Page 200 of 400 FirstFirst ... 100150190198199200201202210250300 ... LastLast
Results 1,991 to 2,000 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1991
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சுமன் கல்யான்பூர் பாடிய அமர்க்களமான படமல்லாத பாடல். (கம் செப்டெம்பரைத் தழுவி)

    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1992
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சலில் சௌதரி.

    வங்காளத்தை சேர்ந்த சலில் சௌதரி 1923 இல் பிறந்து 1995 இல் மறைந்தார். வளர்ந்தது அஸ்ஸாம் டீ எஸ்டேட் என்பதாலும்,தகப்பனார் நாடக விருப்பம் உள்ளவர் மற்றும் மேற்கத்திய இசையில் நாட்டம் உள்ளவர் என்பதால் சலில் சிறு வயதிலேயே ,இசை,நாடகம்,கம்யுனிசம் இவற்றில் ஈர்க்க பட்டார். 1949 இல் வங்காள படத்திற்கு இசையமைக்க தொடங்கி, ஹிந்திக்கு பிமல் ராய் (என்னுடைய பிடித்தமான இயக்குனர்)அவர்களால் 1953 இல் தோபிகா ஜமீனில் அறிமுகமாகி,மலையாளம் செம்மீன் மூலம் 1964 முதல் இங்கேயும் அவர் கொடி பறக்க ஆரம்பித்தது.

    என்னுடைய பிடித்தங்கள் அவர் இசையில்.

    மதுமதி, சாயா,ஜூலா,சாந்த் ஔர் சூரஜ்,பூனம் கி ராத்,செம்மீன்,ஆனந்த் ,நெல்லு,ராச லீலா,கோகிலா,அழியாத கோலங்கள்,வஸ்துஹாரா,சாமி விவேகானந்தா .

    இவர் இசை திறனுக்கு சான்றுகள்.

    மதுமதி - சுஹானா சபர்
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. Thanks eehaiupehazij thanked for this post
  6. #1993
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சலில் சௌதரி.

    வங்காளத்தை சேர்ந்த சலில் சௌதரி 1923 இல் பிறந்து 1995 இல் மறைந்தார். வளர்ந்தது அஸ்ஸாம் டீ எஸ்டேட் என்பதாலும்,தகப்பனார் நாடக விருப்பம் உள்ளவர் மற்றும் மேற்கத்திய இசையில் நாட்டம் உள்ளவர் என்பதால் சலில் சிறு வயதிலேயே ,இசை,நாடகம்,கம்யுனிசம் இவற்றில் ஈர்க்க பட்டார். 1949 இல் வங்காள படத்திற்கு இசையமைக்க தொடங்கி, ஹிந்திக்கு பிமல் ராய் (என்னுடைய பிடித்தமான இயக்குனர்)அவர்களால் 1953 இல் தோபிகா ஜமீனில் அறிமுகமாகி,மலையாளம் செம்மீன் மூலம் 1964 முதல் இங்கேயும் அவர் கொடி பறக்க ஆரம்பித்தது.

    என்னுடைய பிடித்தங்கள் அவர் இசையில்.

    மதுமதி, சாயா,ஜூலா,சாந்த் ஔர் சூரஜ்,பூனம் கி ராத்,செம்மீன்,ஆனந்த் ,நெல்லு,ராச லீலா,கோகிலா,அழியாத கோலங்கள்,வஸ்துஹாரா,சாமி விவேகானந்தா .

    இவர் இசை திறனுக்கு சான்றுகள்.

    மதுமதி - சுஹானா சபர்









    Last edited by Gopal.s; 19th July 2015 at 02:59 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. Thanks eehaiupehazij thanked for this post
  8. #1994
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கள்ள பார்ட் நடராஜன் - சிங்காரத் தேருக்கு சேலை கட்டியிலும் ஹேமாவுடன் ஆடியவர் என நினைக்கிறேன்

    ஷீலா செம்மீன் படங்களுக்கு பக்கெட் நிறைய நன்றி வாசு சார்..

  9. Thanks eehaiupehazij thanked for this post
  10. #1995
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கம் செப்டம்பர், வந்தால் என்னோடு - சி.செ, ஹிந்தி ராஜா, அப்புறம் அனதர் பாட் - வாசு.. தாங்க்ஸ்..


    எண்பதுகளில் என்று நினைவு..அப்பா அம்மா அண்ணன் + நான் ஒரு ஏப்ரல் மாதம்..அண்ணாவின் எல்.டி.சி.டூர் ஃப்ரம் மதுரை.. சில பல ஆடியோ கேஸட்டுகள் நான் ரெகார்ட் செய்திருந்துந்தேன்.. நினைவாக அவற்றை எடுக்காமல் மேலும் சில கேஸட் எடுத்து காரில் அமர்ந்தாயிற்று.. மதுரை ஊட்டி மைசூர் பெங்களூர் பின் மதுரை..

    காரில் ஏறியவுடன் ( அம்பாஸிடர்) டிரைவர் காஸ ட் இருக்கா தம்பி..ஓ எனக் கொடுத்தவுடன் சமர்த்தாய் ஹிந்தியில் பாட ஆரம்பித்தது..ஒரு புறம் ஏக் துஜே கேலியே மறுபுறம் மதுமதி..டிரைவர் பஹூத் குஷி எனக்கு ரொம்பப் பிடிக்கும் தம்பி.. அதன் பிறகு கொண்டுவந்திருந்த காஸெட்ஸ் பார்த்தால் எல்லாம் கர்னாடிக்..அப்போது (ம்) எனக்கு கர்னாடிக் பாடல்கள் பற்றித் தெரியாததல் ஏமாற்றமே.. பாவம் டிரைவரிடமும் வேறு காஸட் இல்லாததால் டூ ர் சென்ற ஐந்து நாட்களும் மறுபடி மறுபடி மதுமதி ஏக் துஜே கேலியே தான்..!

    மதுமதி பாடல்களை ப் பார்த்ததும் இது தான் நினைவுக்கு வந்தது.. நன்றி கோ..

  11. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  12. #1996
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    கள்ளபார்ட் நடராஜன் பற்றி எல்லோரும் அவரவர் பங்குக்கு நினைவு கூர்ந்து விட்டீர்கள். நாமும் எழுத ஏதேனும் ஒரு பாடல் மிச்சம் இருக்கிறதா என்று நினைத்தபோது

    அட... நம்ம படமே இருக்கிறதே

    பேசும் தெய்வம் படத்தில் நடிகர்திலகமும் பப்பிம்மாவும் தேனிலவு போகும் இடத்தில் "இதய ஊஞ்சல் ஆடவா" என்று மெலோடியாக தொடங்கும் பாடல், திடீரென்று ஒரு நடன கோஷ்டி வந்ததும் "ஜோக்கா ஜொலிக்குது பார்... டேக்கா கொடுக்குது பார்" என்று ஸ்பீட் ட்யூனாக மாறும்.

    அதைப் பார்த்ததும் 'நம்ம தேனிலவு தம்பதியும்' கற்பனையில் அந்த பாடலில் சங்கமம் ஆவார்கள்.

    அந்த நடனகோஷ்டியின் பிரதான நடன ஜோடி கள்ளபார்ட் நடராஜனும் கீதாஞ்சலியும் தான். (அப்பா கீதாஞ்சலியையும் பதிவில் நுழைச்சாச்சு)

    நீங்கள் எக்ஸ்பிரஸ் வாகத்தில் பதித்த நீலகிரி எக்ஸ்பிரஸ் பாடல் அருமை. பலமுறை அந்தப்பாடலை பாடலை பார்த்திருந்தும் கேட்டிருந்தும் வரிகள் 'சோ', 'சோ' என்று முடிவதைப் பற்றி சிந்திக்கவேயில்லை. (அதுசரி,... எல்லோரும் வாசு ஆகிவிட முடியாது)

  13. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  14. #1997
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்,

    மீள்பதிவாயினும் "நினைத்தால் போதும் பாடுவேன்" பதிவு அருமை. எனக்கும் மிகவும் பிடித்த பாடல். ஜானகியின் பாடல்களில் என் மனதில் 'சிங்கார வேலனுக்கு' அடுத்த இடம் இதற்குத்தான்.

    நெஞ்சிருக்கும் வரை பாட்டுக்கொரு படம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஒவ்வொரு பாடலுக்கும் மெல்லிசை மன்னர் உழைத்திருப்பார்.

    ஸ்ரீதர்தான் மேக்கப் இல்லாமல் எடுக்கிறேன் அது இது என்று போட்டு சொதப்பியிருப்பார்.

  15. #1998
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடன நடிகை சாந்தா

    டியர் ஆதிராம் சார்,

    தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி!

    'கள்ளபார்ட்' நடராஜன் என்று வரும் போது அவர் நடித்த 'பேசும் தெய்வம்' படத்தை நினைவு படுத்தியமைக்கு நன்றி! உங்கள் ஞாபக சக்திக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

    திரு நடராஜன் அவர்களைப் பற்றி, அவர் நடித்த திரைப்படங்கள் பற்றி நிறைய எழுதலாம். இப்போது ஊறுகாய் போல அனைவரும் தொட்டுக் கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளோம்.

    ஒரு சிறு திருத்தம். 'பேசும் தெய்வம்' படத்தில் 'கள்ளபார்ட்' உடன் ஆடுவது கீதாஞ்சலி அல்ல. அந்த நடன நடிகை பெயர் சாந்தா.

    'பேசும் தெய்வம்' படத்தில் 'கள்ளபார்ட்' மற்றும் சாந்தா.



    சாந்தா மக அழகானவர். முறையாக பரதம், மேற்கத்திய நடனங்கள் பயின்றவர். இப்போது நீங்கள் 'டக்'கென்று பிடித்துக் கொள்வீர்கள் பாருங்கள். 'சர்வர் சுந்தரம்' படத்தில் நாகேஷுடன் சாந்தா ஆடிப் பாடி நடித்த 'அவளுக்கென்ன அழகிய முகம்' பாடல் மகவும் பிரசித்தம். இப்போது புரிந்து விட்டதா?



    சாந்தா கதாநாயகி போல மிக அழகாக இருப்பதால் இவருடன் நடிக்க நமது சில கதாநாயகிகள் தயங்குவார்களாம். (தன்னை விட அழகாய் இருக்கிறார் என்ற பொறாமையில்)

    ஆனாலும் கதாநாயகியின் தோழியாக பல படங்களில் வந்து ஆடுவார். பெரும்பாலும் மேற்கத்திய நடனமே இவர் அதிகம் ஆடியிருப்பார்.



    'குழந்தையும் தெய்வமும்' படத்தில் சுசீலா அம்மா பாடிய 'பழமுதிர் சோலையிலே தோழி' பாடலுக்கு சேலை கட்டி ஆடும் நடிகை இவர்தான். (இந்தப் படத்தில் கொஞ்சம் முகம் முற்றி பார்ப்பதற்கு ஜி.சகுந்தலா போலத் தோன்றுவார்)

    இதே படத்தில் ஜமுனாவைப் பிரிந்து இருக்கும் ஜெயசங்கரை மயக்கும் நங்கையாக 'ஆஹா இது நள்ளிரவு... ஓஹோஹோ இது நல்வரவு' என்ற எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் மோகப் பாடல் ஒன்றும் இவருக்கு உண்டு.

    இன்னும் சொல்கிறேன்.

    பெரும்பாலும் இவரை பிரதான கதாநாயகியுடன் குளத்திலோ ஆற்றிலோ குளிக்க வைத்து இவரது மேனி அழகைக் காட்ட வைத்து விடுவார்கள்.

    1966 ல் வெளியான 'கொடி மலர்' படத்தின் நாயகி உங்கள் 'வசந்தி என்ற சித்ரலேகாவுடன்' சாந்தா ஆற்றில் குளிப்பது போன்ற பாடல் காட்சி. சுசீலாவும், ராட்சஸியும் பாடும் 'கண்ணாடி மேனியடி... தண்ணீரில் நீந்துதடி' என்ற அருமையான பாடல். இருவரிடமும் அழகு கொட்டிக் கிடக்கும்.

    'அரசகட்டளை' படத்தில் ஜெயலலிதாவுடன்



    'அரச கட்டளை' டைட்டிலில் 'சாந்தா'வின் பெயர்



    அப்புறம் 'அரசகட்டளை' யின் ஒரு நாயகி 'அம்மா'வுடன் சாந்தா குளியல் போட்டு ஆடும் ஆட்டம் ஒன்று உண்டு எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ் பரப்பும் பாடலோடு. (பாலச்சந்தரின் 'பூவா தலையா' படத்தில் வரும் நிர்மலாவும், ராஜஸ்ரீயும் குற்றாலத்தில் இணையும், இழையும் 'பாலாடை மேனி பனிவாடை காற்றில்' பாடல் போல) 'என்னைப் பாட வைத்தவன் ஒருவன்... என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்' பாடல்தான் அது.

    ஒரு நல்ல, அழகான, நடன நடிகையை நினைவுகூர வைத்ததற்கு நன்றிகள் ஆதி சார்.

    இப்போது சாந்தா நடித்த பாடல்களை வரிசையாக ரசிக்க ஆரம்பியுங்கள்.

    'அவளுக்கென்ன அழகிய முகம்'



    'பழமுதிர் சோலையிலே தோழி'



    'ஆஹா இது நள்ளிரவு'



    'கண்ணாடி மேனியடி... தண்ணீரில் நீந்துதடி'



    'என்னைப் பாட வைத்தவன் ஒருவன்'

    Last edited by vasudevan31355; 19th July 2015 at 08:52 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Thanks eehaiupehazij thanked for this post
    Likes chinnakkannan, Russellmai liked this post
  17. #1999
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார் அந்த சர்வர் சுந்தரம் நடன நடிகை பெயர் தாரா என்று படித்ததாக ஞாபகம். பின்னாளில் நடன இயக்குனராகவும் பணியாற்றியிருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்

  18. #2000
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    (இதய ஊஞ்சல் ஆடவா) "ஜோக்கா ஜொலிக்குது பார்... டேக்கா கொடுக்குது பார்"

    'பேசும் தெய்வம்' படத்தில் 'கள்ளபார்ட்' மற்றும் சாந்தா பங்கு கொண்ட பாடல்.

    Last edited by vasudevan31355; 19th July 2015 at 07:51 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  19. Likes chinnakkannan, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •