-
19th September 2014, 09:55 PM
#2741
Senior Member
Senior Hubber
ராஜேஷ். தாங்கள் இடும் கன்னட மலையாள தெலுங்கு பாடல்கள் எல்லாம் நான்கேட்டதே கிடையாது அதே போல சில தமிழ்பாடல்களும் தான்.எனில் அப்படிச் சொல்லாதீர்கள்.எங்கே எனக்கு ஒரு மயக்கும் மலையாள மழைப் பாடல் கொடுங்கள் பார்க்கலாம்
-
19th September 2014 09:55 PM
# ADS
Circuit advertisement
-
19th September 2014, 10:07 PM
#2742
Senior Member
Senior Hubber
கிருஷ்ணாஜி ஜிந்தகி கா சஃபர் மே குஜர் ஜாத்தே ஜோ மகாம் - ஓரளவிற்குப் புரிந்த அர்த்தத்திலேயே நான் மிகவும் ரசித்த பாடல்..உங்கள் மொழிபெயர்ப்பால் முழுதும் புரிந்துகொண்டு இன்னும் ரசித்தேன் நன்றி. அதே போல – நண்பரும்பகை போல் தெரியும் அது நாட் பட நாட்பட ப் புரியும்..- ஒருகாலத்தில் உணர்ச்சி வசப்பட்ட்டுக் கேட்ட பாடல் உள்ளம் என்பது ஆமை.. இரண்டு நடைப்பாடல்களையும் நினைவூட்டியதற்கு நன்றி
மதுண்ணா.. உண்மை.. வீடியோவிற்கு நன்றி..//ஆப் கி கசம், பார்த்தால் பசி தீரும் இரு பாடல்களுமே கொஞ்சம் மனசைக் கலங்கடிக்கும் வகை. நடந்து கொண்டே நம்மையும் நடக்க வைக்கும் பாடல்கள்//.
-
19th September 2014, 10:30 PM
#2743
Senior Member
Veteran Hubber
chinnakkaNNan: Here is a 'mayakkum malayala paadal':
tharuni jnaan enthu cheivoo...
It is Dwijawanti, one of my favorite ragas!
Last edited by rajraj; 19th September 2014 at 10:34 PM.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
19th September 2014, 10:50 PM
#2744
Senior Member
Diamond Hubber
Originally Posted by
rajeshkrv
கோபால் ஜி நான் நிறைய பாடல்களை பதிவிட்டுவிட்டேன் என்று சொன்னதால் இனி மற்றவர்கள் பதிவுகளை ரசித்து கருத்துக்கள் சொல்லலாம் என நினைக்கிறேன்.. கொஞ்ச நாட்களுக்கு நோ பாடல் பதிவுகள்
ராஜேஷ்ஜி,
ம்ஹூம்...நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். பதிவுகளை ரசித்து பதிவிடுங்கள். ஆனால் நீங்கள் அம்சமாக வழங்கும் பாடல்களுக்குப் பிறகு.
மன்னிக்க மாட்டாயா (மாட்டீர்களா)
உன் (உங்கள்) மனமிரங்கி
எனக்காக கோபாலரை.
-
20th September 2014, 12:27 AM
#2745
Senior Member
Senior Hubber
Originally Posted by
vasudevan31355
ராஜேஷ்ஜி,
ம்ஹூம்...நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். பதிவுகளை ரசித்து பதிவிடுங்கள். ஆனால் நீங்கள் அம்சமாக வழங்கும் பாடல்களுக்குப் பிறகு.
மன்னிக்க மாட்டாயா (மாட்டீர்களா)
உன் (உங்கள்) மனமிரங்கி
எனக்காக கோபாலரை.
கோபம் இருந்தால் தானே மன்னிப்பதற்கு.. நிறைய பாடல்கள் வழங்கிவிட்டேனோ என்ற கேள்வியே வேறெதுவும் இல்லை.
சரி சரி பாடல்கள் பதிவும் செய்கிறேன்.. வாசுஜியும் சிகாவும் கேட்டால் மாட்டேன் என்று சொல்லவும் முடியுமோ
-
20th September 2014, 03:48 AM
#2746
Senior Member
Diamond Hubber
Originally Posted by
rajeshkrv
சரி சரி பாடல்கள் பதிவும் செய்கிறேன்.. வாசுஜியும் சிகாவும் கேட்டால் மாட்டேன் என்று சொல்லவும் முடியுமோ
நானும் கேட்கிறேன்
-
20th September 2014, 04:08 AM
#2747
Senior Member
Diamond Hubber
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அறிவாளி படத்தில் பானுமதி பாடிய இனிய பாடல்
வெங்கடரமணா பங்கஜ சரணா
விண்ணுயர் எழுமலை சூழும் பாவனா
( வெங்கட )
மங்களம் தரும் கருணாகரா - அலர்மேல்
மங்கை மணாளா தயாளா - திருப்பதி
( வெங்கட )
பதம் பணியும் அன்பர்க்கு சகல
சௌபாக்கியமும் பரிந்தருள் பக்தவத்சலா
தினம் உனை நினைந்து துதிக்கும் வரம் தா
நீரஜ நேத்ரா எம் குலதெய்வமாகிய
( வெங்கட )
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
20th September 2014, 05:25 AM
#2748
Senior Member
Veteran Hubber
madhu: I did not forget your 'green tea' comment. Next time I will bring you a can (tin) of green tea bags instead of Godiva chocolates!
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
20th September 2014, 07:48 AM
#2749
Senior Member
Senior Hubber
Originally Posted by
rajraj
madhu: I did not forget your 'green tea' comment. Next time I will bring you a can (tin) of green tea bags instead of Godiva chocolates!
மதுண்ணா தேன் சொட்ட சொட்ட பேசுவதற்கு எங்க ஊரு கொடைவா தான் காரணமா ?? ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இப்பத்தானே ரகசியம் வெளியே வருது
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th September 2014, 08:01 AM
#2750
Senior Member
Diamond Hubber
ராஜா இசையமைக்காத பாரதிராஜா படங்களில் எந்தப் படப் பாடல்கள் இன்றைய வரைக்கும் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கிறதென்றால் என் அனுபவத்தில் வேதம் புதிதுதான். ரஹ்மான் நான்கு படங்களில் பாரதிராஜாவோடு இணைந்திருக்கிறார். கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, தாஜ்மகால், கண்களால் கைது செய் .. பாடல்களை தனித்தனியே கேட்டு ரசிப்பதில் சுவையிருந்தாலும் வேதம் புதிது பாடல்கள் ஐந்து .. கண்ணுக்குள் நூறு நிலவோ, மந்திரன் சொன்னேன், புத்தம்புது ஓலை, மாட்டு வண்டி சாலையிலே, சந்திக்கத் துடித்தேன் - இவை தரும் நெருக்கம் எதிலுமே இல்லை. ராஜா இல்லாமல் பாரதிராஜாவா என்ற மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஓரளவிற்கு நன்றாகவே ஈடுகொடுத்தார் தேவேந்திரன் என நினைக்கிறென். கண்ணுக்குள் நூறு நிலவா பாடலை மெட்டமைத்து இசைகோர்ப்பு முடித்து பாரதிராஜாவும் பிரமாதமாக இருக்கிறது எனச் சொல்லியாயிற்று. ஆக்கத்தை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தலாம் என புல்லாங்குழல் இசையில் பல்லவியின் ஒவ்வொரு அடிக்கும் பதில் கொடுப்பது போல அமைத்துவிட்டு பாரதிராஜாவிற்கு ஒலிக்கச் செய்து காட்டியதில் ரெட்டிப்பு மகிழ்ச்சியாம் இயக்குனருக்கு. இது ஒரு ரேடியோ பண்பலையில் பல வருடங்களுக்கு முன்பு தேவேந்திரன் பகிர்ந்து கொண்டது. இன்றும் கார் பிரயாணங்களில் கேட்டு மகிழ்வதுண்டு.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks