-
26th June 2015, 10:39 PM
#3341
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
26th June 2015 10:39 PM
# ADS
Circuit advertisement
-
26th June 2015, 10:46 PM
#3342
Junior Member
Senior Hubber
26.06.2015 இன்றைய தினகரன் வெள்ளி மலரில்
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
26th June 2015, 10:47 PM
#3343
Junior Member
Senior Hubber
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th June 2015, 10:48 PM
#3344
Junior Member
Senior Hubber
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
26th June 2015, 10:52 PM
#3345
Junior Member
Senior Hubber
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
26th June 2015, 10:54 PM
#3346
Junior Member
Veteran Hubber
Originally Posted by
SUNDARAJAN
26.06.2015 இன்றைய தினகரன் வெள்ளி மலரில்
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
சுந்தரராஜன் சார்
நடிக்க தெரியாத அத்தனை பயல்களும் அப்படிதான் கூறுவார்கள் நமது நடிப்பு அட்சய பாத்திரத்தை பற்றி. அவரை காழ்புணர்ச்சியால் விமர்சனம் செய்த நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாவிட்டாலும் தம்மை நடிகர் என்று கூறிகொள்பவர்களும் நடிகர் திலகம் கால் தூசுக்கு விடுங்கள்..அந்த தூசியின் நிழலுக்கு கூட ஈடுகொடுக்கமுடியாது ...அந்த காலத்திலும் சரி...எந்த காலத்திலும் சரி !
இன்றைய காலகட்டத்தில் முதலில் நடிக்கிறார்களா என்ன?
கேட்டால் இயற்க்கை நடிப்பு என்று ஒரு சப்பை கட்டு கட்டுவார்கள் !
இயற்க்கை அமைப்பு என்றுதான் கூறவேண்டும் என்பதை கூறக்கூட தெரியாதவர்கள். ...இயற்க்கை என்று கூறும்போது நடிப்பு என்று ஒரு வார்த்தையை ஏன் சேர்க்கவேண்டும் என்கின்ற அடிமட்ட அறிவு கூட இவர்களுக்கு இல்லையே !
நடிகர் திலகத்தை அப்படி விமர்சிப்பவர்களிடம் - அமெரிக்க அதிபர் கென்னடியே அன்கீகரித்தாராமே என்று கேட்டுபாருங்கள்...!
உடனே என்ன பதில் சொல்வார்கள் தெரியுமா ?
என்னது அமெரிக்க அதிபர் கண்ணாடியும் அங்கியும் கரிக்கிதுன்னாரா ? ? என்று நீங்கள் அசந்துபோகும் அளவுக்கு கேட்பார்கள் இந்த குண்டு சட்டிகுள்ளயே குதிரை ஓட்டுபவர்கள் !
சொந்தநாட்டில் இருப்பவர்களுக்கு அறிவு இருந்தால் தானே அதனை பற்றி சிந்தித்து செயல்படுவதற்கு. 10 பைசா வாங்கி தமது அடிமை சாசனத்தை எழுதி கொடுப்பவர்கள் நாட்டையே தாரை வார்பவர்கள் அல்லரோ இங்குள்ள முக்கால் வாசி பயல்களும் !
The standard of Tamil Cinema was too too low to capitalize on the talents of Nadigar Thilagam. Few Directors tried to do something about it like Mr. K.S. GopalaKrishnan, Mr. BhimSingh, Mr.Bandhulu, Mr. Madhavan, Mr. ACT, etc.,
International Body of Film Veterans were not fools to appreciate, award, reward our Nadigar Thilagam for his extra ordinary talents in the era of world cinema.
RKS
Last edited by RavikiranSurya; 26th June 2015 at 11:27 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
26th June 2015, 10:54 PM
#3347
Junior Member
Senior Hubber
முகநுாலில் திரு.ஆதவன் ரவி அவர்கள்
ஊரெங்கும்
பெருமழை பெய்யும்.
ஜனங்களின்
சந்தோஷம் போல்
எங்கெங்கும்
வெள்ளம் பெருக்கெடுக்கும்.
விவசாயிகளின்
மகிழ்ச்சிக் கண்கள்
ஆனந்தக்கண்ணீர்
என்ற பெயரில்
அந்த மழையை
நகலெடுக்கும்.
மழலையர் விட்ட
காகிதக் கப்பல்கள்
அடுத்தடுத்த
தெருக்கள் தாண்டி
ஆனந்த நீர்ப் பவனி வரும்.
அத்தனை வீட்டு
ஜன்னல்களிலும்
வியப்பு,வியப்பாய்
முகங்கள் முளைக்கும்.
அற்புத மழைக்கு நன்றி கூறி
ஆயிரம் முகங்கள்
சிரித்தாலும்,
அபத்தமாய் சுளிப்பதற்கும்
ஒரு முகம் இருக்கும்.
சகதிக்குள் செருப்பைத்
தவற விட்ட
சலிப்பில் ஒருவன்
"தேவையே இல்லாத மழை"
என்பான்..
எரிச்சலுடன்.
-----------
ஊருலகமே
நடிகர் திலகத்துள்
ஆழ்ந்து, வியந்திருக்க..
"சிவாஜில்லாம் ஓவர் ஆக்டு"
என்று திருவாய் மலர
ஊருக்கொரு கிறுக்கன்
இருப்பானே..!?
அவனோடு ஒப்பிடலாம்...
இந்த மழை வெறுப்பவனை.
