Page 281 of 401 FirstFirst ... 181231271279280281282283291331381 ... LastLast
Results 2,801 to 2,810 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2801
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சுனில் என்பவரின் ஆங்கில பதிவு.

    ARR(திலிப்) detractors could possibly be enjoying KT secretly but with I that have found an opportunity spew again in no time.
    ARR (திலிப்) detractors are at it again! ARR(திலிப்) is forever evolving but has had to pay the price of it in between. He has maintained and increased his popularity over the last two decades which collates and proves the his struggle. There's no need for futile strifes, we appreciate the truth might hurt you detractors but your insecurities are backed by more and more bizarre statements now. I pray you get justice for what you think you are trying to achieve. Time willing you shall see the light at the end of the tunnel. Other than that, you can carry on tagging him as a mere keyboard player, computer wizard and other silly and amusing names. ARR(திலிப்) moving with times cannot be bracketed as aping styles to maintain his stronghold in today's music scene. If you fail to acknowledge his inventions than it only proves that you haters will always hate .

    ரகுமானிடம் (திலிப்) என்னை கவர்ந்த அம்சமே அதுதான்.1990 களில் அவர் பாணியே மூன்று பத்தாண்டுகள் அவருக்கு comfort Zone கொடுத்து முதல் ஸ்தானத்திலேயே நிறுத்தியிருக்கும். அவர் மாறி ,மாறி புதுசாக ஏதேனும் செய்ய சோதனை செய்து ,மேற்செல்கிறார்.எவ்வளவு பெரிய ரிஸ்க் !!!??? அவரை தொடரும் நல்ல இசை ரசிகனான (புதுமைகளை வரவேற்கும் மெர்சலான இள மனம்)எனக்கே பல முயற்சிகள் கவராத போதும் தொடர்கிறார். பிறகு பயணங்கள் முடிவுற்ற பின்னும் பொன் வசந்தம் இருப்பதாக நம்பி அதே ஜல்லியடிப்பை தொடரும், ஓய்வு பெற்ற பின்பும் பணத்திற்கு ஏங்கும் பழைய குமாஸ்தா மனநிலை கொண்ட இசையமைப்பாளர்கள் மத்தியில், ரகுமான்(திலிப்) உச்சத்தில் உள்ள போதே தன்னை மாற்றி புதுப்பிப்பது வரவேற்க தக்கதே.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2802
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    vathiyarayya.. Green tea ok... But இங்கிலீஷில் எனக்கு பிடிக்காத வார்த்தை "instead". அதனால் 50-50 வச்சுக்கலாம்



    ethukkaagavum godiva-vai vittu kodukka maatten.
    ok. 50-50 !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  4. #2803
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    Mr C K Thanks for remembering me. Now the melody king Dr K J Yesudoss song for you.

    Enjoy.
    My fav song

    "aaj se pehle aaj se zyada kushi aaj tak nahin mili "

    aaha aaha .. eppo anthaksharinnalum idhu thaan paaduven ... my all time fav

  5. #2804
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்க் ஆல்.. ஹாப்பி ஞாயித்துக் கிழமை..

    ஏ.எம்.ராஜா நினைவு..

    அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
    அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ

    இதயம் என்பது ஒரு வீடு அன்றும் இன்றும் அவள் வீடு
    அது மாளிகையானதும் அவளாலே பின்
    மண் மேடானதும் அவளாலே

    ஒரே சோகம் கவ்வும் மனசை கேக்கும் போது.. படம் பார்த்ததில்லை களத்தூர் கண்ணம்மா.

    ம்ம் டி.எம்.எஸ்ஸோட சோகம்

    கல்யாண மேளங்கள் மணியோசை
    என் கவலைக்கு தாளமடி
    சொல்லாத எண்ணங்கள் பலகோடி
    என் துன்பத்தின் தீபமடி
    பெண்ணாக நான் நினைத்த மண் வீடு கரைந்து
    தண்ணீரில் போனதடி
    என் பட்டம் என் திட்டம் என் சட்டம்
    அடி ராக்கம்மா காற்றாக பறந்ததடி

    பி.பி.எஸ்ஸோட சோகம்..

    என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
    அதில் என்னையே காவல் வைத்தேன்
    அவள் கதவை உடைத்தாளே

    பி.சுசீலாவின் சோகம்..

    கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
    நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனூறும்
    கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

    நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும்
    பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்லாத நினைவிருக்கும்
    சொல்லாத நினைவிருக்கும்
    தன் சிறகை விரித்தாளே

    சீர்காழி கோவிந்த ராஜனின் சோகம்..

    கண்ணிலே நீரெதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு
    நெஞ்சிலே நினைவெதற்கு...

    எல்.ஆர்.ஈஸ்வரியின் சோகவரியா தெரியவில்லை

    உனது மலர் கொடியிலே
    எனது மலர் மடியிலே
    உனது நிலா விண்ணிலே
    எனது நிலா கண்ணிலே

    ம்ம் போங்க ஒரே சோகமா இருக்கு யாருமில்லாம..வாங்க வாங்க

  6. Likes Russellmai liked this post
  7. #2805
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    என்னை மறந்ததேன் தென்றலே
    இன்று நீ என்னிலை சொல்லிவா
    காற்றோடு வளரும் சொந்தம்
    காற்றோடு போகும் மன்னவா
    கண்ணோடு மலரும் அன்பு
    கனியாக மாறாதோ

    கலையாத காதல் நிலையானதென்று
    அறியாமல் சொல்லிவைத்தாயோ -
    உன்னைஅறியாத பெண்ணின் மனவாசல் கண்டு
    திறவாமல் எங்கே சென்றாயோ

    நிழலான தோற்றம் நிஜமானதென்று
    நீயாளும் நாளும் வருமோ - இந்த
    நிலமாளும் மன்னன் நீயானபோதும்
    நானாளும் சொந்தம் இல்லையோ

    கண்டாலும் போதும் கண்கள்
    என் ஆவல் தீரும் மன்னவா
    சொன்னாலும் போதும் நெஞ்சம்
    கனியாக மாறாதோ(என்னை)

  8. Likes chinnakkannan liked this post
  9. #2806
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
    காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ


    பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
    பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
    பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
    பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
    சென்ற இடம் காணேன்
    சிந்தை வாடலானேன்
    சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
    சென்ற இடம் காணேன்
    சிந்தை வாடலானேன்
    சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்


    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
    காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ


    நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
    அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
    நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
    அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
    கணையாழி இங்கே மணவாளன் அங்கே
    காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
    கணையாழி இங்கே மணவாளன் அங்கே
    காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே


    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
    காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

  10. Likes chinnakkannan liked this post
  11. #2807
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    Just recall- 1960 onwards ....

    1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்


    அடுத்த வீட்டுப் பெண்
    அன்புக்கோர் அண்ணி
    ஆட வந்த தெய்வம்
    ஆளுக்கொரு வீடு
    இரும்புத்திரை
    அவன் அவனேதான்
    இருமனம் கலந்தால் திருமணம்
    உத்தமி பெற்ற ரத்தினம்
    எங்கள் செல்வி
    எல்லோரும் இந்நாட்டு மன்னர்
    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
    கடவுளின் குழந்தை
    களத்தூர் கண்ணம்மா
    கவலையில்லாத மனிதன்
    குறவஞ்சி
    குழந்தைகள் கண்ட குடியரசு
    கைராசி
    கைதி கண்ணாயிரம்
    சவுக்கடி சந்திரகாந்தா
    சங்கிலித்தேவன்
    சிவகாமி
    சோலைமலை ராணி
    தங்கம் மனசு தங்கம்
    தங்கரத்தினம்
    தந்தைக்குப்பின் தமையன்
    திலகம்
    தெய்வப்பிறவி
    தோழன்
    நான் கண்ட சொர்க்கம்
    பக்த சபரி
    படிக்காத மேதை
    பாக்தாத் திருடன்
    பார்த்திபன் கனவு
    பாட்டாளியின் வெற்றி
    பாதைதெரியுது பார்
    பாவை விளக்கு
    புதிய பாதை
    பெற்ற மனம்
    பெற்றவள் கண்ட பெரு வாழ்வு
    பொன்னித் திருநாள்
    மகாலட்சுமி
    மன்னாதி மன்னன்
    மீண்ட சொர்க்கம்
    யானைப்பாகன்
    ரத்தினபுரி இளவரசி
    ராஜபக்தி
    ராஜா தேசிங்கு
    ராஜமகுடம்
    ரேவதி
    விஜயபுரி வீரன்
    விடிவெள்ளி
    வீரக்கனல்

  12. #2808
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  13. Thanks chinnakkannan thanked for this post
  14. #2809
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ராஜா தேசிங்கு// இது எம் ஜி ஆர் படம் தானே எஸ்.வி சார்..சமீபத்தில் ஒரு பாட்டு க்கேட்டேன் மறந்து போய்டுச்சு..எஸ் எஸ் ஆர் பத்மினி - ராஜா தேசிங்கு என்று போட்டதாக நினைவு..

  15. #2810
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வணக்கம் வினோத் சார்/ சின்னக்கண்ணன் சார்.

    அருமையான பாடல்களுக்கு நன்றி!

    சி.க.சார்,

    என்ன பிள்ளை சோகத்தில் ஆழ்ந்து விட்டது?

    இன்றைக்கு சண்டே இல்லையா? கிருஷ்ணா சாருக்கு லீவ். நான் முதல் ஷிப்ட் முடிச்சுட்டு இப்பதான் வந்தேன். அதான் யாரும் இல்லாம பிள்ளை அழுதுடிச்சா? அதுக்குள்ள எஸ்வி வந்துட்டாரே! செல்லம். அழப்படாது.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •