-
16th November 2014, 11:09 PM
#1261
Junior Member
Seasoned Hubber
Welcome Mr Ravi
You have come back with a bang with superb NT song and request you to please contribute as usual in our
mother thread also. I have also hurt by a person who do not come under the category of humanbeing but
inspite of that whatever I know about our acting god I am posting it. I am expecting you also to come and
post regularly.
Regards
-
16th November 2014 11:09 PM
# ADS
Circuit advertisement
-
17th November 2014, 12:40 AM
#1262
Senior Member
Senior Hubber
ஃபார் எ சேஞ்ச். ராஜ்ராஜ் சாருக்குப்பதிலாக அடியேனின் ஜுகல் பந்தி
தேரி ப்யாரி ப்யாரி சூரத் கோ.. ராஜேந்திர குமார் சர்ரு.
தமிழ் (படுத்தல்) மொழிபெயர்ப்பு…சின்னக் கண்ணன்.. (ஆங்கிலம் யாரோ)
உன் அழகிய விழிமலர்ப் பார்வையினை
வேறெவரும் கண்வைப்பரே
இறையுன் கண்ணைக் காக்கட்டும்.
உன் முகத்தைக் கைகளில் மறைத்துக் கொள்
என் கண்கூடப் படுமல்லவா
இறையுன் கண்ணைக் காக்கட்டும்
தனியாய் இப்படிப் போகாதம்மா
தீயக் கண்களும் படுமேயம்மா
பூவிலும் மெல்லிய கொடியல்லவா நீ
வளைகளும் உண்டிங்கு பார்த்துச் செல்லு
உன்முகம் பார்க்கையில் அந்த நிலா
வெட்கியே ஓடியே விலகிச் செல்லும்
செல்பவன் உன்முகம் கண்டுவிட்டால்
கள்வனாய் மாறியிங்கு நின்றிடுவான்
கண்ணாடி முன்னாலே நிற்காதே
கண்ணடி படுமே சுட்டிப் பெண்ணே.
teri pyaari pyaari surat ko kissi nazar na lage chashme-baddur
MAY ALL GLANCES BE AWAY FROM YOUR LOVELY VISAGE,
MAY GOD PRESERVE YOU FROM EVIL EYES,(2)
mukhde ko chhupa lo aanchal mein kahin meri nazar na lage chashme-baddur
JUST HIDE YOUR FACE IN YOUR MANTLE, EVEN TO AVOID MY GLANCE
AT YOU,MAY GOD PRESERVE YOU FROM EVIL EYES,
yoon na akele phira karo sab ki nazar se daraa karo
DON'T WANDER ALONE LIKE THIS, BE AFRAID OF THE EVIL EYES OF OTHERS,(2)
phool se jyada nazuk ho tum jaal sambhal kar chala karo
YOU'RE EVEN MORE DELICATE THAN A FLOWER, JUST BEWARE OF THE TRAPS,
zulfon ko gira lo gaalo par mausam ki nazar na lage chashme-baddur
SPREAD THE LOCKS OF YOUR HAIRS ON YOUR CHEEKS,
SO THAT YOU'LL BE SAVED FROM THE MALICIOUS GLANCE OF SURROUNDINGS,
MAY GOD PRESERVE YOU FROM EVIL EYES,
teri pyaari pyaari surat ko kissi nazar na lage chashme-baddur
MAY ALL MALICIOUS GLANCES BE AWAY FROM YOUR LOVELY VISAGE,
MAY GOD PRESERVE YOU FROM EVIL EYES,
ek jhalak jo paata hai raahi wahin ruk jaata hai
ONCE ANY TRAVELLER OR PASSERBY GETS A GLIMPSE OF YOU,
HE USUALLY JUST STUCKS UP OVER THERE,(2)
dekh ke tera roop salona chaand bhi sir ko chhupaata hai
AFTER SEEING YOUR BEAUTIFUL AND COMELY FACE,
EVEN THE MOON SHIES AWAY,
dekha na karo tum aaina kahin uss ki nazar na lage chashme-baddur
DON'T LOOK INTO THE MIRRORS , OR ITS VITIATED GLANCE MAY GET YOU,
MAY GOD PRESERVE YOU FROM EVIL EYES,
teri pyaari pyaari surat ko kissi nazar na lage chashme-baddur
MAY ALL MALICIOUS GLANCES BE AWAY FROM YOUR LOVELY VISAGE,
MAY GOD PRESERVE YOU FROM EVIL EYES,
mukhde ko chhupa lo aanchal mein kahin meri nazar na lage chashme-baddur
JUST HIDE YOUR FACE IN YOUR MANTLE, EVEN TO AVOID MY GLANCE AT YOU,
MAY GOD PRESERVE YOU FROM EVIL EYES,
இதே அர்த்தத்தில் தூய தமிழ்ப்பாடல்
ஜெமினி, சாவித்ரீ..
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா
உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா..
பி.பி.ஸ்ரீனிவாஸ்..
http://www.youtube.com/watch?feature...&v=vVqsd5pbIic
யோசித்துப் பார்த்தால் முதல் பாட்டையே வேறு மெட்டில் பாடியிருப்பது போல இல்லை?
-
17th November 2014, 12:53 AM
#1263
Senior Member
Senior Hubber
ராஜேஷை எங்கே காணோம்
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ.???
இந்தாரும்..! ஒரு கோபிகை (சர்ரூ) பாடறாங்க உமக்காக!
**
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
மாறியது நெஞ்சம்...
நேற்றுப் பார்த்த முகம்
நேற்று பார்த்த விழி
நேற்றுக் கேட்ட மொழி யாவும்
காற்றிலாடிவரும் ஆற்று வெள்ளமென
மாற்றி மாற்றி அலை மோதும்
அம்மம்மா அம்மா
இன்னும் பார்த்தால் இனியும் கேட்டால்
என்ன சுகமோ ???
மாறியது நெஞ்சம் ....
ஆடை தந்து தமிழ்வாடை தந்து
மணமேடை வந்தவனைக் கண்டு
ஆசை முந்திவர நாணம் பிந்திவர
பேசி பார்க்கும் நினைவுண்டு !
அம்மம்மா அம்மா
இந்த நேரம் அந்த நெஞ்சில் என்ன நினைவோ ???
மாறியது நெஞ்சம் ....
காவியத்தை மன ஓவியத்தில்
அவன் தூவி வைத்த விதமென்ன !
கண்ணில் பார்த்த படம்
நெஞ்சில் நிற்கும் விதம்
கடவுள் தந்த கலை என்ன !
அம்மம்மா அம்மா
வண்ணக் கலையை கன்னி அடைய என்ன விலையோ ?
http://www.youtube.com/watch?feature...&v=dBQRr5GT75Q
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th November 2014, 03:38 AM
#1264
Senior Member
Senior Hubber
ராஜேஷ் இங்கே தான் உண்டு....
தேனிசை தென்றலின் அடுத்த முத்துடன் இன்று இரவு வருகிறேன்
-
17th November 2014, 05:30 AM
#1265
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு ரவி
மனதை கவரும் மதுர கானம் திரியில் நீங்கள் வந்துள்ளது மிகப்பெரிய மகிழ்ச்சி .ஆரம்பமே களை கட்டியுள்ளது .
பழனியும் படகோட்டியும் பூவும் பொட்டும் பாடல்கள் பிரமாதம் . எனக்கு பிடித்த சில நடிகர்களில் ஒருவர் கோபாலகிருஷ்ணன் . இந்த கோபியின் பாடலை உங்களுக்கு அன்பளிப்பாக தருகிறேன் .
-
17th November 2014, 05:44 AM
#1266
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு சித்தூர் வாசுதேவன் சார்
1000 பதிவுகள் கடந்த உங்களுக்கு இனிய நல வாழ்த்துக்கள் .அருமையான பல வீடியோ பதிவுகள் மற்றும் அபூர்வ பாடல்கள் பதிவிட்டு இருந்தீர்கள் .உங்களுக்காக ஓர் இனிய பாடல் .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
17th November 2014, 06:52 AM
#1267
Junior Member
Seasoned Hubber
மிகவும் நன்றி - வாசு & வாசு , ck ( எப்படி சார் , புகை பிடிப்பதை உடனே நிறுத்தமுடியும்? - lkg யில் ஆரம்பித்தேன் - இப்பொழுது குடிக்கும் போதுமட்டுமே , புகை பிடிப்பதில்லை , பொய் சொல்லும் அவசியம் வரும் போதுதான் குடிக்கின்றேன் - என் வேலை அப்படி , தினமும் பொய் சொல்ல வேண்டியுள்ளது - மத்தபடி என்னிடம் எந்த கெட்ட பழக்கமும் இல்லை - கொஞ்சம் பொய் அதிகமாக சொல்லுவேன் - அவ்வளவுதான் ) , வினோத் சார் - உங்கள் எல்லோருடைய வரவேற்ப்பும் மனதை மிகவும் இன்பமாக வருடுகின்றது - கூடவே நல்ல , படிக்கும் படியான பதிவுகளை போடவேண்டுமே என்ற பொறுப்புணர்ச்சியும் அதிகமாகின்றது . என் வழி தனி வழி என்று இல்லாமல் ரசிக்கும் படியான பதிவுகள் போட முயற்சிக்கின்றேன் .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th November 2014, 07:03 AM
#1268
Junior Member
Seasoned Hubber
1. பந்தல் இருந்தால் கொடி படரும் கவி. ராஜகோபால் டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.ஜானகி
படம் : பந்த பாசம்
"கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும் "
பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...
பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...
கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும்...
இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும்...
பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...
நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும்..
நிலைமையும் அதனை மறைத்திருக்கும்...
நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும்..
நிலைமையும் அதனை மறைத்திருக்கும்...
காலம் வந்தால் காய் பழுக்கும்...
காத்திருந்தால் கனி கிடைக்கும்...
பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...
கடல் நடுவே நீர் மீன் பிடிக்கும்..
இரு கண்களும் இமையிடம் எதை கேட்கும்...
கன்னியின் உள்ளம் ஏன் மயங்கும்...
அவள் கண்ணம் இரண்டும் ஏன் சிவக்கும்...
காதல் நெருப்பில் குளித்திருக்கும்...
அன்பு கண்ணிரெண்டும் அதில் படிந்திருக்கும்...
கோமள மாம்பழ கண்ணத்திலே இதழ்
குங்குமத்தை அள்ளி இறைத்திருக்கும்...
குங்குமத்தை அள்ளி இறைத்திருக்கும்...
பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...
இடைத் தழுவும் கைகள் மாலைகளோ...
உங்கள் இதய தளம் வண்ண மலரணையோ...
மடைத் திறக்கும் அன்பு வார்த்தைகளோ...
சிந்தும் வார்த்தையெல்லாம் அங்கு காவல்களோ...
கண்ணிரண்டும் ஒளி விளக்குகளோ...
இரு கனியிதழ் ரத்தின கதவுகளோ...
கண்ணங்களும் தங்க பாலங்களோ...
என் காதலுக்கே தந்த பரிசுகளோ...
காதலுக்கே தந்த பரிசுகளோ...
பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...
கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும்...
இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும்...
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ...
அருமையான பாடல் - ஆழ்ந்த கருத்துக்கள் - பல முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க்க தோன்றும் .தீர்ந்தது அரசனின் சந்தேகம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th November 2014, 07:06 AM
#1269
Senior Member
Veteran Hubber
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th November 2014, 07:32 AM
#1270
Senior Member
Senior Hubber
ரவி அவர்களே வருக வருக. உங்கள் வரவால் மேலும் அழகடைகறிது நம் திரி.
Bookmarks