Page 77 of 400 FirstFirst ... 2767757677787987127177 ... LastLast
Results 761 to 770 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #761
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //உன்னை சொல்லி குற்றமில்லை .என்னை சொல்லி குற்றமில்லை.காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி ' என்று பெரியவர்கள் எல்லோரும் பாட ஆரம்பித்து விட்டார்கள் // கிருஷ்ணா.. வந்தவுடன் ஒரு பாம் ஷெல்லா.. முழுவதுமே சொல்லவில்லையே..

    அப்புறம் என்ன ஆயிற்று.. மணப்பெண் என்ன் ஆனாள்..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #762
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ஏற்கனவே 6 ஆண்டுகளாக உடன் படித்த ஒரு பையனுடன் understanding . சில நண்பர்கள் உதவியுடன் அந்த பையன் உடன் அதே முஹுர்த்ததில் பெங்களுருவில் கல்யாணம் .

    பெண் வீட்டினர் கவலைப்பட்டதாக தெரியவில்லை. பையன் வீட்டினர் தான் கொஞ்சம் upset .
    gkrishna

  4. #763
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    பூ பாட்டில் பின்னி எடுக்கும் அப்பு கல்நாயக்
    கலைவாணர் கேட்ட கேள்வி
    நம்மையும் வாடவிடாமல் தானும் வாடாமல் வட்டியில் வளரும் பூ முதுமையிலும் உதவும் பூ என்ன பூ - சொல்லுங்கப்பு சி கே
    gkrishna

  5. Likes kalnayak liked this post
  6. #764
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ராஜ்ராஜ் சார்
    நன்றி ஜெயதேவரின் கீதகோவிந்தம் அஷ்டபதி பாடலுக்கு,
    அதிலும் வசந்தா ராகத்தில் தொடங்கும் 'லலித லவங்க' என்ற பாடலை எத்தனை முறை கேட்டாலும் எனக்கு சலிக்காது
    gkrishna

  7. #765
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    காப்பு.. பாலிசி.. கரீட்டா

    பெண் வீட்டினர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.// இது போன்ற சந்தர்ப்பங்க்ளில் மாப்பிள்ளைப் பையன் தான் பாவம்..இல்லியோ

  8. Thanks kalnayak thanked for this post
    Likes gkrishna liked this post
  9. #766
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    ரவி அருமையாக எழுதுகிறீர்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால் சில சமயம் மனம் வெறுமையாக இருக்கும் போது உங்களின் பல பதிவுகளை படித்து தெளிவு அடைகிறேன் . எந்த சுனாமி வந்தாலும் தொடர வேண்டும்
    கிருஷ்னாஜி - இப்பொழுதுதான் cnn -ibn யைப்பார்தேன் - எனக்கு கிடைத்த தகவல் தவறு என்பதை புரிந்துகொண்டேன் - நீங்கள் அடித்துச் செல்லப்படவில்லை என்பதை அறிந்து மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது . ராஜேஷை கப்பாற்ற முடிந்ததா ? அடித்துச் செல்லப்பட்ட பட்டியலில் அவரின் பெயர் இன்னும் இருக்கிறதே - கவலையாக இருக்கிறது ....

  10. Likes gkrishna liked this post
  11. #767
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    Disaster Management Plan (DMP) , இந்த திரிக்கு உடனே தேவை என்று சற்று நாட்களுக்கு முன் எல்லோரையும் கேட்டுக்கொண்டேன் - யாருமே அதை படித்தமாதிரியும் , கவலைப்பட்டதாகவும் , கவலைப்படுவதாகவும் தெரியவில்லையே - அது ஏன் , ஏன் , ஏன் ????????

    மீண்டும் இந்த திரியில் "பாலாவின்" சூராவளிப்பயணம் .. கூரைகள் தரைமட்டம் - வீடுகள் இடிந்தன , ஒயர்கள் அறுந்தன , தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன - கடைசியாக வந்த செய்தி நம்மையெல்லாம் கதி கலங்க வைக்கிறது - ஆமாம் எது நடக்ககூடாது என்று நினைத்தோமோ அது நடந்து விட்டது - ராஜேஷையும் , கிருஷ்னாஜியையும் காண வில்லை - வெள்ளம் அடித்து செண்டிருக்ககூடும் என் நம்பப்படுகிறது - இனி வரப்போகும் புயலில் நாமும் இருப்போமா என்பது சந்தேகமே !!

    திரு CK , திரு கல்நாயக் , திரு ஆதிராம் , திரு ராகவேந்திரா , திரு கலை , எல்லோருக்கும் பணிவான வேண்டுகோள் - ஏதாவது உடனே செய்யுங்கள் ப்ளீஸ் -------நம்மை நாம் தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் !?
    ரவி,

    நான் ஏற்கனவே வாசுவிற்கு போட்ட பதிவில் சொல்லியிருக்கேனே, இது ஒரு சுகமான சுனாமி, அடிக்கடி வரவேண்டும் என்று. இது நம்மை மயக்கும் உண்மை, நம்மை அடித்துச் செல்லும் அதுவும் உண்மை. அது நம்மை கொன்று போடாது. நாம் அந்த பித்தத்தில் மதி மயங்கி தெளிவு பெற வேண்டும். ராஜேஷ் ஜி மயக்க நிலையில் இருக்கலாம். நிச்சயம் வருவார். அவரது சுகானுபத்தை நமக்கு விளக்குவார்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  12. Likes rajeshkrv, gkrishna liked this post
  13. #768
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு
    மந்திரிகுமாரன் அப்படின்னு ஒரு படம் பார்த்த நினைவு .அது தானா
    காந்தராவ்,ஹரநாத் நடித்து தமிழில் டப் ஆகி வெளிவந்த படம்

    ஹரநாத் ராஜு தானே சரஸ்வதி சபதம் பரமசிவன் (பத்மினி -பார்வதி)



    சரஸ்வதி சபதத்தில் பிரம்மா யாரு வாசு ?

    Last edited by gkrishna; 8th June 2015 at 03:09 PM.
    gkrishna

  14. #769
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில் நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன, திடீரென்று கோயிலில் திருப்பணி நடந்தது அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடி பறந்தன வழியில் ஒரு தேவாலயத்தை கண்டன அங்கு சில புறாக்கள் இருந்ததன அவைகளோடு இந்த புறாக்களும் அங்கு குடியேறின, சில நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ் வந்தது. தேவாலயம் புதுப்பிக்க தயாரானது இப்போது இங்கு இருந்து சென்ற பறவைகளும் அங்கு இருந்த பறவைகளும் வேறு இடம் தேடி பறந்தன .வழியில் ஒரு மசூதியை கண்டது அங்கும் சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்த புறாக்களும் குடியேறின சில நாட்கள் கழித்து ரம்ஜான் வந்தது வழக்கம் போல் இடம் தேடி பறந்தன.

    இப்போது மூன்று இடத்திலும் உள்ள புறாக்களும் கோயிலில் குடியேறின.

    கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.

    ஒரு குஞ்சுப்புறா தாய் புறாவுடன் கேட்டது "ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் ?" என்று...

    அதற்கு அந்த தாய் புறா சொன்னது "நாம் இங்கு இருந்த போதும் புறா தான், தேவாலயத்துக்கு போனபோதும் புறா தான், மசூதிக்கு போன போதும் புறா தான் ",

    "ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் இந்து"

    "சர்ச்க்கு போனால் "கிறிஸ்த்தவன்"

    "மசூதிக்கு போனால் "முஸ்லிம்"

    என்றது.

    குழம்பிய குட்டி புறா

    "அது எப்படி நாம் எங்கு போனாலும் புறாதானே அதுபோல தானே மனிதர்களும் "என்றது.

    அதற்கு தாய் புறா "இது புரிந்ததனால் தான் நாம் மேலே இருக்கிறோம், இவர்கள் கீழே இருக்கிறார்கள்" என்றது.

    Last edited by g94127302; 8th June 2015 at 02:36 PM.

  15. Likes kalnayak, gkrishna liked this post
  16. #770
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அருமை ரவி அருமை உங்கள் புறா கதை .

    கருமை சூழ்ந்து எருமையாய் வாழும் சிறுமை மனிதர்களுக்கு திறமை வழிகாட்டி ரவி
    உங்களை நண்பராய் அடைந்தது எங்கள் பெருமை
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •