Page 32 of 400 FirstFirst ... 2230313233344282132 ... LastLast
Results 311 to 320 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #311
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    வந்துட்டான்யா வந்துட்டான்யா

    சனிகிழமை சாயங்காலம் எல்லோர்யம் "வா இந்த பக்கம்" என்று சொல்லிவிட்டு போனேன்
    ஒரே நாள் தான் 5 பக்கம் பறந்து விட்டது
    ஆனால் அவ்வளுவம் பக்கா இன்போர்மடிவே
    நேற்று ஆண்டவன் கட்டளையில் முரளி சார்/ ராகவேந்தர் சார் /பார்த்த சாரதி சார் எல்லோர்யம் பார்த்தேன் நம்ம தலை வாசு பற்றிதான் discussion தலையடைய மண்டையை உருட்டி எடுத்தாச்சு
    வாசு சார்
    முரளி எழுதிய சொர்ணாவின் தூண்டில் மீன் பாடல் பற்றி படித்த போது 1999 கால கட்டத்தில் அவர் சினிமா எக்ஸ்பிரஸ் மகசின்இல் தன கணவர் குமார் பற்றி பகிர்ந்து கொண்டது நினைவிற்கு வந்தது
    இப்போது us இல் இருபபதஆக சொல்லி இருந்தார்
    Cinema Express article on V.Kumar Part 1
    Cinema Express article on V.Kumar Part 2
    Cinema Express article on V.Kumar Part 3
    விக்கியில் பதிந்து இருந்தார்கள்
    நீங்கள் எல்லோரும் படித்து இருப்பீர்கள் என்று நினிக்கிறேன்
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #312
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    vasu sir
    வள்ளி தேவயானை பாடல் சூப்பர்
    திருநெல்வேலியில் 1976 கால கட்டத்தில் அரசு பொருட்காட்சியில் திரு தில்லை ராகவன் அவர்கள் குழிவினெர் நாடகம் நடத்தும் போது இந்த பாடல் தான் டைட்டில் மியூசிக் ஆக வரும்
    "மலர்களில் ராஜா அழகிய ரோஜா என் இதயவானில் ராஜா ராஜா ராஜா "
    தனசேகர் பற்றி சொல்லும் போது M L ஸ்ரீகாந்த் பற்றி சொல்லி இருந்தீர்கள்
    அவர் வாணியுடன் இணைந்து பாடிய ஒரு பாடல்
    "நினைப்பது நிறேவேறும் நீ இருந்தால் என்னோடு
    நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு "
    இந்த பாடலுக்கு இசையும் ஸ்ரீகாந்த் தான் என்று நினவு
    இந்த ஸ்ரீகாந்த் ஹம்மிங் கொடுத்த பாடல் ஒன்று உத்தரவின்றே உள்ளே வா படத்தில் "காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
    காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தொனோ " சுசீலா உடன் ஒரு மெலடி விச்சு அகதாலம் flute ,தபேல கிடார் என்று கலந்து கட்டி இருப்பார்
    அதிலும் "மங்கல் வாத்யம் பொங்கிடும் வேளையில் மன்ன வருக மாலை தருக " என்று சுசில் பாடி முடித்தவுடன் "ஆ ஆ ஆ ஹ " என்று ஸ்ரீகாந்த் முடிப்பார்
    கொள்ளை அழுகு ரவி (சைடு கிருத சு எ சு type ஷர்ட் ப்ளாக் சூ )
    இரவின் மடியில் கேட்க வேண்டிய ஒரு பாடல்
    இந்த பாடல் தர்மவதி மதுவந்தி என்ற ராகத்தின் அடிபடையில் அமைந்த பாடல் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்
    நம் hubin சுப்புடு தான் கூற வேண்டும்
    இதே தர்மவதி மதுவந்தியில் நிறைய பாடல்கள் அமைந்து உள்ளன
    ஹலோ மி டியர் ரஆங் நம்பர் (மன்மத லீலை )
    என் உள்ளில் எங்கோ எங்கும் ஏக்கம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி
    ததிதோம் தைதகள் சொன்னது தத்தித்தோம் அழகன்
    நந்தா நீ என் நிலா daksinamurthyin மாஸ்டர் பீஸ்
    gkrishna

  4. #313
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வாங்க கிருஷ்ணா சார்

    சனிக்கிழமை எல்லோரையும் 'வா இந்தப் பக்கம்' சொல்லி விட்டு நீங்கள் ஞாயிறு அன்று எந்தப் பக்கமோ போய் விட்டீர்களே! 'ஆண்டவன் கட்டளை' என்று நினைக்கிறேன்.

    நன்றாக என்ஜாய் செய்தீர்களா? ராகவேந்திரன் சாரும், வாசுவும் போன் செய்து படத்தை என்ஜாய் செய்ததாகக் கூறினார்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #314
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
    தூண்டில் மீன் பாடல் பற்றி முரளி சார் சொல்லி இருந்தார்
    பாலாவின் குழைவு கனிவு எல்லாம் இந்த பாடலில் காணலாம்
    முதல் சரணத்தில்
    "நான் அறியாத ரகசியம் ஒன்று
    நூல் இடை பார்த்தேன்
    தெரிந்தது இன்று " என்று பாடும் போது நான் என்ற இடைதில் ஒரு குழைவு
    பிறகு சுசில் பாடி முடித்தவுடன் "ஆரிரோ ஆரிரோ " என்று ஒரு தாலாட்டு
    அடுத்த சரணத்தில்
    "வண்ண கோடி தந்த முல்லை செண்டு
    வந்து விளையாடும் பிள்ளை என்று " பாடும் போது ஹை scale இல் எடுப்பார்
    உடனே சுசில்
    நாணத்துடன் (லக்ஷ்மியின் )
    "பூவிதழ் தன்னை பறித்து பூஜையை மெல்ல நடத்து
    தொடங்கும் தொடரும் சுகங்களை நினைத்து "
    முரளியின் நினவு மீட்டலுக்கு நன்றி
    lovely சாங்
    gkrishna

  6. #315
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    vasu sir
    நேற்று என் பெரிய daughter entrance எக்ஸாம்
    whole டே held up அட் வண்டலூர் பெர்ரி institute
    நைட் ஆண்டவன் கட்டளை
    ஆனால் இரவில் வந்து எல்லா updates படித்து விட்டேன்
    gkrishna

  7. #316
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    எம்.எல்.ஸ்ரீகாந்த் 'தன்வினை தன்னைச் சுடும்' என்ற படத்திற்கும் இசை அமைத்துள்ளார். (அப்படி ஒரு படம் வந்ததா?... கவரைப் பார்த்தால் நல்ல படம் போல் தெரிகிறதே!)

    அப்படத்தின் இசைத்தட்டு கவரை' நினைப்பது நிறைவேறும்' இசைத்தட்டு கவருடன் அளிக்கிறேன்.



    நடிகர் திலகமே தெய்வம்

  8. #317
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    தங்கள் பெரிய மகள் entrance exam இல் (பெர்ரி)ய வெற்றி பெற்று எல்லா நலனும், வளமும் பெற்று வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #318
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    என் அங்கமே உன்னிடம் சங்கமம்
    என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்.

    தேவன் கலைக்கோயில் பூந்தேர் ஒன்று
    தேவி வடிவாகக் கண்டேன் இன்று

    பூவிதழ் தன்னைப் படித்து
    பூசையை மெல்ல நடத்து.

    என்ன ஒரு பாடல்! வாழ்வில் என்றும் சௌபாக்கியத்தைத் தரும் பாடல். 'ஓடம் கடலோடும்' போல.

    நடிகர் திலகமே தெய்வம்

  10. #319
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    என்றும் நம் நெஞ்சில் நிறைந்த 'மெல்லிசை மாமணி'



    நடிகர் திலகமே தெய்வம்

  11. #320
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    டியர் வாசு சார்
    டாக்ஸி டிரைவர் 1978 N S மணியம் direction
    சாரு சித்ரா combines
    இப்ப outdoor சினி சர்வீஸ் செய்து கொண்டு இர்ருக்கிரர்கள் என்று கேள்வி
    "சாந்தி மை ஹோலி angel " பாடல் பற்றி சொல்லி இருந்தீர்கள்
    ஜெய் ஸ்ரீதேவி கம்போ
    விச்சுவின் musical ஹிட்
    இந்த படத்தில் CK குறிப்பிட்ட :"சுகமான சிந்தனையில் " ஜேசு ஜானகி மெலடி
    இதே போல் இன்னொரு பாடல்
    பாலாவின் "இது ராஜா கோபுர தீபம் அகல் விளக்கு அல்ல
    மழை மூடும் ஆயப்பசி மேகம் பனி துளி அல்ல " என்று ஜெய் பாடுவார் அந்த கால சிலோன் ரேடியோவில் சூப்பர் ஹிட்
    பாட்டின் இடையில் விச்சுவின் குரலில் ஸ்ரீகாந ப்ளூ ஜீன்ஸ் பண்ட ப்ளூ ஓபன் ஜீன்ஸ் ஷர்ட் உள்ளே ஸ்டைல் பனியன் ஷர்ட் போட்டு கொண்டு
    ஒரு தொகையறா பாடி கொண்டு வருவர்
    "வைரம் அமர்வது தங்கத்தின் மீது
    மாதவன் துணை தான் திருமகள் மாது
    மங்கையின் அழுகுக்கு இனி ஒன்று எது
    மன்மதனே கண்டு மயங்கிடும் போது "
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •