-
21st May 2015, 08:50 AM
#3941
Senior Member
Senior Hubber
7000 பதிவுகளை கடந்து குறும்புடன் நடக்கும் சின்ன கண்ணனே சித்திர கண்ணனே வாழ்க வளர்க
4’வது பாகத்தை அருமையாக ஆரம்பிக்க வருக வருக. திரு கோபால் கோபப்படாதவகையில் அழகான பாடலுடன் ஆரம்பிக்க வேண்டுகிறேன்..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st May 2015 08:50 AM
# ADS
Circuit advertisement
-
21st May 2015, 08:51 AM
#3942
Senior Member
Senior Hubber
நாடோடி பாட்டுக்காரன் திரையில் ராஜா நல்ல பாடல்களை தந்தார்
அதில் இது மிகவும் அழகான பாடல் நா.காமராசன் வரிகள்
சித்திரத்து தேரே வா சிந்து நதிக்காற்றே வா
மனோ ஸ்வர்ணலதாவின் குரல்களில் அழகு பாடல்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st May 2015, 08:54 AM
#3943
Senior Member
Senior Hubber
அதே திரையில் வனமெல்லாம் செண்பகப்பூ (பாலுவின் குரலில் அதிகம் கேட்ட பாடலே) அதன் முதல் வடிவம் கர் நாடக வடிவில்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st May 2015, 09:09 AM
#3944
Senior Member
Diamond Hubber
Originally Posted by
rajeshkrv
4’வது பாகத்தை அருமையாக ஆரம்பிக்க வருக வருக. திரு கோபால் கோபப்படாதவகையில் அழகான பாடலுடன் ஆரம்பிக்க வேண்டுகிறேன்..
நடக்காது..ஜம்பம் பலிக்காது. அவரை திருப்தி படுத்த யாராலும் முடியாது. நடக்காது.......உ.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st May 2015, 09:41 AM
#3945
Senior Member
Senior Hubber
வாசு ஜி
வருக வருக
மலையாள பாடல்களில் உம்மை மயக்கி நெடு நாளாயிற்று .. இன்று மயங்கியே ஆக வேண்டும் இதோ
பிரேமத்தின் நாட்டுக்காரியானு ஞான்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st May 2015, 09:51 AM
#3946
Senior Member
Senior Hubber
சொல்லு சகி .. அதுவும் ரூபனே என்று இசையரசி பாடுவது படு ஜோர்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st May 2015, 09:57 AM
#3947
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st May 2015, 10:58 AM
#3948
Senior Member
Senior Hubber
பூவின் பாடல்களை வரவேற்று வாழ்த்தியவர்களுக்கு நன்றி.
சி.க.,
நிறைய பாடல்களை எழுத வேண்டுமென்பதால் 'நீண்ட' என்றும், அதிகமாக நான் சொல்வதற்கு இருக்காது அல்லது வேண்டாம் என்பதற்காகவும் 'குறு'
என்றும் குறிப்பிட்டேன்.
வாசுதேவன்,
சி.க. அவர்கள் பயந்து போய் நீண்ட நாட்களாக மதுர கானத்தின் அடுத்த தொடரை துவக்க தயாராக இருக்கிறார். பிரமாதமாக அமர்க்களமாக ஆரம்பிப்பார் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை. கோபால் கூட திருப்தி அடையும் அளவிற்கு அபாரமாக எழுதும் ஆற்றல் கொண்டவர்தான் சி.க. என்பது நீங்களும் அறிந்ததே.
ஆமாம் என்ன கொஞ்சம் அசைவ வாசனை அடிக்கிறதே திரியில். என்ன விஷேசம்? லத்துன்னீங்க, அப்புறம் பார்த்தால் அரங்கேற்றம், உன்னி மேரி ... என்னத்த சொல்றது? என்னை மாதிரி சின்னப் பசங்க வார இடம்.
Last edited by kalnayak; 21st May 2015 at 11:04 AM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
21st May 2015, 11:09 AM
#3949
Senior Member
Senior Hubber
சி.க.,
எண்களில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், வாழ்த்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதால் ஏற்றுக் கொண்டு, ஏழாயிரம் ஏற்றமிகு பதிவை அளித்ததால் நன்றி தெரிவித்து இன்னும் பல்லாயிரம் பல்லாயிரம் மேற்கொண்டு பதிவுகள் இட வாழ்த்துகிறேன்.
அத்துடன், உங்களின் மதுர கானத் திரியின் பாகம்-4 துவக்க எழுத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st May 2015, 11:20 AM
#3950
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks