Page 94 of 400 FirstFirst ... 44849293949596104144194 ... LastLast
Results 931 to 940 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #931
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //மதுர கானம் திரி நன்றாய் தானே போய்க்கொண்டிருந்தது. பிடித்தவர்கள் வரட்டும் பதியட்டும். பிடிக்காதவர்கள் ஒதுங்கியிருக்காமல் எதற்கு கலகத்தை உண்டு செய்ய வேண்டும்//

    ஜி! விட்டுத் தள்ளுங்கள். சாலையில் சகதி இருந்தால் தள்ளிப் தாண்டிப் போய் விடுவோம் இல்லையா? அது போல தள்ளிப் போய் நம் வேலையைப் பார்ப்போம்.

    ஜி! 'அக்கி டோரா' படத்தின் இன்னொரு பாடல். விஜயலலிதா அழகாக இருக்கிறார். ஆனால் நடனம் ஒரு மாதிரி ஆடுகிறார்.

    'லவ் இன் டோக்கியோ' படத்தின் சூப்பர் ஹிட் முகமத் ரபி பாடலின் 'ஆஜாரே ஆஜரா' டியூனை இப்பாடலுக்கு எடுத்திருப்பார்கள்.

    சுசீலா அம்மா அருமையாகப் பாடி இருக்கிறார். (Yegisi Raaraaga)

    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes gkrishna, rajeshkrv liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #932
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    என்ன தான் ஸ்ரீதேவி ஆடினாலும் மாதுரியின் நடனத்தில் ஒரு புதுமை இருந்தது.
    ஏக் தோ தீன் என்று இவர் ஆடியதைக்கண்டு மயங்காதவர்கள் இல்லை
    அப்படி புதுமையான நடனம் ஒவ்வொன்றும் அவரது படங்களில் இருந்து வந்த காலமது.
    அப்படி ஒரு படம் தான் தானேதார். சஞ்சய் தத் மற்றும் மாதுரி இடம்பெற்ற இந்த பாடல் பப்பிதா வின் அழகான இசை
    சும்மா சும்மா தே தே சாயலில் இருந்தாலும் நடனம் அபாரம்
    மிகவும் சிரமப்பட்டது சஞ்சய் தானாம். சரோஜ் கான் சொல்லுவார். சஞ்சய் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு ஆடியது என்று
    சிலர் அந்த இருக்கை நடனம் ஜாவேத் ஜெஃப்ரி ஆடியது என்றும் சொல்லுவார்கள். என்றாலும் மிகவும் அருமையான பாடல்
    மாதுரியைத்தவிர யார் வேண்டும் நமக்கு

    இதோ தம்மா தம்மா லோகே


  5. Likes gkrishna liked this post
  6. #933
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Good Morning


  7. Likes gkrishna liked this post
  8. #934
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 73


    நம் அன்னைக்கு ஒரு நவரத்தின மாலை - 2

    நீலம்





    Benefits & Effects of Wearing Blue Sapphire or Neelam Gemstone

    Effects of Wearing Neelam Gemstone
    If you think that Blue Sapphire or Neelam is limited to September babies or natives of Capricorn and Aquarius, then, think again…! As a food for thought, in every individual’s birth chart there is a position for Saturn. Fortunately some may have Saturn in apt position and some may have it on wrong side. Those people should be aware, who have got a wrong Saturn position in their birth chart because a ferocious Saturn is like a fire spitting dragon – can bring down the life of an individual into ashes. But as an oasis in desert, Neelam can help out those ill – fated folks by turning the negative force of Saturn into positive one.



    அகஸ்தியரின் நவரத்தின மாலை 2 - நீலம்

    " நீலத் திருமேனியிலே நினைவாய்
    நினைவற் ரெளியேன் நின்றேன் அருள்வாய் "

    அம்மா உனது அழகு திருமேனியை கண்ட அந்த நினைவில் , வேறு எந்த நினைவும் வராமல் நிற்கிறேன் - அருள் செய் தாயே !

    நம் எண்ணங்கள் :

    அம்மா உடம்பில் நீலம் பாய்ச்சும் அளவிற்கு எங்களுக்காக உழைத்தாயே - என்ன கைம்மாறு கண்டாய் ? - உன் உடம்பு நீலமானதிர்க்கு எங்கள் விஷம் தோய்த்த வார்த்தைகள் தானே காரணம் --- அதோ அந்த நீல வானங்களில் உள்ள நட்சத்திரங்களை எண்ணி விட்டேன் - நீ காட்டும் அன்பின் முன் அவைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது .....கடலின் ஆழத்தையும் அளந்துவிட்டேன் - உன் கருணையின் ஆழத்தை விட அதன் ஆழம் கம்மியே .... எல்லாவற்றையும் படித்துவிட்டேன் - படித்தும் முடிக்கமுடியாமல் இருக்கும் ஒரே புத்தகம் நீதான் - என் கடன்கள் எல்லாவற்றையும் அடைத்துவிட்டேன் - அடைக்க முடியாமல் திணறுவது உன்னிடம் நான் பட்ட கடன் ஒன்று தான் ----உயிர் இல்லாத பொருள்கள் என்னிடம் ஏராளம் - கார் , பங்களா , பணம் ......இருந்தும் என்ன பயன் ? உயிர் உள்ள உன்னைத் தொலைத்து விட்டேனே !!




  9. Likes gkrishna, rajeshkrv liked this post
  10. #935
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 74

    நீலம்



    Last edited by g94127302; 12th June 2015 at 07:42 AM.

  11. #936
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 75

    நீலம்






  12. Likes rajeshkrv liked this post
  13. #937
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 76

    ஒரு சொற்பொழிவில் கேட்டு ,என் அன்னை என்னிடம் பகிர்ந்துக்கொண்டது - அருமையான பொன் மொழிகள் - மனதில் சாகுவரை போட்டியும் , பொறாமையுடன் வளர்க்கிறோம் - தேவை இல்லாமல் நம்முள் பகைமையை வளர்த்துக்கொண்டு வார்த்தைகளில் விஷத்தைக் கக்குகிறோம் - உண்மையில் பார்த்தால் , நமக்குத்தான் பாம்புகளை விட அதிகமான விஷம் இருக்கிறது - எதுவுமே நிரந்தரம் இல்லாத இந்த உலகில் , நிரந்தரமாக இருக்கும் கடும் சொற்களை ஏன் விட்டு விட்டு செல்லவேண்டும் ??? அன்புடன் இருப்போம் - அருமையாக பழகுவோம் - நல்ல எண்ணங்களை நம் அடுத்த தலைமுறைக்கு விட்டுவிட்டு செல்லலாமே !!!!!

    Once a dog ran into a museum- where all the walls, the ceilng, the door and even the floor were made of mirror, seeing this the dog froze in surprise in the middle of the hall, a whole pack of dogs surrounded it from all sides, from above and below. Just in case, the dog bared his teeth -and all the reflections responded to it in the same way. Frightened, the dog frantically barked - the reflections imitated the bark and increased it many times. The dog barked even harder and the echo was keeping up. The dog tossed from one side to another, biting the air - his reflections also tossed around snapping their teeth.

    Next day in the morning the museum security guards found the miserable dog, lifeless and surrounded by a million reflections of lifeless dogs. There was nobody, who would make any harm to the dog. The dog died by fighting with his own reflections.

    The world doesn't bring good or evil on its own. Everything that is happening around us is the reflection of our own thoughts, feelings, wishes and actions. The World is a big mirror. Strike a good pose! Smile from deep within. Life is beautiful.
    Last edited by g94127302; 12th June 2015 at 07:55 AM.

  14. Likes madhu, gkrishna, rajeshkrv liked this post
  15. #938
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugalbandi 36 - Samsaram

    From Samsaram (1951)

    samsaram samsaram...... (Tamil audio and Hindi video)



    From Samsaram(telugu)

    samsaram samsaram......



    From Sansar(Hindi)

    ye sansar ye sansar.........



    Samsaram was a popular movie and so were the songs!
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  16. Likes gkrishna, rajeshkrv, kalnayak liked this post
  17. #939
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்க் ஆல்

    நேற்று கொஞ்சம் அலுவலில் வேலை வேலை அண்ட் மீட்டிங்க்ஸ் வீடு வந்தால் கொஞ்சம் டயர்ட்.. நண்பருடன் தொலைபேசிவிட்டு வைத்தால் இன்னும் சில் பக்கத்து எதிர் ஃப்ளாட் நண்பர்களின் வருகை அவர்கள் செல்ல சற்றே நேரம் பிடிக்க மறுபடி இப்போது தான் வர முடிந்தது..

    முதலில் மரோசரித்ரா லிஃப் ட் சாங்க் கொடுத்த மதுண்ணாவிற்கு நன்றி.. ஆர் யூ ஆல்ரைட் நெள மதுண்ணா.. அந்தப் பாட்டில் வருவதெல்லாம் படப் பெயர்களா..
    *

    நேற்றே படித்தேன் ஆதிராம் வாசுவின் பதிவுகளை.ஒன்றுமே புரியவில்லை
    .ஆதிராம் என்ன எழுதினார் என்பதைப் பார்ப்பதற்கு கொஞ்சம் பின்னால் போகவேண்டியிருந்தது..விஷயம் புரிவதற்கு எனக்கு சில நேரம் பிடித்தது..
    .கொஞ்சம் மனவருத்தம் தான்.ஆதிராம் உங்களிடம்.. வாசுவின் ந.தி பக்தி எல்லாருக்கும் தெரியும்..அதைத் தவறுதலாகப் பேச உங்களுக்குஎப்படித் தான் மனம் வந்ததோ.. அப்புறம் இங்கு எஸ்வி, கலை எல்லாருமே நண்பர்கள் தான். வெகு அழகாகப் பழகிக் கொண்டிருக்கிறார்கள்.. ஜோக்கை ஜோக்காகத்தான் எடுத்துக் கொள்கிறார்கள் ( சிக்கு மங்குவோட வருவார் கலை.. குழந்தைப் பாட்டோடு வருகிறேன்.. சிக்குமங்கு இல்லை)

    . அகெய்ன் ஜாலியாக இருப்பதற்காகத் தான் இங்கு வருவதே.பிடித்த விஷயங்களை பிடித்த விதமாக எழுதிப் பார்ப்பதற்கு ஒரு பயிற்சி மையம் என வைத்துக்கொள்ளலாம்..என்ன பிடித்த விஷயங்களில் இங்கு முழுக்க முழுக்க திரைப்படங்கள் தான்… நான் இன்னும் முயன்று கொண்டிருக்கிறேன் நன்றாக எழுதுவதற்கு.

    குரு என்கிறீர்கள் நன்றி.. அந்த அளவுக்கு ப் பெரிய ஆள் இல்லை நான்..
    இருந்தாலும் நீங்கள் எழுதியது வெண்பா இல்லை கவிதைக்கு க் கவிதை கமெண்ட்ஸ் த்ரெட்டில் வெண்பா இலக்கணம்பற்றி கல் நாயக்கிற்கு எழுதியிருக்கிறேன்.. அதைக் கொஞ்சம் பார்க்கவும்.. அப்படியே அலுவல் முடிந்து வீடு சென்று அங்கு இருக்கும் நாற்காலி அல்லது பெட்டின் மேல் கொஞ்ச நேரம் ஏறி நிற்கவும்!

    //இனி உங்களைப்பற்றி ஒரு வெண்பா...

    கல்லால டித்தாலும் கலங்கிடாத எனை
    சொல்லால டித்துச்சுகம் காண்போர் மத்தியில் - தன
    சொல்வாக்கினால் எனை சுகமடைய வைத்த
    கல்நாயக் இவரன்றோ காண. //

    (எனது குரு சின்னக்கன்னனுக்கு சமர்ப்பணம்)
    அப்புறம் இதுவரை – உம்மை எனக்குத் தெரிந்து எத்தனை வருடம் இருவருடம் இருக்குமா- நீங்கள் ஆங்கிலத்தில் ரெண்டு மூன்று வரி அடித்துவிட்டுக் காணாமல் போய்விடுவீர்கள் இல்லியோ.. இவ்வளவு சரளமாக டபக்கென அடிக்கிறீர்களே.. அது ஏன் என நானே கேட்க நினைத்திருந்தேன்..
    *
    வாஸ்ஸூ.. நான் ஆதிராமிற்கு எதுவும் கற்றுத் தரவில்லை. கல் நாயக் கேட்டதால் எனக்குத் தெரிந்ததை எழுதிச் சொல்லியிருந்தேன்.. அவ்வளவு தான்.. ஆதிராம் தானாகவே கற்றிருந்தார்..இருந்தாலும் என்னை இப்படிச் சொல்வது அவரது பெருந்தன்மை

    சுட்டுத்தான் கற்றேன்நான் தூயவரே உம்முடைய
    சுட்டித் தமிழினால் தான்

    /( என்ன பண்றது..அப்பப்ப நமக்கு நாமே செல்ஃப் மோட்டிவேட் செய்துக்க வேண்டும்)

    உங்களுக்கு த் தமிழா நானா.. சொக்கா சொக்கா காப்பாத்து!
    *
    கலை..மிக்க நன்றி.. குழந்தையை சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்..!
    *
    எஸ்வி சார்.. ம.தியின் ஆடலுடன் பாடலைக் கேட்டுதான் எனக்கு மிகப் பிடிக்கும்..இந்த ஆடுவது பாட்டை விட.. இருந்தாலும் இதுவும் பிடிக்கும்..பாடல்களுக்கு நன்றி
    *
    ராஜ்ராஜ் சார் ஜூகல் பந்தி மெல்லக் கேட்கிறேன்.
    . *
    ராஜேஷ்..மாதுரி அழகு தான்..(*கொஞ்சம் சிரிக்கும் போது கன்னுக்குட்டிப் பல் கணக்காக இருக்கும்.. ) பாட் இனி கேட்கிறேன்

    ரவி..

    கருவின் கரு என்று டாபிக் கொடுத்து டபக்கென நீலத்துக்கு மாறி நீல நயனங்களில் பாட் போட உம்மைத் தவிர யாராலும்முடியாது நன்றி மற்றவற்றையும் கேட்டு எழுத வேண்டும்..
    *
    கொஞ்ச்சம் ஷாப்பிங்க் போக வேண்டும்.. வெளியேவானம் சற்றே கருமை சூழ்ந்து இருக்கின்றது ( என்ன உவமைசொல்லலாம்.. பாரதியை ப்ளாக் அண்ட் ஒய்ட் டிரஸ்ஸில் நீச்சலுடையில் பார்த்து வண்ணத்தில் பார்க்கமுடியவில்லையே என ஏங்கும் என் சித்தப்பாவின் மனதைப் போல!) மழை வருவதற்கு முன் போய்விட்டு வருகிறேன்..

    வந்து உங்கள் காதோடு ஒரு சேதி சொல்கிறேன்....
    *


    (வாஸ்ஸூ..என்னைத் திட்டாதீர்கள்! spb பாடல் போட்டதற்கு..)

    அப்புறம் வாரேன்


    *
    Last edited by chinnakkannan; 12th June 2015 at 10:05 AM.

  18. Likes rajeshkrv, gkrishna liked this post
  19. #940
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    சி கே
    வெரி வெரி positive writing . ஹட்ஸ் ஆப்

    வாசு
    விஜயலலிதாவின் வெட்டல் டான்ஸ் செம உடான்ஸ். ஆனால் இரண்டு கால்களையும்
    (எங்கள் ஊரில் இதை கவுட்டை என்பார்கள். இலக்கணம் அறிந்தவர்கள் கவுட்டாபுல் என்பார்கள் கொஞ்சம் தரை டிக்கெட் மொழியில் சொல்வதானால் கவுட்டை கிழிந்து விடும் என்பதே சரியான தமிழ் இணையதளத்தில் இதற்குரிய சரியான புகைப்படம் கிட்டவில்லை. நண்பர்கள் யாரிடமாவது இருந்தால் வெளியிடவும். பொதுவாக காக்கை குருவி போன்றவற்றை அடிப்பதற்கு நரிகுறவர்கள் (மன்னிக்கவும் ஜாதியை சொல்லவில்லை ) இதை தான் பயன்படுத்துவார்கள்.v shape இல் கருவேல முள் கம்பை செதுக்கி இரண்டு முனையும் ஒரு ரப்பரில் இணைத்து நடுவில் ஒரு தோல் வைத்து இருப்பார்கள். ) விரித்து ஆடும் போது அம்மே அம்மே தான் வடநாட்டு எம்ஜீயார் காந்தாராவ் ஏன் முகத்தில் expression இல்லாமல் இருக்கிறார்.விஜயலலிதாவின் கண் தான் என்னமா சுண்டி சுண்டி இழுக்குது.
    gkrishna

  20. Thanks chinnakkannan thanked for this post
    Likes rajeshkrv liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •