Page 300 of 400 FirstFirst ... 200250290298299300301302310350 ... LastLast
Results 2,991 to 3,000 of 4000

Thread: Makkal thilakam mgr part-11

  1. #2991
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    வேலூர் records79

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2992
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    வேலூர் records80

  4. #2993
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    வேலூர் records81

  5. #2994
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    வேலூர் records82

  6. #2995
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    வேலூர் records83

  7. #2996
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    வேலூர் records84

  8. #2997
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post

    நண்பர் திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,

    தங்கள் விளக்கத்துக்கு நன்றி. திரு.மணியனைப் பற்றியோ திரு.தாமரை மணாளனைப் பற்றியோ நீங்கள் விமர்சிப்பதில் எனக்கொன்றும் ஆட்சேபம் இல்லை. அந்தக் கட்டுரையில் தேவையில்லாமல் தலைவரைப் பற்றி அதுவும் பெயர் குறிப்பிட்டு விமர்சித்திருந்ததால் நான் விளக்கம் அளிக்க வேண்டி வந்தது.
    நான் எழுத்துக்களை (அது யார் எழுதியதாக இருந்தாலும்) ரசிப்பவன். அதிலிருந்து நாமும் ஏதாவது கற்றுக் கொள்ள முடியுமா? என்று பார்க்கும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்த மிகச் சாமானியன். மற்றபடி, யாரையும் பெயர் குறிப்பிட்டு நான் எழுதாதபோது (நீங்களே கூறியுள்ளபடி) இன்னாரைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்று அர்த்தம் கற்பித்து கூறும் அளவுக்கு கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு வார்த்தைகளை தேடும் வழக்கம் எனக்கில்லை.
    தலைவரின் திரையுலகம், அரசியல், தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது சிறப்பு, மேதைமை,புகழ், பெருமை, சாதனைகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன், திரியை படிக்கும் உலகத் தமிழர்களுக்கும் கொண்டு செல்வதே என் நோக்கம். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  9. Likes Scottkaz liked this post
  10. #2998
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ராமமூர்த்தி

    வேலூர் பறக்கும் பாவை - நோட்டீஸ் - விளம்பரங்கள் சூப்பர் ,இது வரை பார்க்காதது .நன்றி .

    கோவை - நாஸ் நம்நாடு மூன்று நாட்கள் வசூல் நிலவரம் - சாதனை ரவிச்சந்திரன் சார் .

  11. Thanks Scottkaz thanked for this post
  12. #2999
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post

    நண்பர் திரு.கோபால் அவர்களுக்கு, உங்கள் பதிலுக்கு நன்றி.

    அன்புடன்: கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  13. Likes Scottkaz liked this post
  14. #3000
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    12.11.1976

    ஊருக்கு உழைப்பவன்-

    பொன்மனச்செம்மல் எம்ஜிஆர், வாணிஸ்ரீ, வெண்ணிறஆடை நிர்மலா, எம்.என்.ராஜம், குமாரி பத்மினி, பேபி ராஜகுமாரி, பி.எஸ்.வீரப்பா, தேங்காய் சீனிவாசன், கே.கண்ணன், சண்முகசுந்தரி, ஆஷாத் பயில்வான், ஷெட்டி, ஜஸ்டின், வி.கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர்.

    இசையமைப்பு:-மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.

    பாடல்கள்:-"புரட்சித்தலைவரின் அரசவைக்கவிஞர்"புலவர்.புலமைப்பித்தன் & "கவிஞர்"முத்துலிங்கம் & "கவிஞர்"நா.காமராசன் & வாலி & "கவிஞர்"ரெண்டார்கை ஆகியோர்.

    மூலக்கதை:-பூவை கிருஷ்ணன் அவர்கள்.

    உரையாடல்:-ஆர்.கே.சண்முகம் அவர்கள்.

    தயாரிப்பு:-எஸ்.கிருஷ்ணமூர்த்தி & டி.கோவிந்தராஜன் ஆகியோர்.

    இயக்கம்:-எம்.கிருஷ்ணன்அவர்கள்.


    இதயத்தை வருடும் இன்பகானங்கள்...


    1. இதுதான் முதல் ராத்திரி
    அன்புக்காதலி என்னை ஆதரி!
    தலைவா கொஞ்சம் பொறுத்திரு
    வெட்கம் போனபின் என்னைச் சேர்த்திரு!

    2. இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்-நெஞ்சில்
    இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்
    காத்திருப்பாள் என்று தேவதைக்கு தென்றல்க் காற்றினிலே ஒன்றைத் தூது விட்டான்.

    3. அழகெனும் ஓவியம் இங்கே-அதை
    எழுதிய ரதிவர்மன் எங்கே?
    இலக்கிய காவியம் இங்கே-அதை
    எழுதிய பாவலன் எங்கே?

    4. பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்-ஒரு
    பிள்ளைக்காகப் பாடுகிறேன்
    மல்லிகைபோல் மனதில் வாழும்
    மழலைக்காகப் பாடுகிறேன்! நான் பாடுகிறேன்

  15. Likes ainefal liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •