-
30th October 2014, 07:10 PM
#891
Senior Member
Seasoned Hubber
கிருஷ்ணாஜி...
தங்களுடைய வழக்கமான வேகம் வந்தால் தான் திரியில் சுவாரஸ்யம் கூடுவதைப் போல் ஓர் உணர்வு ஏற்படுகிறது. தொடருங்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
30th October 2014 07:10 PM
# ADS
Circuit advertisement
-
30th October 2014, 07:11 PM
#892
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
புவனா ஒரு கேள்விக்குறி ... மறக்க முடியாத படம் பாடல். தங்களுடைய பதிவின் மூலம் அப்பாடலை புதியதாகக் கேட்பவர்களுக்கு மட்டுமின்றி ஏற்கெனவே கேட்டவர்களும் இனிமையாய் உணர்வார்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
30th October 2014, 07:15 PM
#893
Senior Member
Seasoned Hubber
இசைக் கலைஞர்கள் இறைவனின் தூதுவர்கள் - டி.ஆர்.பாப்பா
இதழிசைக் கருவியாய் விளங்கும் மௌத் ஆர்கன் டி.ஆர்.பாப்பா அவர்களின் படங்களில் நிச்சயம் இடம் பெற்று விடும். பாடல்களில் பயன் படுத்தப்படாவிட்டாலும் பின்னணி இசையில் இடம் பெற்று விடும். இவருடைய மௌத் ஆர்கனஅ பிரயோகத்திற்கு மிகச்சிறந்த உதாரணம், குமார ராஜா படத்தில் இடம் பெற்ற ஒண்ணுமே புரியலே உலகத்திலே பாடல்.
இதே வரிசையில் முழுமையாக இல்லாவிட்டாலும் அங்கங்கே இப்பாடலில் மௌத் ஆர்கன் அற்புதமாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இசையரசியின் குரலோடு இதையும் சேர்ந்து கேட்கும் போது உடலெங்கும் இனம் புரியா உணர்வேற்படுவது திண்ணம்.
காதல் படுத்தும் பாடு படத்திலிருந்து வெள்ளி நிலா வானத்திலே பாடல் நமக்காக..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th October 2014, 08:46 PM
#894
Senior Member
Diamond Hubber
Originally Posted by
RAGHAVENDRA
[b][color=green][size=3] இசையரசியின் குரலோடு இதையும் சேர்ந்து கேட்கும் போது உடலெங்கும் இனம் புரியா உணர்வேற்படுவது திண்ணம்.
காதல் படுத்தும் பாடு படத்திலிருந்து வெள்ளி நிலா வானத்திலே பாடல் நமக்காக..
முக்காலும் உண்மை ராகவேந்திரன் சார். பல அருமையான சங்கதிகள் இப்பாடலில் இருப்பதை பரிபூரணமாய் உணரமுடியும். அருமையான பாடலுக்கு நன்றி.
-
30th October 2014, 09:21 PM
#895
Senior Member
Senior Hubber
Originally Posted by
gkrishna
டியர் ராஜேஷ் சார்
இந்த வருன்ராஜ் தான் சபீக் என்று மலையாளத்திலும்,சஞ்சய் என்ற பெயரில் தமிழ்லும் ரவுண்டு அடித்து பார்த்தார்.
ஓடங்கள் என்ற தமிழ் படத்தில் சஞ்சய் என்ற பெயரில் நடித்தார்
நினைவு கூர்ந்ததற்கு நன்றி
GK
sanjay was Gayatri's brother. he acted in ennulle song with priya raman
-
30th October 2014, 09:38 PM
#896
Senior Member
Diamond Hubber
சி.க.சார்,
'பொன்வானத்'துக்கு நன்றி. உங்கள் பதிவுக்கு பன்னீர் தூவுகிறேன். கிரேட் சாங். இதே போல லஷ்மி இன்னொருமுறை தான் வாழ்கையைப் போலவே மனம் பேதலித்து இளைய திலகத்திடம் தானைப் ப[அறி கொடுக்கும் பாடல் 'என்னுயிர்க் கண்ணம்மா' திரைப்படத்தில் வரும். 'பொன் வானம்' போலவே அற்புதான பாடல் இது. அந்த அளவிற்கு ஹிட் ஆக வில்லை என்பது பெரும் குறை.
இந்தப் பாடலை அப்லோட் பண்ணியவர் ஆடியோவை மறந்து விட்டது போல் தெரிகிறது. இல்லை எனக்குத்தான் ஆடியோ வரவில்லையா? உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட். இது என்ன பாடல் என்று கண்டு பிடியுயுங்கள் பார்ப்போம். அதே மழை. அதே விரக தாப லஷ்மி. சிவக்குமாருக்கு பதில் பிரபு. பிரபுவுக்கு லஷ்மி தன காதலி ராதா மாதிரி தெரிய முடிந்தது கதை.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
30th October 2014, 09:43 PM
#897
Senior Member
Senior Hubber
Originally Posted by
adiram
This song 'kanne kaniye' was written by KANNADHAASAN.
i think except for Kanne kaniye all other songs were by Kannadasan
Kanne kaniye is by Vaali only
-
30th October 2014, 09:47 PM
#898
Senior Member
Diamond Hubber
//வாசு ஜி
இதோ இசையரசியின் இன்னொரு கன்னட முத்து.
விஜயபாஸ்கர் அவர்களின் இசை..
கல்பனா, கல்யாண்குமார் திரையில்
மெல்லகே மெல்லகே என இசையரசி பாடும்விதமே ஹ்ம்ம்//
ராஜேஷ்ஜி!
'முகுலு நகியா மல்லிகே'
பாடலை இப்போதுதான் பார்த்தேன். கல்பனா கண்படும் அழகு. இசையரசி வழக்கம் போல தூள். நல்ல மெலடிக்கு நன்றி.
-
30th October 2014, 09:54 PM
#899
Senior Member
Senior Hubber
Originally Posted by
vasudevan31355
//வாசு ஜி
இதோ இசையரசியின் இன்னொரு கன்னட முத்து.
விஜயபாஸ்கர் அவர்களின் இசை..
கல்பனா, கல்யாண்குமார் திரையில்
மெல்லகே மெல்லகே என இசையரசி பாடும்விதமே ஹ்ம்ம்//
ராஜேஷ்ஜி!
'முகுலு நகியா மல்லிகே'
பாடலை இப்போதுதான் பார்த்தேன். கல்பனா கண்படும் அழகு. இசையரசி வழக்கம் போல தூள். நல்ல மெலடிக்கு நன்றி.
உஙகளுக்கு பாடல் பிடித்திருந்ததில் மகிழ்ச்சியே
-
30th October 2014, 09:57 PM
#900
Senior Member
Diamond Hubber
'காதலர் கண்கள் சங்கமமானால்
கன்னம் சிவக்க என்னென்ன நடக்கும்'
ராஜேஷ்ஜி!
என்ன ஒரு பாடல்!
'உன்னை எண்ணி என்னை மறந்தேன்
அன்று காத்திருந்தேன்'
அற்புதமான டியூன்.
அழகு நிர்மலா.
ஹனி வாய்ஸ் சுசீலாம்மா.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks