Page 229 of 397 FirstFirst ... 129179219227228229230231239279329 ... LastLast
Results 2,281 to 2,290 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2281
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோபால்,

    நிஜமாக மனம் வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தங்கள் அத்தையின் கணவர் மட்டுமல்ல தமிழகமே அறிந்த அறிவுச்சுடர் அணைந்து விட்டது. இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. தங்கள் மனம் எவ்வளவு வேதனையில் இருக்கும் என்று என்னால் பரிபூரணமாக உணர முடிகிறது.

    விகடன் குழும நிறுவன தலைவர் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய திரு. பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா புனித சாந்தி அடையவும் இறைவனை வேண்டுகிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2282
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *

    ராகவேந்தர் சார்.. ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி பாட்டுக்கும், நீயின்றி நானில்லை வாடா ரங்கையா பாட்டுக்கும் நன்றி.. க.மஞ்சுளா.. துளித்துளிதுளித்துளி மழைத்துளி அவர் தானே..ஒரே ஒரு படம் என நினைக்கிறேன்..இல்லை எல்லோரும் நல்லவரேயிலும் நடித்திருக்கிறாரோ.. நினைவிலில்லை..

    கல் நாயக் சார்.. கன்னுக்குட்டி கன்னுக்குட்டி காளைக் கன்னுக்குட்டி பாட்+ செண்பகமே செண்பகமே பாட்டுக்கும் (எப்படி மறந்தேன்) தாங்க்ஸ்…. இளமை சிவக்குமார் ஓ.கே..கூட இருப்பது??

    கிருஷ்ணா ஜி வாங்க வாங்க..செளக்கியமா… முடிந்த போது வாங்க..ஹாய்னு ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுட்டுப் போய்டுங்க..மு.ம பற்றிய எழுத்துக்களுக்கு தாங்க்ஸ் + சுவாரஸ்யத்துடன் கூடிய ஓ..

    ..// ஆரம்ப கால இளமை ஊஞ்சல் ஆடிய நண்பர் சி கே// ஹை..இப்பவும் யூத் தாங்க லொக் லொக்… உமாசந்திரன் எழுதிய நாவல் குமுதம்பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருகிறார்க்ள்..ஏனோ அதை வாங்குவதற்கு மனம் இல்லை.. இன்னொன்று க்ருஷ்ணாஜி.. ஜனவரி ரிலீஸ்..என் எழுத்தாள நண்பர் என்.சொக்கனின் பதிப்பகம் வெளியிடப்போகும் ஒரு மலைஇனத்தவர் + ஊடாடும் திரைப்படப் பாடல்கள் (ஆசிரியர் சிவராமன் கணேச்ன்) பின்னணியில் எழுதப்பட்டு வரும் புத்தகத்தின் பெயர் என்ன தெரியுமா.. “செந்தாழம் பூவில்…”

    கோபால்..முள்ளும் மலரும் பற்றிய உங்களின் எண்ணங்கள் சுவை…

  4. #2283
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு சார்.. இது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தி தான்.. கோபால் என் மனமார்ந்த இரங்கல்கள்.

    ஆ.வி.ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் சேவற்கொடியோன் என்ற பெயரில் எழுதிய கதை தான் ராவ் பகதூர் சிங்காரம்..பிற்காலத்தில் விளையாட்டுப் பிள்ளையாக வந்தது.. உன் கண்ணில் நீர்வழிந்தால், என் கண்ணில் பாவை அன்றோ போன்ற மற்ற நாவல்களும் பிரபலம்..மிகச் சிறந்தமனிதர், பத்திரிகை ஆசிரியர். என்ன சொல்வதெனத் தெரியவில்லை..அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

    Quote Originally Posted by vasudevan31355 View Post
    கோபால்,

    நிஜமாக மனம் வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தங்கள் அத்தையின் கணவர் மட்டுமல்ல தமிழகமே அறிந்த அறிவுச்சுடர் அணைந்து விட்டது. இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. தங்கள் மனம் எவ்வளவு வேதனையில் இருக்கும் என்று என்னால் பரிபூரணமாக உணர முடிகிறது.

    விகடன் குழும நிறுவன தலைவர் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய திரு. பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா புனித சாந்தி அடையவும் இறைவனை வேண்டுகிறேன்.
    Last edited by chinnakkannan; 20th December 2014 at 09:09 PM.

  5. #2284
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்னாருக்கு எங்களது ஆழ்ந்த அஞ்சலி

    நடிகர் திலகமே தெய்வம்

  6. #2285
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா!

    வருக! அருமையான முள்ளும் மலரும் சப்போர்ட் பதிவுகளுக்கு நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2286
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க சார்,

    காளை, கன்னுக்குட்டி எல்லாம் முடிந்ததா? சரி நானும் ஒன்று போடுகிறேன். நீங்கள் பார்த்திராததாக.

    அப்புறம் 'பொட்டி கட்டவிழும் படலம்' நீங்கள் சுடச் சுடத் தந்ததும் படித்து விட்டேன். ஆறிப் போய் பதில் அளிக்கிறேன். காரணம் காளி. நல்ல கவிதை. நன்றி! சற்று கடினமாக இருந்தது. இரண்டு மூன்று முறை படித்ததும் கொஞ்சம் புரிந்தாற் போல் இருந்தது. 'நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது' கலக்கல். கடவுளைக் கண்டேன்.

    இதோ! இது கன்னுக் குட்டி இல்லே. காளை. காளையோடு மேயும் கன்னியும் புதுசுதான். 'என்னதான் முடிவு?' திரைப்படத்தில் இருந்து ஒரு காளை சம்பந்தப்பட்ட பாடல். சமீபத்தில் ராஜேஷ் சாருக்காகப் போட்டிருந்தேன். இப்போது உங்களுக்காக.

    Last edited by vasudevan31355; 20th December 2014 at 09:44 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Thanks chinnakkannan thanked for this post
    Likes kalnayak, Russellmai liked this post
  9. #2287
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கல்நாயக்

    'மயில் போல பொண்ணு ஒன்னு' மனசுக்கு இதம். நன்றி!

    அதே போல நான் எப்போதும் ரசிக்கும் பாடல் 'கன்னுக்குட்டி கன்னுக்குட்டி காளை கன்னுக்குட்டி' கண் கண்ட தெய்வம் படப் பாடல்.

    ராமராஜனைப் பார்க்காமல் அந்தப் பாடலைக் கேட்டேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes kalnayak liked this post
  11. #2288
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    கன்னட மஞ்சுளாவின் சுட்டித்தனமான 'நான் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி' பாடலுக்கு நன்றி! 'என்னைக் கட்டி முடிப்பதற்கே எந்தக் காளையும் இல்லையடி' என்று மஞ்சுளா திமிர்த்தனம் காட்ட அடக்கும் காளையாக சிவக்குமாரைக் காட்டுவார்கள். 'புது வெள்ளம்' நல்ல வெற்றிப் படமும் கூட.என்.வி.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பு. 'இது பொங்கி வருகின்ற புது வெள்ளம்' என்ற பாடகர் திலகத்தின் கம்பீரமான பாடலைக் கூட தூக்கி சாப்பிடும் இசையரசியின் மென்மையான 'துளித் துளித் துளித் துளி மழைத் துளி'
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes kalnayak liked this post
  13. #2289
    Senior Member Veteran Hubber suvai's Avatar
    Join Date
    Nov 2006
    Posts
    2,004
    Post Thanks / Like
    hello nga vasudevan....# 2286...nice song nga...ketathilai...loved the song/lyrics & video ty nga

  14. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak liked this post
  15. #2290
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    *

    ராகவேந்தர் சார்.. ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி பாட்டுக்கும், நீயின்றி நானில்லை வாடா ரங்கையா பாட்டுக்கும் நன்றி.. க.மஞ்சுளா.. துளித்துளிதுளித்துளி மழைத்துளி அவர் தானே..ஒரே ஒரு படம் என நினைக்கிறேன்..இல்லை எல்லோரும் நல்லவரேயிலும் நடித்திருக்கிறாரோ.. நினைவிலில்லை..
    சி.க சார்,

    'எல்லோரும் நல்லவரே' படத்தில் கன்னட மஞ்சுளா இல்லை. நம்ம மஞ்சுளாதான்.

    கன்னட மஞ்சுளா 'எடுப்பார் கைப் பிள்ளை' படத்தில் ஒரு ரோலில் வருவார்.



    'பொன்னும் மயங்கும்... பூவும் வணங்கும்' பாடலில் முதலில் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து கற்பனையில் பாடுபவர் இவர்தான். பின்னால் ஒரிஜினலாக 'வெண்ணிற ஆடை' நிர்மலா ஜெயக்கு ஜோடியாக வர, கன்னட மஞ்சுளா அதைப் பார்த்து பொறாமைப்படுவார்.

    Last edited by vasudevan31355; 20th December 2014 at 10:09 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Thanks chinnakkannan thanked for this post
    Likes kalnayak, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •