Page 100 of 400 FirstFirst ... 50909899100101102110150200 ... LastLast
Results 991 to 1,000 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #991
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு அண்ணா

    சாஸ்த்ரிகளே 'தோஷமில்லை" என்று சொல்லிட்டார் .

    பக்கத்தாத்து அம்புஜம் அடிக்கடி அவா ஆத்துகாரர் கிட்ட சொல்லும் வசனம்

    தொட்டது தான் தொட்டேள் விட்டது தான் விட்டேள்
    அழுத்த சாதிங்கோ ண்ணா

    (ஹோமத்திற்கு ஆஹூதியில் நெய்யை விடும் போது )
    gkrishna

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, Gopal.s liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #992
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    இன்று 100வது பக்கத்தை கடக்கும் 'மதுர கானங்கள் திரி பாகம் நான்கிற்கு ' வாழ்த்துகள்

    gkrishna

  5. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Richardsof liked this post
  6. #993
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மதுர கானம் திரி இன்று 23வது நாளில் 1000 பதிவுகளுடன் ,14,000 பார்வையாளர்களுடன் வெற்றி நடை போடுவதற்கு காரணமான நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் .

    கிருஷ்ணா சார்
    நமீதாவின் நிழற் படம் கண்ணுக்கு விருந்து .
    வாசு சார்
    மச்சானை தொடர்ந்து மாமாவா ?
    .

  7. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  8. #994
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ரவி சார்

    உங்களின் புதுமை படைப்பான நவரத்தின மாலை - அருமை .
    எனக்கு பிடித்த மாணிக்கம்
    இந்த பாடல் உங்களுக்காக

  9. Thanks uvausan thanked for this post
  10. #995
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    spring summer fall winter spring -கோபால் வாங்க உஙகள் எழுத்து வழக்கம்போலவே ஆவலைத் தூண்டுகிறது.. பார்த்துவிட்டுச் சொல்கிறேன்..//(சுதந்திரம் என் மூச்சு, அதை பிறர் மீது விடாதே)// தமிழ் எனது மூச்சு அதை பிறர் மீது விடமாட்டேன் என்பது ஞானக்கூத்தனின் ஒருகவிதையில் வருவதாக நினைவு..ம்ம்

    நூறாவது பக்கம் வரை இட்டாந்த அன்பு தோஸ்த்துகள் அனைவருக்கும் ஒரு கும்பிடு.. இன்னும் நிறைய ஆராய்ந்து எழுதி பலபல பக்கஙக்ளைக் கடக்க எல்லாம் வல்ல இறையை வணங்குகிறேன்..

    அச்சாரம் போடுதற்கு ஆடெட்டு வேணுமின்னு
    ..அப்பத்தா சொன்னதால் ரோசனையாப் போனவரே
    இச்சைகள் தான்கூட்டி இமைக்குள்ல நெனைப்பவச்சு
    ..கண்ணுவிழி கொட்டகொட்ட கன்னிப்பொண் காத்திருக்கேன்
    வச்சுருக்கும் பணமுமக்கு ப் பத்திடுமோ தெரியாதே
    ..வாகாகக் கேட்டிருந்தா சிறுமாடு தந்திருப்பேன்
    மச்சானே ஒன் நெனப்பில் மயங்கித்தான் நின்னுருக்கேன்
    ..மாறாம வந்துடய்யா மாலையுந்தான் தந்திடய்யா..!


    ஆஹா அழகாக மச்சான் பாடல்களாகத் தந்த எஸ்வி வாசு கிருஷ்ணாவிற்கு நன்றி.. நமீதாவின் “எங்கள் அண்ணா “ ஸ்டில் பக்கெட்டில் கொணர்ந்திருக்கலாம் கிருஷ்ணா.. அதில் ஒல்லி ப்ளஸ் அழகுடன் இருந்தார்..

  11. Likes vasudevan31355 liked this post
  12. #996
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Vasu: Here is another 'machchaan' song for you:

    loL loL loL loL loL loL
    machchaan unnai paarthu mayangi ponen nethu
    manasu vachchaa inbam varum pazhaiya nadaiya maathu
    ............
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  13. Thanks vasudevan31355 thanked for this post
  14. #997
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    Vasu: Here is another 'machchaan' song for you:

    loL loL loL loL loL loL
    machchaan unnai paarthu mayangi ponen nethu
    manasu vachchaa inbam varum pazhaiya nadaiya maathu
    ............
    pazhaiya nadaiya maathu

    pazhaiya... nadaiya... maathu

    pazhaiya......... nadaiya.......... maathu

    pazhaiya............ nadaiya............. maath....u

    Thank u sir.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. #998
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    ஜம்பு.

    தோஷமில்லை. போடலாம்.பயம் வேண்டாம்.
    'பொன்னான உள்ளம் உன்னோடு இருக்க
    கண்ணான கண்ணே (எனக்கு) பயம் வேண்டாம்'
    நடிகர் திலகமே தெய்வம்

  16. #999
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்னமோ போங்க -23

    வித்தை பலகாட்டி வீரமாக அங்குதான்
    முத்ததன் சிப்பியை மூழ்கியே – பக்குவமாய்
    தேர்ந்தே எடுத்தே திசையெங்கும் விற்றிடுவார்
    பாசமிகு பாண்டிநாட் டார்..

    எஸ்..முத்துக்கள் பெயருடைத்தது பாண்டிய நாடு என்பது அனைவருக்கும் தெரியும்.. அதை வைத்து எழுதப்பட்ட ஒரு மிகச் சிறப்பான நாவல் ராஜமுத்திரை.. சாண்டில்யன் எழுதியது..ஆஹா எத்தனை முறை படித்திருப்பேன்..

    முன்னுரையில் அந்தக்காலத்தில் எப்படி முத்துக்கள் எடுத்தார்கள் என்பதை விலாவாரியாக எழுதியிருப்பார்..

    அதைப்பற்றி விவரணையாக எழுத ஆசை தான்..ஆனால் மனம் மிகக் களைப்பாக இருக்கிறது..

    ஆக என்ன சொல்லவந்தேன்..முத்து. செயற்கை முத்து இயற்கை முத்து பற்றி ஒரு வியாசமே எழுதியிருக்கலாம் ரவி..பட் அவருக்கும் என்ன மனக்களைப்போ..

    சரி என்னபண்ணலாம் .. நீராடலாம்.. அழகாய்க் குளிர்ந்த நீரில் (யார் கண்போட்டார்களோ தெரியவில்லை ( நற நற) மஸ்கட்டுக்கு வரவிருந்த சைக்ளோன் கொஞ்சம் சூரில் சூறையாடிவிட்டுப் போய்விட்டது (மஸ்கட்டிலிருந்து இரண்டரை மணி நேரப் பயணம்) இங்கே மறுபடி வழக்கப்படி வெய்யில்

    ஒரே வேலைகள்..டபக் டபக்கென போய்க்கொண்டிருந்ததில் நூறாவது பக்கத்திற்கு ஒரு ஓஹோ எனச் சொல்லும்படி இல்லாவிட்டாலும் ( என்னால் ஓஹோ என எழுதவேவராது.)

    ரொம்ப சீரியஸா கண்ணா எழுதிட்டான்னு நினைக்கறியளா..என் நிலைமை அப்படி..

    ஜல்ப்புன்னேன். அது போகவே இல்லை. கர் கர் என ஓடும் மூக்கு.. எதாவது உருப்படியாய் எழுதவும் வரவில்லை..

    அடுத்தவாரம் முதல் லீவ்..வாசு கல்நாயக், ரவி,ராஜேஷ் கிருஷ்ணா கலை எஸ்வி – ஒன் மன் த் லீவ்பா சிக்கா.. ஸோ நான் வரும் போது இந்த மதுரகானம் திரி 250 பக்கங்கள் கடந்திருந்தால் உங்கள் எல்லாருக்கும் போனஸ்..

    நான் எழுதவே எழுதாமல் கோபு 1954 போல மறைந்திருந்து லைக் போட்டுஆதரவு கொடுப்பேன். பட் பக்கங்கள் 90% எழுத்துக்களின் மூலமாக நிரம்பவேண்டும் என்பது என் விருப்பம்.

    இங்க ரவியும் விஜியும் என்னமோ பாடி ஆடறாங்க.. காதல் தான் இப்படித் தான் ..மூழ்கி எழுந்து முத்தைக் கண்டெடுத்தா ஆபரணமாப் போட்டுக்க வேண்டாமோ.. என்னமோ போங்க
    லிரிக்ஸ் நல்லா இருக்குங்க்ணா..
    *
    முத்துக்குளிப்பவரே கொஞ்சம் பக்கத்திலே வாங்க
    முக்கனிச் சாறெடுத்துக் கொஞ்சம்கிண்ணத்திலே தாங்க..
    மூழ்கி எழுந்துவிட்டேன்
    இந்த முத்தை கண்டெடுத்தேன்
    மனதில் பூட்டிவைத்தே
    என் உயிரைக் காவல் வைத்தேன்..

    உறக்கம் வராமல் என்னைத் தடுத்ததென்ன
    பொறுக்கவிடாமல் உள்ளம் தவிப்பதென்ன

    காற்று வந்து முத்தமிட்டால் கார்மேகம் நீர் பொழியும் (ஹை..)
    காதல் வெள்ளம் பொங்கி வந்தால் காவியத்தில் தேன் பாயும்

    இளமை வானிலே எண்ணம் பறப்பதென்ன
    இனம்புரியாத சுகம் பிறப்பதென்ன

    நெருங்கி வந்து நின்றுவிட்டால் நினைவுகள் மயங்கி வரும்
    மயக்கம் வந்து தெளியும் முன்னே மறு நாளும் விடிந்துவிடும்



  17. Likes Russellmai, Gopal.s liked this post
  18. #1000
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    முழுமதி சிரிக்கும் நேரம்
    …மூக்கிலே நகையும் மின்ன
    சிலுசிலுக் காற்றும் மேனி
    ;...சிலிர்த்திட வைத்து உன்னைத்
    தழுவிட நீயும் கொஞ்சம்
    ..தள்ளியே நின்று கொண்டே
    குலுங்கிடச் சிரிப்ப தென்ன
    ..கூறிடு உண்மை தன்னை

    காற்றினில் கலையும் கேசம்
    ..காரணம் தெரியும் அன்பே
    கூற்றுவன் போலக் கண்கள்
    .குட்டியாய் முகத்தில் தாடி
    தீற்றலாய் நெற்றி வேர்வை
    ..திரிந்துதான் கன்னம் வீழ
    சீற்றமும் கொண்ட வில்லன்
    …சீரிய தோற்றம் கண்டேன்..!



  19. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •