-
12th May 2015, 07:53 PM
#3651
Senior Member
Veteran Hubber
kalnayak, chinnakkaNNan : I have absolutely no intention to hog space here. I was just joking. I did my part some years back (2006-2007) with five or six articles in 'thiraiyil ilakkiyam' series in TFMpage magazine. May be I can cut and paste tham here ! The magazine is still available in the hub. Relax and continue writing !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
12th May 2015 07:53 PM
# ADS
Circuit advertisement
-
12th May 2015, 08:27 PM
#3652
Senior Member
Senior Hubber
ஹை.. மாடெம் சரியாய்டுச்சே..
ஆதிராம்.. கரீட்டுங்க.. நினைவு வந்தது.. போஸ்ட் பண்ண நேரமில்லை.. ஈவ்னிங்க் சரியானா போடலாம்னு இருந்தேன்னா.. நீங்க சொல்லிட்டீங்க.. கல் நாயக் போடவும் செய்துவிட்டார்.. செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று தேரினில் வந்தது கண்ணே.. அழகான பாடல்..
கல் நாயக்..சந்தனத் தென்றலை நல்ல பாடல்.. அதுவும் நினைவில்..சந்தன மார்பிலே கேட்டதில்லை என நினைக்கிறேன்... நன்றி ஃபார் த பாடல்கள் நிலா எங்கே..
ராஜ்ராஜ்..சார் செய்யுங்களேன்.. முடிந்தால் அதை நீங்கள் தொடரவும் செய்யலாம்..தமிழ்லயா எழுதியிருக்கீங்க..
-
12th May 2015, 08:58 PM
#3653
Senior Member
Veteran Hubber
Originally Posted by
chinnakkannan
ராஜ்ராஜ்..சார் செய்யுங்களேன்.. முடிந்தால் அதை நீங்கள் தொடரவும் செய்யலாம்..தமிழ்லயா எழுதியிருக்கீங்க..
Yes! They are in Tamil.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
12th May 2015, 09:12 PM
#3654
Junior Member
Seasoned Hubber
CK, திரு ஆதிராம் , திரு கல்நாயக் - இந்த பாட்டை எப்படி விட்டு விட்டீர்கள் - இந்த பாடல் , சந்தனத்தை விட அதிகமாக நறுமணம் உடையது - எல்லா சந்தன பாடல்களுக்கும் ,(இனி வரப்போகும் பாடல்களையும் சேர்த்துத்தான் ) சிகரம் வைத்த பாடல் இது , TMS ம் , சுசீலாவும் - சிவாஜி , சாவித்திரியாக இணைந்து வாழும் பாடல்.
கண்ணன் - ந .தி - TMS :
ம்ம்ம் ம்ஹம்
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
ராதா - சாவித்திரி - P .சுசீலா
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தழுவிக் கொண்டோடுது தென்னங் காற்று
தென்னங் காத்து
தென்னங் காற்று
கண்ணன் - ந .தி - TMS :
ம்ஹம் காற்று இல்லே காத்து
ராதா - சாவித்திரி - P .சுசீலா :
தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
கண்ணன் - ந .தி - TMS :
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
ராதா - சாவித்திரி - P .சுசீலா :
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
இருவரும்:
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
கண்ணன் - ந .தி - TMS :
செவ்வாழைத் தோட்டமும் தென்னை இளநீர்களும்
தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
ராதா - சாவித்திரி - P .சுசீலா :
தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
சிங்காரத் தோணிகள் பல்லாக்கு போல் வந்து
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு
இருவரும்:
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு
கண்ணன் - ந .தி - TMS :
ஓஹோஹோ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ராதா - சாவித்திரி - P .சுசீலா : ஓஓஓஓஓஓஓ
கண்ணன் - ந .தி - TMS :
பன்னீரு பூச்சரம் பச்சைப் புல்லு மேடையில்
பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக
ராதா - சாவித்திரி - P .சுசீலா :
பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக
தண்ணீரு ஓடையில் சல சல ஓசையில்
சங்கீதம் கேட்பதும் நமக்காக
இருவரும்:
சங்கீதம் கேட்பதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
ராதா - சாவித்திரி - P .சுசீலா :
மாமாவின் பொண்ணுக்கு ஆகாச மேகங்கள்
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
கண்ணன் - ந .தி - TMS :
நான் பார்க்கக் கூடாத பொல்லாத வானத்தில்
மாமன் மகள் போகுது நாணத்தோடு
மாமன் மகள் போகுது நாணத்தோடு
இருவரும்:
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
ராதா - சாவித்திரி - P .சுசீலா :
நானாச்சி வாவென்று மீனாட்சி கோவிலில்
மணியோசை கேட்பதும் நமக்காக
மணியோசை கேட்பதும் நமக்காக
நாளாச்சி என்றாலும் பூவாச்சும் வருமென்று
மீனாட்சி சொன்னதும் நமக்காக
மீனாட்சி சொன்னதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
லாலா லலலலா
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
12th May 2015, 09:24 PM
#3655
Junior Member
Seasoned Hubber
CK / திரு கல்நாயக் - உங்கள் இருவருடனும் கொஞ்சம் உரையாடியவுடன் நெஞ்சில் எழுந்த ஒரு தமிழ் /ஆங்கில கவிதை - கொஞ்சமா பழகினதற்க்கே இவ்வளவு சக்தி என்றால் ------------
அம்மா
"மழையில் நனைந்த என்னை - எல்லோரும்
திட்டிய போது , தலையை துவட்டி விட்டு
மழையை திட்டியவள் அம்மா ---------"
Once Upon a Time !
When Window was just a
Square hole in a room and
Application was something written on a paper.
When Keyboard was a Piano and Mouse just an animal.
When File was an important office material and Hard Drive
just an uncomfortable road trip.
When Cut was done with knife and Paste with glue.
When Web was a Spider's home and Virus was flu.
When Apple and Blackberry were just fruits ------
That's when we had A lot of time for family and friends!
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
12th May 2015, 09:46 PM
#3656
Senior Member
Senior Hubber
//"மழையில் நனைந்த என்னை - எல்லோரும்
திட்டிய போது , தலையை துவட்டி விட்டு
மழையை திட்டியவள் அம்மா ---------" // வாவ் ரவி..வெரி நைஸ்..
ஆங்கிலக் கவிதை ஏற்கெனவே கேட்டதைப் போல உள்ளது..வேறுவகையில்.. ஆனால் நைஸ்..
டாங்க்ஸ்ங்கோ.. நானும் இப்பத் தான் ஒரு இந்திப் பாட் கஷ்டப்பட்டு ட்ரான்ஸ்லேட் பண்ணினேனாக்கும் தமிழ்ல்ல..இன்மை நெக்ஸ்ட் போஸ்ட்..
-
12th May 2015, 09:47 PM
#3657
Senior Member
Senior Hubber
என்னவள் இங்கே வந்துவிட்டாள்
…ஏக்கம் தீர்க்க வந்துவிட்டாள்
மின்னலைப் போலே வசந்தம்நீ
…மழையாய்ப் பூக்கள் பொழிந்திடுவாய்
விண்ணதில் இருந்தே வருகின்ற
..வேகக் காற்றே நீயுந்தான்
சின்னதாய் நடனம் ஆடிடுவாய்
…சீராய் என்னவள் வந்துவிட்டாள்
சிவந்த பூவே உன்நிறந்தான்
..சின்னவள் அவள்கர மருதாணி
மென்மை கொண்டே கீழிறங்கி
..மேகமே மையினைப் பூசிடுவாய்
விண்ணில் சிமிட்டும் விண்மீனே
…வேகமாய் வாஅவள் வகிடாக
எண்ணிப் பார்க்கா அழகுடனே
…என்னவள் சின்னவள் வந்துவிட்டாள்!
அவ்ளோ தாங்க ட்ரான்ஸ்லேட் பண்ண முடிஞ்சது..ம்ம் பாட் என்னான்னா..
Bahaaron phool barsaao, mera mehboob aaya hai
*
Ravi..இந்தப் படத்தின் பெயர் உங்கள் பெயர் தான் ..சூரஜ்..
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து..ஏற்கெனவே சொல்லியிருந்தேனே!@
**
ராஜ் ராஜ் சார் ..உங்கள் மலரும் நினைவுகள் இந்தப் பாட்டைக் குறித்து ஒரு பாராவிற்குக் குறையாமல் எழுதுக!
*
கல் நாயக்..பூஜாகுமாருக்கு வயசு 40க்கு மேல ஆச்சாமே!
*
Last edited by chinnakkannan; 13th May 2015 at 04:17 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
12th May 2015, 10:02 PM
#3658
Junior Member
Seasoned Hubber
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 46
" Vaanil Yengum" மூன்றாம் பிறையில் ஒரு சூரியன்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
13th May 2015, 01:40 AM
#3659
Senior Member
Senior Hubber
more sandhanam songs
sandhanam kungumam konda thamarai poo then unda bothayail thalladuthu
sandhanamittu sadhiradum mottu
sandhanamum javvadhum panneerum nee eduthu
sandhana kumba udambile
aracha sandhanam manakkum kungumam
thaana vandha sandhaname
podhikai malai sandhaname
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
13th May 2015, 05:51 AM
#3660
Senior Member
Veteran Hubber
another santhanam song
sandhana podhigaiyin thendral enum peNNaaL vandhu vandhu mayakkiye vindhaigaL seiguraaL
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
Bookmarks