-
21st September 2014, 07:41 AM
#2801
Junior Member
Newbie Hubber
சுனில் என்பவரின் ஆங்கில பதிவு.
ARR(திலிப்) detractors could possibly be enjoying KT secretly but with I that have found an opportunity spew again in no time.
ARR (திலிப்) detractors are at it again! ARR(திலிப்) is forever evolving but has had to pay the price of it in between. He has maintained and increased his popularity over the last two decades which collates and proves the his struggle. There's no need for futile strifes, we appreciate the truth might hurt you detractors but your insecurities are backed by more and more bizarre statements now. I pray you get justice for what you think you are trying to achieve. Time willing you shall see the light at the end of the tunnel. Other than that, you can carry on tagging him as a mere keyboard player, computer wizard and other silly and amusing names. ARR(திலிப்) moving with times cannot be bracketed as aping styles to maintain his stronghold in today's music scene. If you fail to acknowledge his inventions than it only proves that you haters will always hate .
ரகுமானிடம் (திலிப்) என்னை கவர்ந்த அம்சமே அதுதான்.1990 களில் அவர் பாணியே மூன்று பத்தாண்டுகள் அவருக்கு comfort Zone கொடுத்து முதல் ஸ்தானத்திலேயே நிறுத்தியிருக்கும். அவர் மாறி ,மாறி புதுசாக ஏதேனும் செய்ய சோதனை செய்து ,மேற்செல்கிறார்.எவ்வளவு பெரிய ரிஸ்க் !!!??? அவரை தொடரும் நல்ல இசை ரசிகனான (புதுமைகளை வரவேற்கும் மெர்சலான இள மனம்)எனக்கே பல முயற்சிகள் கவராத போதும் தொடர்கிறார். பிறகு பயணங்கள் முடிவுற்ற பின்னும் பொன் வசந்தம் இருப்பதாக நம்பி அதே ஜல்லியடிப்பை தொடரும், ஓய்வு பெற்ற பின்பும் பணத்திற்கு ஏங்கும் பழைய குமாஸ்தா மனநிலை கொண்ட இசையமைப்பாளர்கள் மத்தியில், ரகுமான்(திலிப்) உச்சத்தில் உள்ள போதே தன்னை மாற்றி புதுப்பிப்பது வரவேற்க தக்கதே.
-
21st September 2014 07:41 AM
# ADS
Circuit advertisement
-
21st September 2014, 09:59 AM
#2802
Senior Member
Veteran Hubber
Originally Posted by
madhu
vathiyarayya.. Green tea ok... But இங்கிலீஷில் எனக்கு பிடிக்காத வார்த்தை "instead". அதனால் 50-50 வச்சுக்கலாம்
ethukkaagavum godiva-vai vittu kodukka maatten.
ok. 50-50 !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
21st September 2014, 10:43 AM
#2803
Senior Member
Senior Hubber
Originally Posted by
s.vasudevan
Mr C K Thanks for remembering me. Now the melody king Dr K J Yesudoss song for you.
Enjoy.
My fav song
"aaj se pehle aaj se zyada kushi aaj tak nahin mili "
aaha aaha .. eppo anthaksharinnalum idhu thaan paaduven ... my all time fav
-
21st September 2014, 01:11 PM
#2804
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங்க் ஆல்.. ஹாப்பி ஞாயித்துக் கிழமை..
ஏ.எம்.ராஜா நினைவு..
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
இதயம் என்பது ஒரு வீடு அன்றும் இன்றும் அவள் வீடு
அது மாளிகையானதும் அவளாலே பின்
மண் மேடானதும் அவளாலே
ஒரே சோகம் கவ்வும் மனசை கேக்கும் போது.. படம் பார்த்ததில்லை களத்தூர் கண்ணம்மா.
ம்ம் டி.எம்.எஸ்ஸோட சோகம்
கல்யாண மேளங்கள் மணியோசை
என் கவலைக்கு தாளமடி
சொல்லாத எண்ணங்கள் பலகோடி
என் துன்பத்தின் தீபமடி
பெண்ணாக நான் நினைத்த மண் வீடு கரைந்து
தண்ணீரில் போனதடி
என் பட்டம் என் திட்டம் என் சட்டம்
அடி ராக்கம்மா காற்றாக பறந்ததடி
பி.பி.எஸ்ஸோட சோகம்..
என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
பி.சுசீலாவின் சோகம்..
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனூறும்
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும்
பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்லாத நினைவிருக்கும்
சொல்லாத நினைவிருக்கும்
தன் சிறகை விரித்தாளே
சீர்காழி கோவிந்த ராஜனின் சோகம்..
கண்ணிலே நீரெதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு...
எல்.ஆர்.ஈஸ்வரியின் சோகவரியா தெரியவில்லை
உனது மலர் கொடியிலே
எனது மலர் மடியிலே
உனது நிலா விண்ணிலே
எனது நிலா கண்ணிலே
ம்ம் போங்க ஒரே சோகமா இருக்கு யாருமில்லாம..வாங்க வாங்க
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st September 2014, 01:25 PM
#2805
Junior Member
Platinum Hubber
என்னை மறந்ததேன் தென்றலே
இன்று நீ என்னிலை சொல்லிவா
காற்றோடு வளரும் சொந்தம்
காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு
கனியாக மாறாதோ
கலையாத காதல் நிலையானதென்று
அறியாமல் சொல்லிவைத்தாயோ -
உன்னைஅறியாத பெண்ணின் மனவாசல் கண்டு
திறவாமல் எங்கே சென்றாயோ
நிழலான தோற்றம் நிஜமானதென்று
நீயாளும் நாளும் வருமோ - இந்த
நிலமாளும் மன்னன் நீயானபோதும்
நானாளும் சொந்தம் இல்லையோ
கண்டாலும் போதும் கண்கள்
என் ஆவல் தீரும் மன்னவா
சொன்னாலும் போதும் நெஞ்சம்
கனியாக மாறாதோ(என்னை)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st September 2014, 01:26 PM
#2806
Junior Member
Platinum Hubber
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st September 2014, 01:31 PM
#2807
Junior Member
Platinum Hubber
Just recall- 1960 onwards ....
1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்
அடுத்த வீட்டுப் பெண்
அன்புக்கோர் அண்ணி
ஆட வந்த தெய்வம்
ஆளுக்கொரு வீடு
இரும்புத்திரை
அவன் அவனேதான்
இருமனம் கலந்தால் திருமணம்
உத்தமி பெற்ற ரத்தினம்
எங்கள் செல்வி
எல்லோரும் இந்நாட்டு மன்னர்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
கடவுளின் குழந்தை
களத்தூர் கண்ணம்மா
கவலையில்லாத மனிதன்
குறவஞ்சி
குழந்தைகள் கண்ட குடியரசு
கைராசி
கைதி கண்ணாயிரம்
சவுக்கடி சந்திரகாந்தா
சங்கிலித்தேவன்
சிவகாமி
சோலைமலை ராணி
தங்கம் மனசு தங்கம்
தங்கரத்தினம்
தந்தைக்குப்பின் தமையன்
திலகம்
தெய்வப்பிறவி
தோழன்
நான் கண்ட சொர்க்கம்
பக்த சபரி
படிக்காத மேதை
பாக்தாத் திருடன்
பார்த்திபன் கனவு
பாட்டாளியின் வெற்றி
பாதைதெரியுது பார்
பாவை விளக்கு
புதிய பாதை
பெற்ற மனம்
பெற்றவள் கண்ட பெரு வாழ்வு
பொன்னித் திருநாள்
மகாலட்சுமி
மன்னாதி மன்னன்
மீண்ட சொர்க்கம்
யானைப்பாகன்
ரத்தினபுரி இளவரசி
ராஜபக்தி
ராஜா தேசிங்கு
ராஜமகுடம்
ரேவதி
விஜயபுரி வீரன்
விடிவெள்ளி
வீரக்கனல்
-
21st September 2014, 01:46 PM
#2808
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
21st September 2014, 02:08 PM
#2809
Senior Member
Senior Hubber
//ராஜா தேசிங்கு// இது எம் ஜி ஆர் படம் தானே எஸ்.வி சார்..சமீபத்தில் ஒரு பாட்டு க்கேட்டேன் மறந்து போய்டுச்சு..எஸ் எஸ் ஆர் பத்மினி - ராஜா தேசிங்கு என்று போட்டதாக நினைவு..
-
21st September 2014, 02:43 PM
#2810
Senior Member
Diamond Hubber
வணக்கம் வினோத் சார்/ சின்னக்கண்ணன் சார்.
அருமையான பாடல்களுக்கு நன்றி!
சி.க.சார்,
என்ன பிள்ளை சோகத்தில் ஆழ்ந்து விட்டது?
இன்றைக்கு சண்டே இல்லையா? கிருஷ்ணா சாருக்கு லீவ். நான் முதல் ஷிப்ட் முடிச்சுட்டு இப்பதான் வந்தேன். அதான் யாரும் இல்லாம பிள்ளை அழுதுடிச்சா? அதுக்குள்ள எஸ்வி வந்துட்டாரே! செல்லம். அழப்படாது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks