam mgr; 18th October 2015 at 06:42 PM.

  14. #1930
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டுவதற்காக தேவைப்பட்ட இடத்தை வாங்க, தான் நடித்த மூன்று படங்களின் சம்பளத்தை அளித்தவர் தான், கலியுக கடவுள், கொடை வள்ளல் நம் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள். இடத்தை நம் இதய தெய்வம் மக்கள் திலகம் பொன்மனசெம்மலும், கலைவாணர் அவர்களும் தெரிவு செய்து வாங்கினர்.

    பின்னர், அதில் அப்போதைய நடிகர் சங்க தலைவராக இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அந்த இடத்தில், நம் புரட்சித்தலைவரின் ஆலோசனைப்படி கட்டிடம் கட்டினார். இலட்சிய நடிகர் எஸ். எஸ். ஆர். அவர்கள் உட்பட பலர் இந்த கட்டிடத்துக்கான நிதி வசூல் செய்து அளித்துள்ளனர். இந்த வரலாற்று உண்மை தெரியாமல், நடிகர் சங்க தேர்தலில், நடிகை ராதிகா உட்பட சிலர் உளறி திரிகின்றனர். இது பற்றி ஆதாரத்துடன் கூடிய செய்தி, விரைவில் பதிவிடப்படும்.


    பின் குறிப்பு :

    சங்கத்தின் LOGOவை

    வடிவமைத்து,

    "நடிகன் குரல்"
    என்ற பத்திரிகையை ஆரம்பித்து வைத்தவரும்


    நம் மக்கள் திலகம் தான். !
    Last edited by makkal thilagam mgr; 18th October 2015 at 07:48 PM.

  15. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •