-
12th April 2015, 08:53 PM
#991
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th April 2015 08:53 PM
# ADS
Circuit advertisement
-
12th April 2015, 08:54 PM
#992
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th April 2015, 09:13 PM
#993
Junior Member
Veteran Hubber
Dear friends. Let us resume our duty on NT's service. Mudslinging won't help. It is really an unfortunate development across the smooth flow of our Thread's proceedings even as VPKB is due for its rerelease.
-
12th April 2015, 09:23 PM
#994
Junior Member
Veteran Hubber
Originally Posted by
RavikiranSurya
திராவிடம் என்ற பெயரில் நாட்டை இனத்தை கலாசாரத்தை துண்டாடும்...அதனை ஆதரிக்கும் நடிகர் திலகத்தை அவரது ரசிகர்களுக்கு எந்த certificate கொடுக்க முயல வேண்டாம்...அதில் கூட விஷ திராவிடம் கலந்து கலப்படமாக இருக்கும் !
Ravikiran sir. Kindly break this ice. When we are on the anvil of promoting VPKB rerelease should we have confusions like this? Are we all not going to meet atleast once in our lifetime? Why unnecessary mudslinging among fans?Kindly put an end to such convoluting discussions that are not going to bring any laurels to our demigod NT. It is my personal request. All are observing us and the happenings.....unfortunate sir.
Last edited by Murali Srinivas; 13th April 2015 at 12:36 AM.
-
12th April 2015, 09:32 PM
#995
Senior Member
Diamond Hubber
Originally Posted by
RavikiranSurya
யோவ்...ஹிந்தி படிக்ககூடாதுன்னு சொல்ல நீ யாருய்யா...நீ படி..படிக்காம போ...அது உன் இஷ்டம் மதத்தவன சொல்ல நீ யாருய்யா .
இதுக்கு பேரு தான் ..என்ன கைய புடிச்சு இழுத்தியா காமெடி
நீ இந்தி படிக்கக் கூடாதுண்ணு யாருல தடுத்தது .. எல்லோரும் கண்டிப்பா படிச்சாகணும் ..அப்ப தான் நானும் படிப்பேன்னு ஏன் அடம் பிடிக்குற ? . நானும் கண்டிப்பா படிக்கணும்-ன்னு சொல்ல நீ யார்?
கண்டிப்பா படிச்சாகணும்கிறத தான் நாங்க எதிர்த்தோம் ..எப்பவும் எதிர்ப்போம் ..முடிஞ்சா திணிச்சுப் பாரு.. ஓட ஓட விரட்டுவோம்,
திராவிடம் விஷப்பூச்சி தான் .. தொடர்ந்து கடிப்போம் ..ஆக வேண்டியத பார்
Last edited by Murali Srinivas; 13th April 2015 at 12:47 AM.
-
12th April 2015, 09:49 PM
#996
Senior Member
Diamond Hubber
சரி ..சரி ..ரொம்ப முத்திருச்சு
-
12th April 2015, 09:56 PM
#997
Junior Member
Diamond Hubber
Courtesy:Chennai tamilula 2013
ஆங்கிலத்தின் அக்டோபர் முதலாம் திகதியில் பிறந்த நடிகர் திலகம் அமரர்*
சிவாஜிகணேசன் அவர்களின் நினைவலைகளை*
அலைகளில் (http://www.alaikal.com) அவர்பிறந்த மாதத்திலே*
வெளிக்கொண்டுவருவதில் மகிழ்ச்சி ,*
அலைகளின் சிவாஜி இரசிகர்களுக்கு இந்தக்கட்டுரை நிச்சயம் இனிக்கும் )*
ஒரு மனிதன் தான் சார்ந்த தொழிற்துறையில் அதீத சக்தியுடையவனாக திகழ்வது*
ஒரு சிலருக்கே கிட்டிய பேறாகும்
தான் ஏற்றுக்கொண்ட நடிப்புத்துறையில் பேராற்றலுடன் விளங்கியவர் அமரர்*
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்
பெரியவர்களானதும் ஆற்றப்போகும் தொழிலுக்கு பலம் சேர்க்க மாணவர்கள்*
இளமையிலிருந்தே கல்வியினை கற்பார்கள்
ஆனால் நடிகர்த்திலகமோ இளமையிலிருந்தே நடிப்பினை கற்று வந்தார் ஆம்*
குடும்பத்தின் வறுமை நிலையால் வீட்டை
தாண்டி நாட்டை மகிழவைத்த நாடக மேடைக்குள் காலை வைத்தார் , கலைமகள்*
கண்திறந்து வாமகனே என்றாளோ என
நாமெல்லாம் எண்ணும் வகையில் நடிப்புக்கு கடவுள் என்று சொல்லும் விதம்*
நடித்து காட்டி இரசிகர்களின் அத்தனை உணர்வுகளுக்கும் நன்றாகவே நிறைவினை*
கொடுத்தார்,*
பேசிய வசனங்களின் பொருளுக்கு ஏற்ப கண்கள் உருண்டன கால்கள் நடந்தன கைகள்
அசைந்தன தோள்கள் நிமிர்ந்தன
முதுகு குலுங்கியது மொத்தத்தில் உச்சிமுதல் உள்ளங்கால்வரை தான்*
எடுத்துக்கொண்ட பாத்திரத்துக்கு ஏற்ப*
நூற்றுக்கு நூறு சரியாக நேர்த்தியாக உடலை நடிப்புக்கு*
வடிவமாக்கினார்,ஆம் தமிழ் தெரியாத அந்நியன் அவரின்
உடலசைவை வைத்தே காட்சியின் சூழல் என்னவென்று கண்டுகொள்வான் என்றால்*
மிகையில்லை , சிவாஜி கர்ச்சித்தால் இரசிகனின் தோள்கள் நிமிரும் அவர்*
அழுதால் இரசிகனின் தோள்கள் ஒடுங்கும் நடிகர் திலகம் சிரித்தால் இரசிகனின்*
முகம் மலரும்*
அழுதால் இரசிகனின் முகமும் வாடும் , தனது உணர்வுடனேயே இரசிகர்களை*
அழைத்து செல்வது அவரின் அளவற்ற*
ஆற்றலின் நுட்பமாகும்,இதற்கு இப்படித்தான் இது இன்னவாறே என்று*
எடுத்துகொள்ளும் காட்சியின் சூழலுக்கும்*
தனது பாத்திரத்துக்கும் குறுகிய நேரத்தில் நிறைவான முடிவினை கற்பனை*
செய்து நடித்து காட்டுவதில்*
நடிகர்திலகம் போல் உலகில் வேறு யாராவது இருப்பார்களா என்பது சந்தேகமே,
பாத்திரத்துக்கான ஆடைகளை தெரிவு செய்வதிலும் ஆபரணங்களை அணிந்து*
கொள்வதிலும் அவரும் நன்றாகவே*
ஈடுபாடு காட்டியிருப்பார் என்பதனை அவர் அணிந்து கொண்டிருக்கும்*
எடுப்பில் வைத்து நாம் மதிப்பிடமுடியும்
இராஜா வேடத்துக்கு கம்பீரம் காட்ட ஒருநடை பணக்கார பிரமுகர் என்றால்*
அதற்கொரு நடை ஏழையானால்*
அதற்கு
ஒரு நடை களியாட்ட விழாவுக்கு ஒருநடை இப்படி ஒவ்வொன்றுக்கும் ஐயாவின்*
நடையழகு விடைபெறாமல்
தொடர்ந்திருந்தது ,எத்தனை படங்கள் எத்தனை வசனங்கள் எத்தனை எத்தனை*
பாத்திர மாற்றங்கள் அத்தனையும்*
அவரொருவருக்கே படைக்கப்பட்டதுவோ என எண்ணி எண்ணி வியக்கின்றேன்,*
ஆற்றல் மிகுந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் நடிகர்திலகத்தின் நாக்கு*
உச்சரித்த பொழுதே அழகு பெற்றது*
என்றால்
மிகையில்லை,அவருடைய குரலினிமையால் உச்சரிக்கும் வேக அளவால் வசனங்கள்*
உயிர்பெற்று ஊஞ்சலாடி*
கல்வெட்டுக்கள் போல் தமிழர்கள் உள்ளமெல்லாம் பதிந்தது,*
ராஜா என்று குறுக்கி சொல்லும் பொழுது காதில் விழுந்த அவரின் தேன்*
குரல் இதயத்தை தொட்டு*
இன்பத்தை தந்தது (ஓ ஓ ராஜா என்ற “ராஜா “படப்பாடலில் ) காதலியாக*
மனைவியாக நடிக்கும் பாத்திரத்தின்*
பெயரை*
எத்தனை அழகாக அதில் அன்பும் கலந்து நுட்பமாக*
உச்சரித்திருப்பார்,”பாலும் பழமும்”படத்தில் சாந்தி என்ற*
மனைவியின் பெயரை எத்தனை அழகாக உருக்கமாக பல விதமாகவெல்லாம்*
உச்சரித்திருந்தார், சீதா,*
பார்வதி,செல்லம்மா ,என்று பல பெயர்களை அடுக்கிகொண்டே போகலாம் ,
,அதேபோல்*
தனக்கு எதிரான பாத்திரத்தின் பெயரையும் அழகாகவே ஆத்திரம் கலந்திருந்த*
சூழ்நிலையிலும் உச்சரித்திருப்பார்*
“திருடன்” படத்தில் ஜெகன்னாதன்*
நீ ஒரு கோழை என்பார், சோகத்திலும் ஜெகன் என்று நீட்டி அழகாய்*
கத்தியிருப்பார்*
“தங்கப்பதக்கம்”
படத்தில் , ஒரு பெயரை அன்றில் வார்த்தையை எந்தச்சூழ்நிலைக்காட்சியிலும்*
அழகாக பேசியிருப்பார் மட்டுமின்றி*
வட்டார வழக்கு பேச்சினையும் அதுபோலவே பிசகின்றி பேசி*
வல்லமையைகாட்டினார்,”வியட்னாம் வீடு”படத்தில்*
பிராமணர்களின் பேச்சுவழக்கு , “நவராத்திரி” படத்தில் ஏழைக்குடியான*
கமக்காரர்களின் பேச்சு , அகம்பாவம்
பிடித்த தொழிலதிபர் பேச்சினை “பாட்டும் பரதமும்” படத்தில்,என்று*
இன்னும் பற்பல ,
பாடல் காட்சிகளில் அவரைப்போல் கச்சிதமாக வாயசைத்தவர்கள் கிடையாது,*
சிவஜியாரின் பாடல்கள் பற்றி*
எழுதவேண்டின் முக்கியமான ஒருவரை சேர்த்தே ஆகவேண்டும் அவர்தான் பாடகர்*
திலகம் டி.எம்.சௌந்தரராஜன்*
திலகத்துக்கென்றே பிறந்த திலகம் குரல்கொடுக்க இறைவனால் படைக்கப்பட்டவரோ*
என எண்ண வைக்கும்
குரலதிசயம் பாடகர்திலகம் டி. எம்.எஸ் என்றால் யாரும்*
மறுக்கமாட்டார்கள்.”பாவாடைதாவணியில்” என்று இதமாக*
பாடியவரே “படைத்தானே” என்று பதறியும் பாடி நடிகர்திலகத்தின்*
நடிப்புக்கு குரலால் உணர்ச்சி கூட்டி
பாடிக்கொடுத்திருந்தார், “நீயும் நானுமா” என்று அவர் ஓங்கிப்பாடும்*
பொழுது ஆத்திரத்தை கொப்பளித்திருப்பார் குரலில்
அவரின் அசாத்திய திறமைக்கு ஒலிவாங்கியின் தரம் போதாதோ என்று எண்ண*
தோன்றியது,அந்தளவிற்கு அவரது*
குரல்வன்மை இனிமையை கலந்து தமிழருக்கு காதுகளில் கனலாக*
விழுந்தது,”அம்மாடி ” என்று இழுத்த பொழுது*
வானத்தை ஒருக்கா முத்தமிட்டு தொட்டு வந்தது அவரின் பண்பட்ட*
கம்பீரக்குரல் ,நடிகர்திலகத்துக்கு கிடைத்த*
மிகப்பெரிய பலமானது அவரின் கலை வாழ்வுக்கு பாடகர்திலகத்தின்*
குரல்என்றால் மிகையில்லை .
நடிகர்திலகம் ஒரு மாபெரும் விருட்சத்துக்கு சமமானவர் அவரின் அத்தனை*
விடயங்களையும் ஒரு கட்டுரைக்குள் எழுதி
முடிப்பது அவ்வளவு எளிதான விடயமல்ல ஆதலினால் இம்மட்டில்*
உங்களிடமிருந்து தற்போதைக்கு
விடைபெறுகின்றேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th April 2015, 09:58 PM
#998
Junior Member
Veteran Hubber
உருண்டு பொறண்டு சிரிகிறத பாத்தாலே தெரியுதே .....போய் அட்மிட் ஆகவேண்டியதுதானே...அப்புறம் என்ன இங்க பேச்சு வேண்டிகிடக்கு ! ஓஹோ...இததான் நான் கடிப்பேன்...அப்புடின்னு சொன்னதா ...
Last edited by RavikiranSurya; 12th April 2015 at 10:01 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th April 2015, 09:59 PM
#999
Junior Member
Veteran Hubber
Originally Posted by
sivajisenthil
Ravikiran sir. Kindly break this ice. When we are on the anvil of promoting VPKB rerelease should we have confusions like this? Are we all not going to meet atleast once in our lifetime? Why unnecessary mudslinging among fans?Kindly put an end to such convoluting discussions that are not going to bring any laurels to our demigod NT. It is my personal request. All are observing us and the happenings.....unfortunate sir.
Dear Sir,
It was not a discussion ...in this tone initiated by me.
I was only sharing my view and observation on what was happening since yesterday with reference to Mr. Gopal's statement here.
Mr. Joe had no business to poke his nose in my home by the way of attacking or abusing my comment ! And, the tone of this conversation in particular is set and started by him and not me if you notice.
His inferiority complex cannot demand interference unnecessarily. He is not doing this for the first time especially with reference to my views.
Anyway, i do understand the crux of your message. Am stopping here. Even if am going to be provoked by any distilled idiot, i would not react or respond. I shall treat them as stray dog barking unwanted on people.
Regards
RKS
-
12th April 2015, 10:16 PM
#1000
Junior Member
Veteran Hubber
Dear Ravikiran Sir. The crux of my request is only to pacify you two as hardcore fans of NT with of course some difference of opinion on some matters that are not relevant to drag in here lest NT's name and fame gets a dig. We the NT fans have to uphold our prestige at this crucial juncture of VPKB rerelease.
Dear Joe Sir. We have never met but I can perceive your pains being a diamond hubber who is complacent with his postings hitherto. Kindly help and guide our thread to grow in as much as lot of freshers like senthilvel, sundrajan...have started pouring in an incessant array of NT's nostalgia in tune with modern IT developments. Should we get trapped in such unwanted discussions and descriptions?
I too stop at this stage sirs, since I do not know much about the genesis of these problems that are offshoot to our icon's legacy. Perhaps Murali sir may be right solution provider.
regards, senthil
Last edited by sivajisenthil; 12th April 2015 at 10:27 PM.
Bookmarks