-
27th August 2015, 06:45 PM
#3061
Senior Member
Diamond Hubber
Originally Posted by
vasudevan31355
மதுண்ணா!
சுசீலாம்மா பாடிய ஒரு அருமையான பாடல். கிட்டத்தட்ட 'தேடி தேடி காத்திருந்தேன்' மாதிரியே மனதை மயக்கும். இந்தப் பாடலுக்கும் நான் வாழ்நாள் அடிமை.
கனவு கண்டேன் கண்ணா!
நீ கை கொடுத்தாய் மணிவண்ணா!
இது 'பாதபூஜை' படம்தானே! படத்தில் இந்தப் பாடல் உண்டா? வீடியோ இருந்தால் போடுங்கண்ணா! கண்ணன், கிருஷ்ணன் இமேஜ்களுடன்தான் பாடலின் வீடியோ கிடைக்கிறது.
என்ன பாட்டு! என்ன பாட்டு! என்ன குரல்! என்ன இனிமை!
கேட்டுக் கொண்டே இருக்கலாமே!
வாசு ஜி...
இது இணையத்தில் குழப்பப் பட்ட இன்னொரு பாட்டு... இது பாதபூஜை படமே இல்லை. ஏ.வி.எம்.ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா நடித்த பாசதீபம் படம்.
( ஹி ஹி.. பாதபூஜை சென்னை அண்ணா தியேட்டரில் 1974 தீபாவளிக்கு முதல் நாள் மாட்னி ஷோ பார்த்து விட்டு அன்னைக்கு நைட் உஸ்மான் ரோடில் அவசரமாக ரெடிமேட் சட்டை வாங்கிக் கொண்டு காலையில் பட்டாசு வெடித்தேன்... பாசதீபம் ஆதம்பாக்கம் ஜெயலக்ஷ்மி தியேட்டரில் என் அப்பா, அம்மாவுட நைட் ஷோ போயிட்டு தூங்கி விட்டேன் )
என்ன ஒரு ஒற்றுமை ? இன்னைக்குத்தான் இந்தப் பாட்டைப் பற்றி தூத்துக்குடி பேராசிரியரைக் கேட்டிருந்தேன். அவரும் ஆடியோ அனுப்பினார். ஆனால் ஆடியோவில் ஒரு சரணம்தான் இருக்கு.. பாட்டுக்கு ரெண்டு ஸ்டான்ஸா உண்டு..
ரொம்ப நாளாச்சு... ரெண்டாவது சரணத்தின் வரிகள் சில மறந்து போச்சு... It goes like..
................................ கண்டேன்
சொந்தம் சுற்றம் வாழிய என்றே மலர்கள் தூவிடக் கண்டேன்
பாதி நிலாவில் பஞ்சணை மீது நாணம் பொங்கிடக் கண்டேன்
பாலும் பழமும் கண்டேன் அதிலே பரந்தாமன் உனைக் கண்டேன்
கனவு கண்டேன் கண்ணா...
பேராசிரியரிடம் பட வீடியோ இருப்பதாக சொன்னார். கண்டுபிடித்துக் கொடுத்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.. காத்திருப்போம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
27th August 2015 06:45 PM
# ADS
Circuit advertisement
-
27th August 2015, 06:49 PM
#3062
Junior Member
Veteran Hubber
பதினாறு வயதினிலே கவுண்டமணி சொல்வது போல்... ஐயா என்ன சொல்றாக.. புரியலீங்க..
கடைசி வரி..ஜிஜி தீவுக்குத் திரும்பப் போறீங்க்ளா..ஏஏஏஏன்..
சிக
ஒண்ணுமில்லே சிக
ஜிஜி திரியை ஒரு நானூறு பக்கம் இழுத்து அட்லீஸ்ட் அவருக்காக ஒரு புல் திரெட்டாவது இருக்கணும்னு நினைக்கிறேன் ...அதுதான் அவருக்கு என்னுடைய
நடிகர்திலகம் திரி சார்ந்த நன்றிக்கடனாக இருக்கும் !! ஜஸ்ட் இரண்டுமாதங்கள் கான்சென்ட்ரேஷன்! ஒரு பத்து விதமான கான்செப்ட் அவருக்காக ஸ்கெட்ச் பண்ணியிருக்கிறேன் ! கொஞ்சம் விடியோ ஆய்வுகள்...அவ்வளவுதான்!