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 5 Likes
-
26th June 2015, 11:11 PM
#3348
Junior Member
Veteran Hubber
நடிகர் திலகம் அவர்களின் மணிமண்டபம் சென்னையில் வரவேண்டும் என்றால் அது நடிகர் சங்கம் மொத்தமாக குரல் எழுப்பினால்தான் முடியும்.
ஆனால், இப்போதுள்ள சங்கத்தில் ஆளும் கட்சிக்கு ஜால்ரா, தபேலா மற்றும் என்னென்ன கருவிகள் உண்டோ அத்தனையும் வாசிக்கும் அரசியல்வாதிகள் ஆபீஸ் நிர்வாகத்தில் மேல் மற்றும் நடுமட்டத்தில் இருக்கும்வரை அது நடைபெறுவது சாத்தியம் அல்ல என்று தான் எண்ணத்தோன்றுகிறது.
நடிகர் திலகம் இரவு பகலாக கண்விழித்து கட்டிய நடிகர் சங்கத்தையே பிளாட் போட்டு கம்மீஷனுக்கு ஆசைப்பட்டு அந்த இடத்தை தரைமட்டமாகி இன்று அதனை கோர்ட் வரை கொண்டு சென்றுள்ள இந்த ஊழல் கனவான்களா நடிகர் திலகம் மணிமண்டபம் அமைக்க விரும்புவார்கள் !
இந்த காழ்புணர்ச்சி கொண்ட அரசியல் வியாபாரிகள் சங்கத்தில் உள்ளவரை அது நடக்காது. ஆளும் கட்சியின் பலத்தை பயன்படுத்தி நடுநிலையாக நடக்க இருந்த நடிகர் சங்க தேர்தலை தடை செய்துவிட்டனர் இந்த ஊழல் பெருச்சாழிகள். காரணம் பயம் ...எங்கே நடிகர் விஷால் வெற்றி பெற்று விடுவாரோ என்று பயம் தான் காரணம் !
அதிகார துஷ்ப்ரயோகம் செய்து .....பெரிய யோகியர்கள் போல பேசுவதில் கைதேர்ந்தவர்கள் இவர்கள்.
Rks
Last edited by RavikiranSurya; 26th June 2015 at 11:14 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th June 2015, 11:48 PM
#3349
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th June 2015, 05:41 AM
#3350
Junior Member
Newbie Hubber
Originally Posted by
RavikiranSurya
சுந்தரராஜன் சார்
நடிக்க தெரியாத அத்தனை பயல்களும் அப்படிதான் கூறுவார்கள் நமது நடிப்பு அட்சய பாத்திரத்தை பற்றி. அவரை காழ்புணர்ச்சியால் விமர்சனம் செய்த நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாவிட்டாலும் தம்மை நடிகர் என்று கூறிகொள்பவர்களும் நடிகர் திலகம் கால் தூசுக்கு விடுங்கள்..அந்த தூசியின் நிழலுக்கு கூட ஈடுகொடுக்கமுடியாது ...அந்த காலத்திலும் சரி...எந்த காலத்திலும் சரி !
இன்றைய காலகட்டத்தில் முதலில் நடிக்கிறார்களா என்ன?
கேட்டால் இயற்க்கை நடிப்பு என்று ஒரு சப்பை கட்டு கட்டுவார்கள் !
இயற்க்கை அமைப்பு என்றுதான் கூறவேண்டும் என்பதை கூறக்கூட தெரியாதவர்கள். ...இயற்க்கை என்று கூறும்போது நடிப்பு என்று ஒரு வார்த்தையை ஏன் சேர்க்கவேண்டும் என்கின்ற அடிமட்ட அறிவு கூட இவர்களுக்கு இல்லையே !
நமது உலகத்திலேயே unique &Best product சரியாக marketing செய்ய படவில்லை.
அவருடைய வெவ்வேறு பாணியிலான,.நடிப்பு மற்றவர்களால் புரிந்து கொள்ள படாமல் ,பல குற்ற சாட்டுகள் சுமத்தி கொண்டிருந்தனர். அதை இந்த மாதிரி வெவ்வேறு school of Acting உலகம் தழுவிய அளவில் உள்ளது என்று சொல்லி, அவரை ,அவரது நடிப்பின் அளவற்ற எல்லைகளை கோட்பாடுகளின் படி விஞ்ஞான விளக்கம் கொடுத்தே ஆக வேண்டிய அவசியம்.Einstein கோட்பாட்டை அனைவரும் புரிந்து கொள்ள முடியாதே?
மற்ற நடிகர்களை ,sampling முறையில் ஒரே படத்தில் திறமையை அளந்து விடலாம்.ஆனால் நடிகர்திலகத்தை தொடருபவர்கள் மட்டுமே அவரை புரிந்து கொள்ள முடியும் .
அவ்வாறு தொடர நினைப்பவர்களுக்கு நமது shoddy way of movie making ஒரு தடை.அவருக்காக மட்டுமே படம் பார்க்கும் பொறுமை நமக்கு மட்டுமே இருக்கும்.
அவருடைய ஆற்றலுக்கு ஈடு கொடுக்கும் இயக்குனர்களோ,கதாசிரியர்களோ நம்மிடையே இல்லை.(தில்லானா தவிர) அவருடைய மிக சிறந்தவை பெங்காலி,கேரளா ,hollywood இலிருந்து வந்தவையே.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks