-
15th August 2014, 07:12 AM
#61
Junior Member
Seasoned Hubber
Beautiful Melody from Namoora Mandhara Hoove Kannada Movie song
-
15th August 2014 07:12 AM
# ADS
Circuit advertisement
-
15th August 2014, 07:16 AM
#62
Junior Member
Seasoned Hubber
Melody from Amrutavarshini Movie song
-
15th August 2014, 07:19 AM
#63
Junior Member
Seasoned Hubber
Song from the super hit movie of Janumada Jodi. Only for the Songs the movie ran to packed houses even after 100 days.
-
15th August 2014, 07:23 AM
#64
Junior Member
Seasoned Hubber
Enjoy the song of Dr Yesudoss from His Highness Abdullah movie
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th August 2014, 07:26 AM
#65
Senior Member
Diamond Hubber
வாசுதேவன் சார்
வருக! இரண்டாம் பாகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.
நல்ல முத்து முத்தான பாடல்கள். நன்றி!
ஒரு சிறு வேண்டுகோள். பாடல்களை பதிப்பிக்கும் போது கண்டிப்பாக அப்பாடலைப் பற்றிய தங்களுக்குத் தெரிந்த விவரங்களை தர வேண்டுகிறேன். இல்லாவிட்டால் யூ டியூப் தளம் போல ஆகிவிடக் கூடும். வெறுமையாகவும் தோன்றும். பாடல்களைப் பற்றிய தகவல்களை பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து தெரிந்து கொள்ளுமளவிற்கு மதுரகானங்கள் திரி வெற்றிநடை போடத் துவங்கி விட்டது. அவர்களின் எதிர்பார்ப்புகளை ஓரளவிற்காவது நாம் பூர்த்தி செய்வோம். தவறாக நினைக்க வேண்டாம்
தொடர்ந்து தங்கள் அருமையான பங்களிப்புகளை நல்குங்கள். நன்றி!
-
15th August 2014, 07:27 AM
#66
Junior Member
Seasoned Hubber
Another Melody of Dr Yesudoss from the same movie. Nice composition of song and the voice with honey soaked.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th August 2014, 07:31 AM
#67
Senior Member
Diamond Hubber
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th August 2014, 07:34 AM
#68
Senior Member
Diamond Hubber
Originally Posted by
madhu
இன்னொன்று படம் மூன்றெழுத்து என்று நினைவு. சரளாவுடன் இணைந்து எல்.ஆர்.ஈஸ்வரி பாடியது.
"தெய்வத்தின் கோவில்.. தெய்வம்தான் இல்லையே
இது மனிதனின் பூமி .. மனிதன் தான் இல்லையே
அவை இரண்டும் இல்லா வேளையிலே
ஏழைப் பெண்கள் வீதியிலே"
என்று உலக நடப்பைச் சுட்டிக் காட்டி
"வாழ்வது எங்கள் ஆசை ஒரு மாளிகை ராணியைப் போல
ஆண்டவன் காட்டிய பாதை ஒரு ஆண்டியின் பிள்ளையைப் போல"
என்று நிலைமையை எண்ணி வருந்தி
"கடமை என்று ஒருவர் வந்தால் காலில் விழுவேன் நானம்மா"
என்று தங்கள் எதிர்பார்ப்பை குரலிலேயே காட்டி அசத்துவார் ஈஸ்வரி.
ஆடியோ, வீடியோ என்று எதையுமே காணோம். யாருக்காவது கிடைத்தால் இங்கே கொண்டு வாருங்கள் ப்ளீஸ்
மது அண்ணா
நீங்கள் கேட்ட பாடலின் வீடியோ வடிவத்தை விரைவில் தரவேற்றி அளிக்க முயற்சி செய்கிறேன்.
-
15th August 2014, 07:41 AM
#69
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
இந்திய விடுதலை நாளை முன்னிட்டு சிறப்புப் பாடல்...
கண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை என அன்று கப்பலோட்டிய தமிழனில் பாடிய வரிகள் இன்றும் பாடும் படியான சூழ்நிலை, மறைய வேண்டும்.
எண்ணற்ற தியாகியரின் வேர்வையாலும் ரத்தத்தாலும் பெற்ற விடுதலையை சரியான முறையில் பயன்படுத்தியுள்ளோமா...சரியான முறையில் அதை காப்பாற்றியிருக்கிறோமா..
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மனசாட்சிக்கு விரோதமில்லாத பதில் கிடைக்கும் போது,, அந்த விடையினால் உள்ளம் மகிழ்ச்சியடையும் போது நாம் பெறக் கூடிய ஆனந்தமே இந்த விடுதலைக் கொண்டாட்டங்களுக்கு சரியான பொருள் தரும்.
1977ல் நடிகர் திலகம் நாம் பிறந்த மண் திரைக்காவியத்தில் கேட்ட கேள்வி இன்றும் உயிருடன் உலவுகிறது.
இந்த சூழ்நிலையெல்லாம் மாறி பெருந்தலைவர் காமராஜரின் கனவு நிறைவேறும் நாளை ஆவலுடனும் நம்பிக்கையுடனும் எதிர்பார்த்து இன்று விடுதலை நாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.
Last edited by RAGHAVENDRA; 15th August 2014 at 07:44 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th August 2014, 07:46 AM
#70
Senior Member
Seasoned Hubber
உள்ள(த்)தை அள்ளித்தா
இன்றைய பகிர்வில் முதலாவதாக மாம்பழத்து வண்டு திரைப்படத்தில் இடம் பெற்ற ஐ லவ் யூ பனித் தேன் மலையே என்ற பாடல்... சங்கர் கணேஷ் இசையில் வாணி ஜெயராமின் மயக்கும் குரலில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். நல்ல தரத்தில் ..
இப்பகிர்வின் சிறப்பம்சம்.. பாடலுக்கு முந்தைய பின்னணி இசையுடன் வழங்கப் படுகிறது.
http://www.mediafire.com/listen/2fi3...huVannduVJ.mp3
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks