Page 3 of 25 FirstFirst 1234513 ... LastLast
Results 21 to 30 of 243

Thread: கீற்றுக் கொட்டகை

  1. #21
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    பழைய ரத்தபாசம் படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் டி.கே.எஸ்.சண்முகம், டி.கே.எஸ்.பகவதி மற்றும் ஸ்ரீதர்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #22
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    எஸ்.என்.லட்சுமி - தமிழ் சினிமாவின் நிரந்தரப் பாட்டி

    விகடன் நியூஸ் இணையதளத்திலிருந்து...

    பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார். அவரை நினைவுகூரும் வகையில், 26.10.2011 தேதியிட்ட 'என் விகடன் - சென்னை' இதழில் வெளியான அவரது பேட்டி இதோ...



    பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார். அவரை நினைவுகூரும் வகையில், 26.10.2011 தேதியிட்ட 'என் விகடன் - சென்னை' இதழில் வெளியான அவரது பேட்டி இதோ...
    ''நீங்க சினிமாவுக்கு வந்த கதையைச் சொல்லுங்க?''
    ''முதலில் என்.எஸ்.கே. நாடக ட்ரூப்ல இருந்தேன். பிறகு ஜெமினி ஸ்டுடியோவில் மாசம் 60 ரூபாய் சம்பளத்துக்கு டான்ஸ் ட்ரூப்ல இருந்தேன். அப்புறம் சகஸ்ரநாமம் நாடக கம்பெனிக்குப் போனேன். என் முதல் படம் 'கண்ணம்மா என் காதலி’. பிறகு ஏகப்பட்ட படங்கள். அனைத்திலும் அம்மா, அத்தை, பாட்டி, சித்தி கேரக்டர்கள்தான்!''
    ''சிவாஜி, எம்.ஜி.ஆர்.கூட நடிச்ச அனுபவம்?''
    (பழைய புகைப்பட ஆல்பத்தைப் புரட்டிய படியே...) ''எம்.ஜி.ஆர்.கூட கிட்டத்தட்ட 20 படங்கள் நடிச்சிருப்பேன். அதுல எனக்கு ஞாபகம் வர்றது 'தொழிலாளி’ படம். அதுல எம்.ஜி.ஆருக்கு அம்மா கேரக்டர். தனக்கு வேலை கிடைச்ச சந்தோஷத்துல 'அம்மா எனக்கு வேலை கிடைச்சிருச்சு’னு கத்திக்கிட்டே ஓடிவந்து எம்.ஜி.ஆர். என் னோட கால்ல விழுவார். ஆனால், கால்ல விழுறது ஸ்க்ரிப்ட்டுல இல்லாதது. 'ஐயையோ என்னங்க என் கால்ல விழுறீங்களே?’னு பதறினேன்.

    எம்.ஜி.ஆர். ரொம்பச் சாதாரணமா, 'இந்தப் படத்துல

    நீங்க எனக்கு அம்மா. மரியாதையைத் தூக்கி ஓரமா வெச்சுடுங்க’ன்னார், பிறகு அந்த ஸ்டில்லையும் எனக்கு பிரின்ட் போட்டு அனுப்பினார். சிவாஜியோடும் நிறைய படங்கள் நடிச்சிருக்கேன். அவர்ட்ட இருந்து நிறைய கத்துகிட்டேன். இவ்வளவு ஏன், அவருக்குப் பாட்டியாவே நடிச்சிருக் கேன். அவரோட பையன் பிரபுவுக்கும் பாட்டியா நடிச்சது பெருமையான விஷயம். கமல் எப்ப போன் பண்ணாலும், 'என் மனசுலயே இருக்கீங்கம்மா. நீங்க பண்ற மாதிரி சரியான கேரக்டர் அமைஞ்சா கண்டிப்பா கூப்பிடுவேன்’ம்பார். ரஜினிகூட மூணு படங்கள்தான் பண்ணியிருக்கேன். 'உங்களுக்கும் எனக்கும் சரியான படங்களே அமையலை’னு ஒருமுறை வருத்தப்பட்டார். ஹீரோயின்களும் எந்தக் கர்வமும் இல்லாம பழகுவாங்க. குறிப்பா ஜெயலலிதா. சாரதா ஸ்டுடியோவை இடிச்சுக் கட்டிகிட்டு இருந் தப்ப ஹீரோ, ஹீரோயின்களுக்கு மட்டும் ரூம் கொடுத்துட்டாங்க. நாங்க தங்க சரியான ரூம் இல்லை. அப்ப என்னைத் தன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போய் எல்லா உதவிகளையும் செஞ்சாங்க. அதேபோல 'பாசம்’ல சரோஜாதேவி யின் அம்மா கேரக்டர். கண் பார்வை இல்லாத வளா நடிச்சிருப்பேன். எம்.ஜி.ஆரைக் கல்யாணம் பண்ணிக்க எங்கிட்ட கேட்கிறப்ப, 'உன் அம்மாவுக்கு கண் வேணும்னா தெரியாம இருக் கலாம். ஆனால், கருத்து தெரியாம இல்லை’னு பேசுவேன். அப்ப சரோஜா உண்மையிலேயே அழுதுடுச்சு. இப்ப உள்ள சினேகா, த்ரிஷா வரை எல்லாரும் 'பாட்டி... பாட்டி..’னு பாசமா பழகுறாங்க. இதைவிட வேறென்ன சந்தோஷம் வேணும்?



    பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார். அவரை நினைவுகூரும் வகையில், 26.10.2011 தேதியிட்ட 'என் விகடன் - சென்னை' இதழில் வெளியான அவரது பேட்டி இதோ...
    ''நீங்க சினிமாவுக்கு வந்த கதையைச் சொல்லுங்க?''
    ''முதலில் என்.எஸ்.கே. நாடக ட்ரூப்ல இருந்தேன். பிறகு ஜெமினி ஸ்டுடியோவில் மாசம் 60 ரூபாய் சம்பளத்துக்கு டான்ஸ் ட்ரூப்ல இருந்தேன். அப்புறம் சகஸ்ரநாமம் நாடக கம்பெனிக்குப் போனேன். என் முதல் படம் 'கண்ணம்மா என் காதலி’. பிறகு ஏகப்பட்ட படங்கள். அனைத்திலும் அம்மா, அத்தை, பாட்டி, சித்தி கேரக்டர்கள்தான்!''
    ''சிவாஜி, எம்.ஜி.ஆர்.கூட நடிச்ச அனுபவம்?''
    (பழைய புகைப்பட ஆல்பத்தைப் புரட்டிய படியே...) ''எம்.ஜி.ஆர்.கூட கிட்டத்தட்ட 20 படங்கள் நடிச்சிருப்பேன். அதுல எனக்கு ஞாபகம் வர்றது 'தொழிலாளி’ படம். அதுல எம்.ஜி.ஆருக்கு அம்மா கேரக்டர். தனக்கு வேலை கிடைச்ச சந்தோஷத்துல 'அம்மா எனக்கு வேலை கிடைச்சிருச்சு’னு கத்திக்கிட்டே ஓடிவந்து எம்.ஜி.ஆர். என் னோட கால்ல விழுவார். ஆனால், கால்ல விழுறது ஸ்க்ரிப்ட்டுல இல்லாதது. 'ஐயையோ என்னங்க என் கால்ல விழுறீங்களே?’னு பதறினேன். எம்.ஜி.ஆர். ரொம்பச் சாதாரணமா, 'இந்தப் படத்துல

    நீங்க எனக்கு அம்மா. மரியாதையைத் தூக்கி ஓரமா வெச்சுடுங்க’ன்னார், பிறகு அந்த ஸ்டில்லையும் எனக்கு பிரின்ட் போட்டு அனுப்பினார். சிவாஜியோடும் நிறைய படங்கள் நடிச்சிருக்கேன். அவர்ட்ட இருந்து நிறைய கத்துகிட்டேன். இவ்வளவு ஏன், அவருக்குப் பாட்டியாவே நடிச்சிருக் கேன். அவரோட பையன் பிரபுவுக்கும் பாட்டியா நடிச்சது பெருமையான விஷயம். கமல் எப்ப போன் பண்ணாலும், 'என் மனசுலயே இருக்கீங்கம்மா. நீங்க பண்ற மாதிரி சரியான கேரக்டர் அமைஞ்சா கண்டிப்பா கூப்பிடுவேன்’ம்பார். ரஜினிகூட மூணு படங்கள்தான் பண்ணியிருக்கேன். 'உங்களுக்கும் எனக்கும் சரியான படங்களே அமையலை’னு ஒருமுறை வருத்தப்பட்டார். ஹீரோயின்களும் எந்தக் கர்வமும் இல்லாம பழகுவாங்க. குறிப்பா ஜெயலலிதா. சாரதா ஸ்டுடியோவை இடிச்சுக் கட்டிகிட்டு இருந் தப்ப ஹீரோ, ஹீரோயின்களுக்கு மட்டும் ரூம் கொடுத்துட்டாங்க. நாங்க தங்க சரியான ரூம் இல்லை. அப்ப என்னைத் தன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போய் எல்லா உதவிகளையும் செஞ்சாங்க. அதேபோல 'பாசம்’ல சரோஜாதேவி யின் அம்மா கேரக்டர். கண் பார்வை இல்லாத வளா நடிச்சிருப்பேன். எம்.ஜி.ஆரைக் கல்யாணம் பண்ணிக்க எங்கிட்ட கேட்கிறப்ப, 'உன் அம்மாவுக்கு கண் வேணும்னா தெரியாம இருக் கலாம். ஆனால், கருத்து தெரியாம இல்லை’னு பேசுவேன். அப்ப சரோஜா உண்மையிலேயே அழுதுடுச்சு. இப்ப உள்ள சினேகா, த்ரிஷா வரை எல்லாரும் 'பாட்டி... பாட்டி..’னு பாசமா பழகுறாங்க. இதைவிட வேறென்ன சந்தோஷம் வேணும்?

    அந்தக் காலத்துல நாடகம் போட டெல்லி, மும்பைனு போவோம். ஒரு முறை டெல்லியில மகாபாரதம் நாடகம். அதுல எனக்கு குந்தி வேஷம். ரெண்டு நாள் நாடகத்தில் ரெண்டாவது நாளில்தான் குந்தி கேரக்டர் வரும். அப்ப ரயில்வே அமைச்சரா இருந்த ராஜேந்திரபிரசாத் நாட கத்துக்கு வர்றதா இருந்தது. ஆனால், உடல் நிலை சரியில்லாமப் போனதால் அவர் வரலை. என் கேரக்டரையும் அவர் பார்க்கலை. பிறகு உங்க நடிப்பைப் பார்க்கலைனு ரொம்பவே வருத்தப்பட்டேனு வேறொரு நாடகத்துக்காக டெல்லி போனப்ப சொன்னார். இப்படி நேரு, ராதாகிருஷ்ணன்னு ஏகப்பட்ட தேசத் தலைவர்களுடன் எடுத்துக்கிட்ட படங்கள் இருக்கு.



    எப்ப வாச்சும் நேரம் கிடைக்கிறப்ப பார்த்து பழைய விஷயங்களை நினைச்சுப் பார்த்துக்குவேன். நாடகம்னு சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது, என்.எஸ்.கே. நாடகக் குழுவுல இருக்கும் போது, என்.எஸ்.கே. நடுராத்திரி 12 மணிக்கு நாடகம் முடிஞ்சி படுக்கைக்குப் போனாலும் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு எழுந்திருச்சு கதை எழுத ஆரம்பிச்சுடுவார். அவரோட கற்பனாசக்தியை நினைச்சு வியந்திருக்கேன். இதை மறக்காம எழுதுங்க தம்பி!'' என்று அழுத்தமாக வலியுறுத்துகிறார் அன்பான கோடம்பாக்கப் பாட்டி.
    - அ.முகமது சுலைமான்
    Reproduced from: http://news.vikatan.com/article.php?...=6694&type=all
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. Likes Russellmai liked this post
  5. #23
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    தமிழகமே இன்று அடிமையாகிப் போயிருக்கும் சினிமாவை முதன்முதலில் திரையிட்டுக் காட்டிய காட்சியாளர் யார் தெரியுமா? திரு. சாமிக்கண்ணு வின்செண்ட் (18 ஏப்ரல் 1883 - 22 ஏப்ரல் 1942) அவர்கள் தான்.


    கோவை கோட்டைமேட்டில் பிறந்து தனது 21 ஆம் வயதில் திருச்சி ரயிஸில் ரூ25க்கு ஊழியராக வேலை செய்து கொண்டிருந்தவர், சினிமா ஆசையால் படாதபாடுபட்டு ரூ2,250 சேர்த்து ஒரு ப்யாஸ்கோப்பை Du Pont என்பவரிடமிருந்து 1905 பிப்ரவரி மாதம் வாங்கியிருக்கிறார். தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு தனது பயாஸ்கோப்பைத் தூக்கிக்கொண்டு லாகூர், மியான்மர் வரை சென்று கொட்டைகை அமைத்துப் படம் காட்டியிருக்கிறார். ஆசியா முழுதும் பயணித்தவர் தென்னிந்தியாவின் (தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா) முதல் திரையரங்கைத் தனது சொந்த ஊரான கோயம்பத்தூரில் 1914 ஆம் ஆண்டு தொடங்கி இருக்கிறார். அந்தத் திரையரங்கின் பெயர் - Variety Hall Talkies.
    Reproduced from: http://babyanandan.blogspot.in/2013_06_01_archive.html
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #24
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மேற்காணும் மேற்கோள்கள் அந்நாளைய திரையுலகின் நினைவுகளைத் தட்டி எழுப்பும் கூறுகள்... திரையுலகில் தொடர்புடைய பங்களிப்பு செய்த கலைஞர்களின் நினைவுகள்...

    திரையுலக பங்களிப்பு என்பது கலைஞர்களையும் தாண்டி ரசிகர்கள் பொதுமக்கள் என ஆதரவுக்கரம் நீட்டியோரையும் சார்ந்துள்ளது. அவ்வகையில் நம்முடைய பங்களிப்பும் உள்ளது. நம்முடைய அபிமானக்கலைஞர்களுக்கு நம்முடைய பங்களிப்பைத் தாண்டி, பொதுவான அளவிலும் நாம் பங்களிப்பு செய்திருப்போம்.. அது எவ்வகையாயினும் இருக்கலாம்... டிக்கெட் வாங்கி படம் பார்ப்பதும் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்குப் பங்களிப்புத் தான்.

    இவ்வகையான பொதுவான பங்களிப்பினை இங்கே பகிர்ந்து கொள்ளவே தங்களையெல்லாம் நான் வேண்டுகிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #25
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    STARS....CITY TO VILLAGE.....


  8. #26
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  9. #27
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  10. #28
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  11. #29
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்

    இந்த திரி நிச்சயம் மிக பெரிய வெற்றி பெரும் என்பதில் ஐயமில்லை. காரணம், எதிர்ப்பு நேர்முகமாக அல்லது மறைமுகமாக இருக்கும் எந்த விஷயமும் மிக சிறந்த வெற்றியடையும் என்பது வரலாறு.

    ஒரு சிலரை பொருத்தவரை திரிக்கு வாழ்த்து சொல்வது ஒருபுறம் இருந்தாலும், அந்த திரியில் நடிகர் திலகம் பற்றிய தகவல் வந்துவிடபோகிரதே என்ற கவலை ஒருபுறம், இன்னும் அவர் புகழ் பாட இத்துனை பேரா என்கிற வயிதெரிச்சல் ஒருபுறமும் கொண்டு இவர்கள் படும் பாடு ...படிக்கவே இவ்வளவு நன்றாக உள்ளது.

    எந்த விஷயமானாலும் அதுவும் நமது திரை மற்றும் நாடக கலையை பொருத்த்தவரை முழுமுதற் கடவுள் கணேச மூர்த்தியை வேண்டிவிட்டு தான் மற்ற கடவுள்களை வேண்டுவது உசிதம்.

    ஆடல், பாடல், வசனம், இலக்கியம், இலக்கணம், ஸ்டன்ட் இப்படி எந்த துறையாக இருந்தாலும் அதில் நடிகர் திலகம் இல்லாமல் இயங்காது. திருவிளையாடல் பாடலை போல நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே ..அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா...என்ற பாடல் நடிகர் திலகத்திற்கு அமைந்தது சும்மா இல்லை.

    என்ன எதிலும் நடிகர் திலகத்தை பற்றி பதிவுகள் பார்க்கும்போது திரு வென்க்கிராம் போன்றவர்களின் மனபுழக்கம் வெளிப்படுவது இயற்கையே.
    நீலமலை திருடன் பட பாடலை போல...குள்ள நரி கூட்டம் வந்து குறுக்கிடும்...நல்லவர்க்கு தொல்லை தந்தே மடக்கிடும்...நீ எள்ளளவும் பயம் கொண்டு கலங்காதே டா ..அவற்றை யமனுலகு அனுப்பிவைக்க தயங்காதேடா ...சத்தியமே லட்சியமாய் கொள்ளடா ....! இந்த பாடல் வரிகளை போல இவர்களை எல்லாம் கடந்து தான் செல்லவேண்டியிருக்கிறது.

    காழ்புணர்ச்சி கொண்டவர்கள்...கதரதான் செய்வார்கள்...வேறென்ன தெரியும் இவர்களுக்கு ...கதரட்டும்...கதரட்டும்...தொண்டை வலிக்கும் வரை கதரட்டும்...!

    திரு வாசுதேவன் நெய்வேலி அவர்கள் திரியில் பதிவு செய்வதை மறைமுகமாக சாடி அவரை திரிக்கி வரவிடாமல் செய்த புண்ணியம் இவரையும் சாரும் நான் திரியில் நடந்தவை படித்து அறிந்து புரிந்த முறையில் ! மதுர கானத்தின் மதோன்னத வெற்றியை ஜீரணிக்க முடியாமல் வாசுதேவனை இவர் மறைமுகமாக தாக்குவதாக நினைத்தது மடமையிலும் மடமை. அதை இந்த புது திரியில் இப்படி எழுதியுள்ளார் என்றார் இவரின் complex என்னவென்று சொல்லுவது !

    நாம் என்ன தகுதியில்லாத ஒருவரையா தலையில் வைத்து கொண்டாடுகிறோம் ? தமிழனின் பெருமையை உலகிற்கு முதல் முதலில் அறிமுகபடுத்தி, தலை நிமிர வைத்த, ஆசிய, ஆப்ரிக்க, ஐரோப்பா, அமெரிக்க போன்ற கண்டங்களின் தலை சிறந்த தலைவர்களும், திரை விற்பன்னரும் பாராட்டி விருதும், கௌரவமும் கொடுக்கும்படி திறமை காட்டிய திரை உலகின் எல்லா வகையிலும் உலக அரங்கில் விருதுபெற்ற ஒரே உலக நாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை அவரது பெருமைகளை இங்கு பதிவிட்டு வரும் ஒரு சிலரில் மிக முக்கியமான வைரமாக திகழும் திரு நெய்வேலி வாசுதேவன் அவர்களை மறைமுகமாக வயிதெரிச்சலுடன் குறை கூறுவது மிகவும் தவறான ஒரு செயல் என்று இங்கு பிரகடனபடுத்துவதை என் கடமையாக நினைக்கிறன்.

    இதில் அனைவரும் தங்கள் பங்களிப்பை கொடுக்கவேண்டும் என்று வேண்டுகிறேன்.

    Even if it is cut and paste it is ok & absolutely fine !!!!!!

    Contribution is most important than individual preferences !!!!!

    முடிந்தால் இவர்களும் தொண்டு செய்யட்டும்..அதை விடுத்து எதற்கெடுத்தாலும் நொட்டை சொல்லும் குணம் மிகவும் கீழ்த்தரமான ஒன்றாகும் என்று தெரிவித்து ...இந்த திரி மென் மேலும் வளர வாழ்த்துகிறேன் !

    Rks

  12. Likes JamesFague liked this post
  13. #30
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Avan (GANESAN) INDRI ORU ANAVUM ASAIYADHU. We have to proceed further without caring those comments. ENGUM EDHILUM NEEKAMARA NIRANDHU NIRKKUM ORE

    THALIVAN NADIGAR THILAGAM THAN.


    Mr Raghavendra Sir,

    As rightyly pointed out by Mr RKS we cannot move an inch without NT in all aspects. Wherever possible Ganesan will be there in this thread.

    Congratulations for starting this thread and propogate the glory of ACTING GOD.

    Regards

Page 3 of 25 FirstFirst 1234513 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •