இந்த இனிய சுதந்திர நல் நாளில் ,பல சுதந்திர புருஷர்களை நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டிய அந்த உன்னத ஆத்மாவிற்கு அஞ்சலியாக இந்த தொகுப்பை வழங்குகிறேன் .
வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்
வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே
முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
முத்துக் குளிப்பதொரு தெங்கடலிலே
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே
முத்துக் குளிப்பதொரு தெங்கடலிலே
வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம் நாங்கள் தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம்
மகன் கமலிடம் தந்தை நடிகர் திலகம் சொல்லும் சுதந்திரப் போராட்டக் கதை. 'நாம் பிறந்த மண்' படத்தில். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சித்ரவதை அனுபவித்த கதை சொல்லி, சுதந்திரம் பெற்ற கதையும் சொல்லி, செல்லாக் காசான சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் நிலைமையை தன்னை முன்னிறுத்தி சொல்லிக் கலங்கி, 'சுதந்திரம் ஒன்றே தேவை... வேறு எதுவுமே தேவையில்லை' என்று சுதந்திரம் தவிர தனக்கென வந்த அனைத்தையும் உதறித் தள்ளிய சம்பவங்களையும் நினைவு கூர்ந்து, நிர்க்கதியாய் நிற்கும் தந்தை. கர்ம வீரனையும் இந்த 'கடமை வீரன்' என்றும் மறந்ததில்லை.
அடிபட்டு, உதைபட்டு, மிதிபட்டு, சிறைபட்டு வாங்கித் தந்த சுதந்திரம். இப்போது??
நடிகர் திலகத்தின் உன்னதமான உணர்ச்சிக் குவியல்களின் நடிப்பில் இன்றைக்கு ஏற்ற பாடல்.
இதயத் தலைவா! நீ சொல்லு
இரும்பு மனிதா! நீ சொல்லு
கண்ணிய நெறியே! நீ சொல்லு
கர்ம வீரா! நீ சொல்லு
நான் யார்? அன்று நான் யார்?
நான் யார்? அன்று நான் யார்?
அன்று நாட்டில் இருந்த 40 கோடியில் நான் யார்?
நான் யார்?
வானில் உயரும் மணிக்கொடியோடு அடிபட்டவன்
உயிர் வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம் என்பதாலே உதைபட்டவன்
ஆண்டுகள் தோறும் அந்நியர் காலில் மிதிபட்டவன்
இந்த அனுபவம் வருமென அறியாமல் அன்று சிறைபட்டவன்
நான் யார்? அன்று நான் யார்?
அன்று நாட்டில் இருந்த 40 கோடியில் நான் யார்?
நான் யார்?
விடுதலை என்னும் வேள்வித் தீயில் கருகியவன்
உயர் வீர சுதந்திரம் வந்தது கண்டு உருகியவன்
விடுதலை என்னும் வேள்வித் தீயில் கருகியவன்
உயர் வீர சுதந்திரம் வந்தது கண்டு உருகியவன்
தறுதலை கூட்டமும் தர்பார் நடத்த உதவியவன்
தறுதலை கூட்டமும் தர்பார் நடத்த உதவியவன்
என்றும் தனக்கென ஏதும் தேவையில்லையென உதறியவன்
ஏதும் தேவையில்லையென உதறியவன்
நான் யார்? அன்று நான் யார்?
நான் யார்? அன்று நான் யார்?
அன்று நாட்டில் இருந்த 40 கோடியில் நான் யார்?
நான் யார்?
Last edited by vasudevan31355; 15th August 2015 at 10:57 AM.
சுதந்திர தினத்தன்று பெண்களுக்கான சுதந்திரம் இன்று இருக்கிறதா என என் ரூமிலேயே உட்கார்ந்து உட்கார்ந்து யோசித்து யோசித்துப் பார்த்ததில் அந்தக்காலத்திலேயே இருந்திருக்கிறது என்றுதான்சொல்லவேண்டும்...
ஒரு காலத்தில் முழங்கை தாண்டி கைகளின் அழகை மறைத்திருந்த ரவிக்கை,டப்க்கென்று யாரிடமோ கோபித்துக் கொண்டாற்போல் மேலே ஏறி ஏறி ரவிக் ஆகி, பின் பிற்காலங்களில் முதுகுப்பக்கம் ஜன்னல், முடிச்சுகள் என்று கற்பனையாய்ப் பரந்து விரிந்து அழகூட்டி (யாருக்கு, யாருக்கோ) எல்லாரையும் கவர்ந்தது என்னவோ வாஸ்தவம் தான்..
அதுவும் இந்த ரவிக் இருக்கிறதே..ம்ம் எவ்ளோ தான் அரை குறை ஆடைகளில் இருக்கின்ற கவர்ச்சியில் ஒரு அழகாகக் கட்டப்பட்ட சேலை, ரவிக்கில் பெண் மிக க் கவர்ச்சியான எழிலொடு மின்னுவாள் என ஆன்றோர் சொல்லியிருக்கிறார்கள்
எனில் ஒரு அழகிய ரவிக் பாடல்
ராசாக்குட்டி, நான் எப்படி
ரவிக் பாடல்கள் சீரிஸ் பத்துப் பகுதிகள் குவிக்காக போடலாமே சி க !
"நம் நாடு திருந்துமா - மக்கள் நலம் பெறுவார்களா ? "
அதிகம் பேசக்கூடாது - மருத்துவர் சொல்லி இருக்கார்
"நான் பேசித்தான் தீர வேண்டும் ......"
நான் சாவதை குறித்து அஞ்சவில்லை ---உங்களை எல்லாம் ஏழைகளாக விட்டு போகிறேனே - அதற்காகவும் வருந்த வில்லை .
நான் பாடுப்பட்டு வாங்கிய கப்பல் கம்பெனி யை வித்துவிட்டார்களே - அதற்காகவும் வருந்த வில்லை . ஆனால் ஒரே ஒரு துயரம் .....
நீங்காத வேதனை ....நாட்டின் சுதந்திரத்தை , இந்தியாவின் விடுதலையை பார்க்காமல் உயிர் பிரியப்போகிறதே , அதற்காத்தான் வருந்துகிறேன் !!! ---
எத்தனை கனவுகள் - எத்தனை ஆசைகள் - எப்படிப்பட்ட மகான்கள் பிறந்து , நமக்காக இந்த நாட்டில் இரத்தம் சிந்தி நம்மை சுதந்திரமாக வாழ வைத்தார்கள் - அவர்களின் கனவுகள் அவர்களுடன் சேர்ந்தே புதைக்கப்பட்டன ... எரிக்கப்பட்டன ..
நாம் இன்று கூகிளில் உலகை சுத்துகிறோம் - அவர்கள் அன்று செக்கில் இந்த இந்தியாவை சுத்தினார்கள் ---
உழைக்கும் வர்க்கத்தை இன்று நாம் சூரையாடுகிறோம் - அன்று அவர்கள் அவர்களில் ஒருவராக நின்று இந்த சுதந்திர இந்தியாவை எழுப்பினார்கள் .
இரவில் சுதந்திரம் நமக்கு கிடைத்தது - இன்னும் விடியாத மனங்களின் உறக்கங்கள் இந்தியாவை கீழ்நோக்கி தள்ளிக்கொண்டே இருக்கின்றன ---- என்று தணியும் இந்த வெறியர்களின் பதவி மோகம் ????????
பாரதத்தின் பெருமையை , அதன் அருமையை , அதன் இளமையை , அதன் வலிமையை இந்த பாடல் எடுத்து சொன்ன மாதிரியோ , அதில் நடித்த திலகத்தின் நடிப்பைப்போன்றோ இனி உலகத்தில் மற்றுமொரு உதாரணம் காட்ட ஒன்றுமே இல்லை ....இறந்த பிணமும் ' வந்தே மாதரம் " என்று சொல்ல வைக்கக்கூடிய நடிப்பு , பாடல் ----
புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
தர்ம தாயின் மடியினிலே போர்
சுதந்திரம் சுலபமாக கிடைத்து விட்டது - ஆமாம் கொள்ளை அடிக்க , குழி பறிக்க ,பணம் பறிக்க , பதவி மோகம் தொடர , தலைமுறைகளுக்கும் சொத்து குவிக்க , வழக்குக்களை தள்ளிப்போட , பெண்களின் புனிதத்தை கொச்சைப்படுத்த , மற்றவர்களை திட்டியே , குற்றம் சொல்லியே வாழ்க்கையை இன்னும் மேன்படுத்திக்கொள்ள ------
2. நடிகர் திலகத்தை விட்டாரா! சிவில் எஞ்சினியர் அவர் வேலையைப் பார்க்கும் போது தலையில் 'டொ'மேல் என்று வந்து விழும் கைப்பந்து. கையில் வாலிபாலோ... புட்பாலோ பிடித்து அரை டிராயர் அணிந்து மாமிகளையும், வாலிபர்களையும் விட்டு தாக்கு தாக்கென்று தாக்குகிறாரே!
'அத்தைக்கு மீசை வச்சி பாருங்கடி
முற்றத்தில் மாலை கட்டிப் போடுங்கடி
ஆடை போன வழி ஆசை போகுமென்று ஆடாமல் ஆடுங்கடி
உலகைப் படைப்பது பெண்கள் பெண்கள்
உயிரை எடுப்பது கண்கள் கண்கள்
மயக்கம் கொடுப்பது நாங்கள் நாங்கள்
மயங்கி விழுவது ஆண்கள் ஆண்கள்'
நிலம் அளக்கும் 'எங்க ஊர் ராஜா'வுக்கு புத்திமதி வேறு.
'நிலத்தை அளந்தது போதும் போதும்
மனதை அளந்திட வாரும் வாரும்'
செமையாக வாருவார்.
3. ஜெயா மேடம் அரை டிராயர் அணிந்து கொண்டு, டென்னிஸ் ரேக்கேட் பிடித்து, தோழியருடன் பெண் பார்க்க வந்த நம்ம 'விஸ்வம்' மனோகரை டீஸ் செய்து பாடுவதைப் பாருங்கள். ராட்சஸி குழுவினர் செய்யும் அமர்க்களம் அட்டகாசம். 'ஓ...ஹச்சு ஹச்சு' என்று தும்மல் போட்டு செம கலாய்ப்பு.
Bookmarks