மதுர கானம் வேகமெடுத்து விட்டது ..விரைவில் இலக்கு 400 வந்துவிடும். நிறைவுக்குள் எண் கான்செப்டை முடித்துவிட்டு ஜிஜி திரி ஒரு ஷேப்புக்குவந்ததும் திரும்பி விடுவேன் ! இந்தவாரத்தில் எண் கான்செப்டை முடித்துவிடுவேன்!!
செந்தில்
Last edited by sivajisenthil; 27th August 2015 at 06:52 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th August 2015, 06:59 PM
#3063
Junior Member
Veteran Hubber
You are right sika!
100 has a song but from 70 to 99 no songs!
senthil
-
27th August 2015, 07:00 PM
#3064
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th August 2015, 07:08 PM
#3065
Senior Member
Diamond Hubber
Originally Posted by
sivajisenthil
You are right sika!
100 has a song but from 70 to 99 no songs!
senthil
பாட்டுக்கு நடுவுல நம்பர் வரலாமா ?
அப்படின்னா "இப்போது எழுபத்தைந்து... இன்னும் நூறாண்டு.. இளமை நீ காண வேண்டும் என் வீட்டை ஆண்டு" என்றெல்லாம் பாட்டு இருக்கே ?
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
27th August 2015, 07:16 PM
#3066
Senior Member
Diamond Hubber
மது அண்ணா !
அருமை! எனக்கு 'பாத பூஜை'யா என்று ரொம்ப நாளாக சந்தேகம். அதற்கு முன் இந்தப் பாடல் 'அம்மன் அருள்' என்று கூட நினைத்தது உண்டு. இப்போது நீங்கள் சொல்லித்தான் 'பாச தீபம்' என்று தெரிகிறது.
அண்ணா! எப்படியோ ஒருவழியாக யோசித்து
சொந்தம் சுற்றம் வாழிய என்றே மலர்கள் தூவிடக் கண்டேன்
பாதி நிலாவில் பஞ்சணை மீது நாணம் பொங்கிடக் கண்டேன்
பாலும் பழமும் கண்டேன் அதிலே பரந்தாமன் உனைக் கண்டேன்
வரிகளைக் கொண்டு வந்து விட்டீர்கள். சபாஷ்! நானும் இதே வரிகளைத் திரும்பத் திரும்ப பாடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதிய வரிகள் மிகச் சரியாகத்தான் இருக்கிறது. எனக்கும் ஞாபகம் வருகிறது. அதில் கடைசி வரியின் கடைசி வார்த்தையாக
.'........பிருந்தாவனமும் கண்டேன்' என்று என்னையுமறியாமல் என் வாய் முணுமுணுக்கிறதே! சரியோ தவறோ நான் பாடியது?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th August 2015, 07:20 PM
#3067
Senior Member
Diamond Hubber
Originally Posted by
madhu
பாட்டுக்கு நடுவுல நம்பர் வரலாமா ?
அப்படின்னா "இப்போது எழுபத்தைந்து... இன்னும் நூறாண்டு.. இளமை நீ காண வேண்டும் என் வீட்டை ஆண்டு" என்றெல்லாம் பாட்டு இருக்கே ?
'ராஜா உன் உள்ளம்தானே பொய்யைச் சொல்லாது' 'மழைக்கால மேகம்... மகராஜன் வாழ்க!'
ஆமாம்! 'இன்றோடு 75' ஆ?" 'இப்போது 75' ஆ? மறுபடியும் சந்தேகத்தைக் கிளப்பி விட்டு விட்டீர்களே!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th August 2015, 07:40 PM
#3068
Senior Member
Diamond Hubber
ஒருவேளை 'பரந்தாமன் உனைக் கண்டேன்' வரிகளைத்தான் 'பிருந்தாவனமும் கண்டேன்' என்று மாற்றிப் பாடி வைக்கிறேனா? 'பரந்தாமன் உனைக் கண்டேன்' மிகச் சரியான வரி ஆயிற்றே!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th August 2015, 07:41 PM
#3069
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்! ஹெல்ப் ப்ளீஸ்!
-
27th August 2015, 07:44 PM
#3070
Senior Member
Diamond Hubber
'இப்போது எழுபத்தைந்து' சரிதான் மதுண்ணா!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks