-
18th August 2014, 09:40 AM
#381
Junior Member
Newbie Hubber
Originally Posted by
vasudevan31355
கோ,
அருமை! தங்கள் பதிவின் அடிப்படைக் கருத்துக்களை நன்றாக உணர முடிகிறது. அற்புதமான கருத்துக் கோர்வை.
//திருக்குறளும் ,சங்கங்களும் தோன்றிய அறிவு பூமியில், திருடாதே,பொய் சொல்லாதே,தூங்காதே என்று சொல்வதற்கே ,ஒரு நாயகர் தேவை பட்ட புண்ணிய பூமியில் அவதரித்த அதிர்ஷ்டம் செய்தவர்கள் நாம்//.
திருக்குறளும், சங்க இலக்கியங்களும் தமிழ் பாமரர்களுக்கு விளங்கததால்தான் 'திருடாதே', 'தூங்காதே' போன்ற எளிய வார்த்தைகளில் தீயோரைத் திருத்த நாயகர்கள் ஏன் அவதாரம் எடுத்திருக்கக் கூடாது என்பது என் வாதம்.
இதற்கு விவாதம் வேண்டாம்.
கி மு வில் உன்னதம் தொட்ட ஒரு கலாசார இனம் 20,21 ஆம் நூற்றாண்டுகளில் ,இப்படி வீழ்ந்து விட்டதா?நல்ல வேளை நம்மை போன்றோருக்கு ,நம் நாயகரிடமிருந்து இவையெல்லாம் தேவை படவில்லை. திருடாமல்,பொய் சொல்லாமல் ,குடிக்காமல்,புகை பிடிக்காமல் வாழ்ந்து கொண்டிருப்பது நம்மில் பெரும்பாலோர்தானே?(உதாரணம்-முரளி,கார்த்திக், நான் சிறிதே குடித்தாலும் மற்றவற்றை கனவிலும் செய்ததில்லை.)
-
18th August 2014 09:40 AM
# ADS
Circuit advertisement
-
18th August 2014, 09:41 AM
#382
வாசு சார் சொன்னது போல் ராகவேந்தர் இன் பொங்கும் பூம்புனல் நமது திரியின் சிலோன் ரேடியோ தான்.
'வெள்ளத்தில் போகாது வெந்தணலில் வேகாது ' என்ற நாலடியார் ,ஆசார கோவை பாடல்களை போல காலத்தால் அழியாத ஆனால் அருமையான பாடல்கள்
-
18th August 2014, 09:41 AM
#383
Junior Member
Platinum Hubber
TODAY'S ATTRACTION
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th August 2014, 09:45 AM
#384
Senior Member
Diamond Hubber
Originally Posted by
gkrishna
நான் யார் தெரியுமா ?
விக்கியில் உள்ள தகவல்
Naan Yaar Theriyuma
V.N. Ramanan
Navasakthi Films
Vedha
Ravichandran, Rajashree, நாகேஷ்
நமக்கு வரலாறு முக்கியம் இல்லையா ?
வாங்க கிருஷ்ணாஜி. பார்த்து ரொம்ப மணி நேரங்கள் ஆகி விட்டது.
உண்மை.
அதுவேதான் யூடியூபில் 'நான் யார் தெரியுமா'? முழப் பட தரவேற்றியவர் அளித்த விவரத்திலும் எதிரொலிக்கிறது. (eeyadichchaan copy from vikki. 'title' paarththu koodavaa vivaram tharak koodaathu?)
'நாம் யார் தெரியுமா'?
-
18th August 2014, 09:47 AM
#385
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Gopal,S.
நான் சிறிதே குடித்தாலும்
nambitten rajaaaaaaaa... aduththa murai varum poathu oru super 'full' vaankittu vaanga. romba naalaachchu.
-
18th August 2014, 09:51 AM
#386
Junior Member
Newbie Hubber
Originally Posted by
esvee
TODAY'S ATTRACTION
தெய்வமே....தெய்வமே....நன்றி சொல்வேன் தெய்வமே....தேடினேன் .....தேடினேன்.....கண்டு கொண்டேன்.....
-
18th August 2014, 09:53 AM
#387
Senior Member
Diamond Hubber
go,
pm anupchi irukken. paarthu sirichchukko.
-
18th August 2014, 09:56 AM
#388
காலையில் இரண்டு வார்த்தை படித்தேன்
Be ஷேர் .
வாசு சார் reply பார்த்த உடன் மனிதில் தோன்றியது
பீர் ஷேர்
சொல்லத்தான் நினைக்கிறன் படத்தில் எஸ் வீ சுப்பையா சொல்வார்
பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டாரிடம்
மூணே மூணு வார்த்தை . ம்ம் அது என்னவாக்கும்
பின்னாடி ஒரு இடத்தில அதை நான் சொல்றேன்
'பொண்ணா மட்டும் பொறக்கவே கூடாது '.
-
18th August 2014, 09:59 AM
#389
எஸ்வி சார்
தேசிய நடிகை தீபா என்ற உன்னிமேரி நினைவூட்டலுக்கு நன்றி
வாசு சார் கோகுலாஷ்டமி சீடை சாபிட்டேளா ?
-
18th August 2014, 10:02 AM
#390
Originally Posted by
esvee
TODAY'S ATTRACTION
எஸ்வி சார்
இங்கே connection கொஞ்சம் வீக் யு tube லேட்
கொஞ்சம் பாட்டு போடும் போது அது என்ன படம்னு போட்டேனிங்கனா நல்ல இருக்கும்
Bookmarks