-
21st May 2015, 11:30 AM
#3951
Senior Member
Senior Hubber
ஹாய் கல் நாயக்..
தங்களின் வாழ்த்திற்கு நன்றி.. மேல் போஸ்ட் எழுதிக்கொண்டிருக்கும் போது இட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..மிக்க நன்றி அகெய்ன்..பூமா எங்கேங்க..டைப்போ பூமாலை எங்கேங்க
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
21st May 2015 11:30 AM
# ADS
Circuit advertisement
-
21st May 2015, 11:35 AM
#3952
Senior Member
Diamond Hubber
//வள்ளுவர் என்ன சொல்றார்னாக்க (யாருங்காணும் கொட்டாவி விடறது )//
நான்தேன்ய்ங்... ஒண்ணுமில்ல சினா கானா. நைட் ஷிப்ட். அதனால தூக்கம் வருதுன்னு சொன்னேன். ஹி...ஹி....ஹி....நீங்க குறள் கொடுங்கோ.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st May 2015, 11:37 AM
#3953
Senior Member
Diamond Hubber
கல்,
அய்யயோ! கேள்வியை மாத்தி கேட்டுட்டீங்களே. ராஜேஷ்ஜியைக் கேக்க வேண்டிய கேள்வியாச்சே!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st May 2015, 11:39 AM
#3954
Senior Member
Diamond Hubber
கல்,
எனக்கும் எண்களில் நம்பிக்கை இல்லை. ஆனால் அத்தனை எண்களிலும் சினா.கனாவின் உழைப்பு தெரிகிறதே! அதற்காகத்தான் பாராட்டே.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
21st May 2015, 01:08 PM
#3955
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st May 2015, 01:38 PM
#3956
Junior Member
Seasoned Hubber
புதிய 4வது பாகம் உதயமாகப்போகும் இந்த தருணத்தில் - எல்லோருக்கும் எல்லா நலன்களும் பெருகி , இந்த புதிய பாகத்தில் இன்னும் பல சாதித்து வெற்றி வாகை சூடுவோம் .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st May 2015, 02:45 PM
#3957
Senior Member
Senior Hubber
அஹோ வாரும் ரவி.. வாழ்த்துக்களுக்கும் ஆசிகளுக்கும் நன்றி..அழகான பாடலுக்கும் தான்..கின்னஸ் புக்ஸ்க்கெல்லாம்
வெகு தூரம் போக வேண்டும்..
//சிற்பி இன்னும் முழுவதும் செதுக்காத சிலை நீங்கள் -.!// ( என்ன இப்படி பொசுக்குன்னு கல்லுன்னு சொல்லிப்புட்டீஹ.. )
நிலையாக என்றென்றும் நிற்குமே நானிலத்தில்
சிலையுடன் சீர்களும் தான்..
கல்லா யிருந்ததைக் கண்பார்க்கப் பேச்வைத்து
வில்லாய்ப் புருவமென வெண்ணிலவுப் பெண்களையும்
மெய்வருத்தும் வீரமும் மேவிநிற்கும் காட்சிகளும்
பொய்யில்லை என்றே பொலிவுடன் தான்செதுக்கி
சொல்லிற்கு எட்டாத சொப்பனம்போல் பல்வகையை
செய்திட்டார் சிற்பிகள் தான்..
ம்ம் அந்தக்காலத்துல எவ்ளோ கடின உழைப்பு தெவைப்பட்டிருக்கும்.. தஞ்சைப் பெரியகோவிலை விட
கங்கை கொண்ட சோழ புரம் எனக்குப் பிடிக்கும்..அந்த நந்தி என்னவொரு கலையழகு..(உடையார் பாலகுமாரன் படிச்சிருக்கீஙக்ளா)
மாமல்ல புரம் அது இன்னும் வெகு அழகு.. இன்னும் ஒரு நாளாவது தங்கி ரசிக்கவேண்டும் என்ற எண்ணம் இன்னும் எனக்கு
ஈடேறவில்லை..
அதுசரி..அந்தக்காலத்துல இந்தப் பொண்ணு என்னன்னா குதிச்சு க் குதிச்சு ஆடுதாக்கும்..
சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ணக் கண்ணுக்கு
ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
ஆட விட்டான் இந்தக் கடலினிலே
**
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st May 2015, 02:49 PM
#3958
Junior Member
Seasoned Hubber
Congratulation Mr C K for crossing the another milestone as well as best wishes for
starting the Part IV of Madura Ganam.
Regards
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
21st May 2015, 03:18 PM
#3959
Senior Member
Senior Hubber
மன்னிக்கவும் ராஜேஷ் ஜி,
லத்து, அரங்கேற்றம் மற்றும் உன்னி மேரி மட்டும் கண்ணில் படுகிறதா இந்த சின்னப் பயலுக்கு, நான் பதிவிட்ட பாடல்கள் தெரியவில்லையா என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் போட்ட அற்புதமான அரிதான பாடல்களுக்கு தனிப் பதிவில் பாராட்ட வேண்டும் என்றே விடுத்தேன். இதோ அந்த பதிவு. 'பிரேமத்தின் நாட்டுக்காரி யாநு ஞான்" நல்ல பாடல். நீங்கள் கொடுக்காமல் இந்த மாதிரி பாடலை நாங்கள் எங்கே கேட்பது. நன்று. நன்று. நன்றி.
"சொல்லு சகி, சொல்லு சகி, காரணம் சொல்லு சகி" என்ற இசையரசி பாடிய பாடல் அற்புதமான கவிதையை படமாகியது போல் உள்ளது. எனக்குத்தான் நடிகர்கள் யாரென்று தெரியவில்லை. நடிகர் நம்பியார் போல தெரிகிறது. கலைவேந்தன் இருந்திருந்தால் தெளிவாக யாரென்று சொல்லியிருப்பார். பரவாயில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். என்ன படம் என்றும் சொல்லுங்கள். மிகவும் அரிதான பாடல். இதுவும் மிக நன்றாக இருக்கிறது. ப்ரணயகலா வல்லபா வில் பிரேம்-நசிர் தெரிகிறார். அனைத்து பாடல்களுக்கும் மீண்டும் நன்றி. பதிலுக்கு சி.க. போட்ட பாடலை பார்த்தீர்களா? எனக்கு அந்த அளவு மலையாளம் தெரியாது.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
21st May 2015, 04:59 PM
#3960
Senior Member
Senior Hubber
கலைவேந்தன்,
உங்கள் முந்தைய சில பதிவுகளுக்கு நான் பதிலளிக்க முன்பு முடியவில்லை. மன்னிப்பீர். என்னுடைய சிக்னேச்சர் (கையெழுத்து) என்னவென்று தெரியவில்லை என்று கேட்டிருந்தீர்கள். யாராவது தெரிய வைத்து சொல்லி இருந்தால் நான் பெருமைப் பட்டுக் கொண்டிருந்திருக்கலாம். யாருக்கும் தெரிந்ததா, தெரியவில்லையா என்றே தெரியவில்லை என்பதால் இங்கே அதை தெரிய வைத்து விடலாம் என்று... மடார், மடீர், தம், தூம், கும் (கேட்கிறதுக்கு ஆளில்லையா. தெரியவில்லை என்பதை வைத்து இவ்வளவு எழுதினால் இப்படி போட்டு அடிக்கறாங்களே. யம்மா. கலைவேந்தன் இல்லைன்னா என் நிலைமை என்ன ஆவறது. காப்பாத்திய கலைவேந்தனுக்கு நன்றி.) அது ஒரு பூங்கொத்து. அது கம்ப்யூட்டர் கீ போர்ட்-லிருக்கும் எழுத்துக்களைக் கொண்டு தயாரிக்கப் பட்டது. நான் உருவாக்கவில்லை என்ற ரகசியத்தை யாரிடமும் தெரிய வைத்து இல்லை இல்லை சொல்லி விடாதீர்கள்.
அப்புறம் நீங்கள் சொன்ன வீரத்திருமகனின் நிலாப் பாடல். நினைவில் வைத்திருக்கிறேன். கொண்டு வருகிறேன். நன்றி. அப்புறம் நிலாக்களில் நூறு அடிக்கப் போவதாக சொல்லி வாழ்த்தி இருந்தீர்கள். அப்படி அடித்தால் நிலாவில் நூறு அடித்தவன் நான் ஒருவனாக மட்டுமே இருக்க முடியும்!!! நிச்சயம் செய்ய மாட்டேன். சி.க. கேட்க வில்லையென்றாலும் அவருக்கு நான் வாக்கு அளித்திருக்கிறேன் - நூறைத் தொட மாட்டேன் என்று. பூக்களின் பாட்டுத் தொடருக்கு வாழ்த்தியதற்கு நன்றி.
Last edited by kalnayak; 21st May 2015 at 05:03 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
Bookmarks