-
14th June 2015, 11:58 AM
#2981
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th June 2015 11:58 AM
# ADS
Circuit advertisement
-
14th June 2015, 12:00 PM
#2982
Junior Member
Diamond Hubber
Last edited by senthilvel; 14th June 2015 at 09:36 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th June 2015, 02:08 PM
#2983
Originally Posted by
Gopal,S.
நான் பல நாடகங்களை ,பலவித நடிகர்களின் நடிப்பை பார்த்து ஆய்ந்தவன் என்ற வகையில் உறுதியாக சொல்லுவேன், நடிகர்திலகத்தை மிஞ்ச இனி ஒருவன் பிறக்கவும் முடியாது.பிறந்ததும் இல்லை. ஒன்றிலிருந்து ஆயிரம் வரை நடிகர்திலகம் பெயரை எழுதி விட்டே, 1001 ஆக அடுத்து வரும் நடிகனை குறிப்பிடலாம்.
டியர் கோபால் சார்,
பொன் தகட்டில் வைர எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய வார்த்தைகள்.
-
14th June 2015, 04:50 PM
#2984
Junior Member
Diamond Hubber
-
14th June 2015, 05:45 PM
#2985
Junior Member
Diamond Hubber
தங்கப்பதக்கம்
தவறு செய்யும் மகனை கைது செய்து சிறைக்கு அனுப்பிய பின்னர்
ஆரம்பிக்கும் முதல் காட்சி...
எ.ஸ். பி .செளத்ரி வீட்டிற்குள் வருகிறார்.அவர் வருவதைப் பார்த்ததும் மனைவியும் மருமகளும் எழுந்து நிற்கின்றனர்.
அவர்களைப் பார்த்து "சாப்பிட்டாச்சா" என்று கேட்கிறார்.அதற்கு அவர்கள்
ஒரு நாளைக்கு சாப்பிடலேன்னாஒரு நாளைக்கு உசுரா போயிடும் என்று சொல்லிவிட்டு அமைதியாக நிற்கின்றனர். பின்னர் சௌத்ரீ உரத்து சப்தமிட்டதும் பயந்து சாப்பிட அமர்கின்றனர்.
அவர்களுக்கு சௌத்ரீ பரிமாறிவிட்டு பின்நியாயதர்மங்களையும்,கடமையையும் எடுத்து சொல்கிறார்.
இது ஒருசாதாரமான காட்சி அமைப்புதான்.
ஆனால் திரையில் நாம் கண்டது ஒரு வரலாறு.
இப்போது இந்த காட்சியைநம் திரி நண்பர்கள் அவர்களுக்கே
உரிய வர்ணணைகளுடன் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.இதன்மூலம் பலவிதமான விமர்சனங்களை விதவிதமாக படிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கும்.
இது ஒரு காட்சி
பல கண்ணோட்டம்என்ற வகையில்
வித்தியாசமாய் அமையும்.
ஒவ்வொரு வாரமும் எவராவது ஒருவர் ஒரு காட்சியை சொல்லி அதற்கு பலர் அவரவர்பாணியில் விமர்சனம் செய்யலாம்.
திரிக்கு பலமே திலகரசிக நண்பர்களின் எழுத்தாற்றல் தான்.இந்த திரி பார்வையாளர்களின் எண்ணிக்கை 1 30000 த்தை தாண்டிவிட்டது.மற்ற திரிகளை விட இது மிகவும் அதிகம்என்றாலும் முந்தைய
திரிகளை விட இது மிகவும் குறைவு
Last edited by senthilvel; 14th June 2015 at 07:13 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
14th June 2015, 09:18 PM
#2986
Senior Member
Seasoned Hubber
டியர் செந்தில்வேல்
தங்களுடைய சிந்தனையில் நடிகர் திலகம் பல்வேறு காட்சிப் பரிமாணங்களில் அற்புதமாய் மிளிர்கிறார் என்றால், அதையும் தாண்டி வித்தியாசமான கோணங்களில் எழுத்துப் பரிமாணங்களிலும் மிளிர வைக்கும் அற்புதமான கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நிச்சயமாக காட்சி ஒன்று கண்ணோட்டம் பல என்பது வரவேற்கத்தக்கதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் சிலர் தங்களுடைய வலுக்கட்டாயமான விமர்சனத்தை திணிக்கவும் இது பயன்படுத்தப்பட்டு விடுமோ என்ற ஐயம் எழுவதையும் தவிர்க்க இயலவில்லை.
இருந்தாலும் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் என்பதற்கான நல்ல யுத்தி என்கிற வகையில் இதனை முழுமனதோடு வரவேற்கிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th June 2015, 09:22 PM
#2987
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th June 2015, 09:38 PM
#2988
Senior Member
Diamond Hubber
இன்று காக்கா முட்டை என்ற அற்புதமான படம் பார்த்தேன் .அதில் வரும் ஒரு குடிகார பாத்திரம் நடிகர் திலகத்தின் மராட்டிய சிவாஜி ஓரங்க நாடகத்தின் வசனத்தை சொல்லிக் கொண்டிருக்கும் காட்சி வரும் .. இயக்குநர் மணிகண்டன் நிச்சயம் நடிகர் திலகத்தின் ரசிகராக இருக்க வேண்டும்.
Last edited by joe; 14th June 2015 at 09:42 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
sss liked this post
-
14th June 2015, 09:42 PM
#2989
Junior Member
Senior Hubber
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th June 2015, 09:44 PM
#2990
Junior Member
Senior Hubber
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks